சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு தேர்வு வையுங்கள்.
அந்தத் தேர்வில் வெற்றி பெற்று, அதிக மதிப்பெண்கள் பெறும் உறுப்பினர்களே பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாகட்டும்.
#ntk #ntkitwing #seeman
ஜல்லிக்கட்டு போராட்டம், காவேரி நதி நீர் உரிமைப் போராட்டம், சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்புப் போராட்டம், நீட் தேர்விற்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் களமிறங்கி, இந்த மக்களுக்காகப் போராடி, பல வழக்குகளைச் சந்தித்து வருகிறார்.
#சீமான்னா_யாரு
Why should young students face endless qualifying exams for every profession when those ruling the country face no mandatory tests? If a competitive exam with a comprehensive syllabus on history, economics, literature, and ecology were set for governance, how many current ministers would even qualify? Establishing such a merit-based system would ensure true intellectual leadership, assigning cabinet posts based on knowledge and competence. Only when leaders are held to the same standards as students can the country prosper with visionary governance
Senthamizhan Seeman
chief-coordinator
Naam Tamilar Katchi
அமைச்சர் ரமேஷ் பித்தலாட்டம் எங்கே உடைகிறது என்றால் !
பழனி பத்திரபதிவாளர் லீவில் சென்றால் அருகே 12 கிமி தூரத்தில் தொப்பம்பட்டி அருகே கீரணூர் SRO அவரை கூப்பிடலாமே, இல்லை சத்திரப்பட்டி SRO 15 கிமி தூரத்தில் இருக்கு அவரை கூப்பிடிருக்கலாமே , அட 20 கிமி தூரத்தில் கள்ளிமந்தையம் SRO இருக்கார் அவரை கூப்பிடலாமே... இது தானே வழக்கம். அது என்ன 100 கிமி வெளியில் கொடைக்கானல் SRO வந்து தான் பதிவு செய்ய எவன் திட்டம் போட்டான்?
பிரச்சனை இப்படி இருக்க - அமைச்சர் ரமேஷ் எப்படி அந்த பத்திர பதிவாளார் தெரியாமல் செய்துவிட்டார் என்பது போல் பேட்டியில் கூறுகிறார்? ரமேஷ் யாரையே காப்பாற்றுவதற்கு முயற்சிகிறார்.
100 கோடி கோவில் நிலம் - அதை எதிர்த்து போராட வேண்டிய அதிகாரி நிலம் பதிவான உடனே சென்னைக்கு புரோமோஷன் வாங்கிட்டு போவார் : அது ரமேஷ்க்கு தெரியாது? கோவில் நிலம் பதிவு செய்த மாவட்ட பதிவாளார் அந்தா ஆளை நாங்கள் காட்டு கத்து கத்திய பின் இடை நீக்கம் செய்வீர்.. கைது இல்லை.. பதிவு செய்தவன் விவரம் சொல்லவில்லை. இதற்கெல்லாம் முழு பொறுப்பாக வேண்டிய IAS ஆபிஸர் எங்கே ஆளை காணம்... இதற்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் ரமேஷ் வெக்கம் கூச்சம் இல்லாமல் பதிவு செய்த பத்திர பதிவாளருக்கு வக்காலத்து வாங்குவார்... ஆனால் கேள்வி கேட்க கூடாது?
கொடுமை அந்த கொடைக்கானல் பத்திரபதிவாளர் சொத்து ஆவணங்கள் பதிவு செய்யும் Core Function சார்ந்த SRO கிடையாது.. அவருக்கு இந்த பத்திர பதிவு செய்ய உரிய தகுதியும் இல்லை..
ரமேஷ் வெளிய வாப்பா வாயை திற...
திமிரா ஆணவமா பேசிவயே வா வெளியே...
A Hindu girl was reportedly asked to remove her Tulsi (Kanthi) mala before entering a NEET examination centre in Surat.
Her father objected strongly, saying, "I am the son of a Hindu, and I am standing in Surat—not Lahore, Karachi, or Pakistan."
He further questioned the authorities, saying, "You do not remove hijabs or burqas, yet you asked my daughter to remove her Tulsi mala."
The incident has sparked debate on the consistent application of dress code and religious-symbol rules at examination centres.