Man 1 –– Bro please run away, this bridge will collapse as flood is coming
Man 2 –– It won't collapse
Man 1 –– How are you sure about it?
Man 2 –– Because Congress built it 🔥
BJP is now getting cooked by content creators like never before 😭
This video has around a million views on Instagram
தேர்தல் முடிவு வந்த அன்றே இதை எழுத வேண்டுமென்று நினைத்தேன்.
அகிலேஷ் சொல்வது தான் உண்மை.
பொது தேர்தல்களில் வாக்கு இயந்திரம் மூலம் மோசடி செய்து வெற்றி பெறுவது.
அது கேள்விக்குள்ளாகும் போது
இடைத்தேர்தல்களில் தோற்பது போல் தோற்று, முந்தைய தவறுகளை மக்களிடமிருந்து மடை மாற்றி வாக்கு இயந்திர தேர்தலை நம்ப வைப்பது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் நடிகனின் கட்சி வாக்கு இயந்திரம் மூலம் பாஜகவால் அமர வைக்கப்பட்டுள்ள ஒரு ஏற்பாடு தான்.
பாஜகவின் புராக்சி அரசே நடிகனின் தற்போதைய அரசு.
இங்கு இடைத்தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு ஒரே காரணம் தான்.
திமுகவையோ, நடிகனின் கட்சியையோ தற்போது வெற்றி பெற வைக்க வாக்கு இயந்திரத்தில் செட்டப் செய்ய விருப்பமில்லை.
இவர்கள் இருவர் தவிர ஒரு செட்அப் உருவாகும் வரை இங்கு இடைத்தேர்தல் நடக்காது.
Delimitation என்பது ஒரு மக்கள் பிரச்சனையே இல்லை.. அதைவிட ஜனநாயகம் சார்ந்த பல முக்கிய பிரச்சனைகள் இருக்கிறது.
-திமுக ஆட்சியில் Delimitation பற்றி தவெக வெளியிட்ட அறிக்கை
கோவை கிணத்துக்கடவு பகுதியில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அஸ்வின் கடுமையாகத் தாக்கப்பட்டு, கழுத்து அறு**துக் கொடூரமாகக் கொ**லப்பட்டுள்ளார். அதுவும் #Subject நடித்த திரைப்பட பாணியில், கொலை செய்ததோடு நில்லாமல் உடலின் மீது ஏறி நின்று ரத்தத்தை நக்கியபடியே #Reels எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடும் அளவுக்கு ரவுடிகளுக்குத் தைரியம் வந்துவிட்டது என்றால், இந்த அரசில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குச் செத்துப் போயிருக்கிறது?
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ஒரு பெண் கத்தி குத்திக் கொ*லப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரம் மறைவதற்குள், அடுத்தடுத்து நடக்கும் கொலைகளால் கிணத்துக்கடவு மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
ரவுடிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் எந்தவிதப் பயமும் இல்லாததால் தான், பகிரங்கமாகக் கொலை செய்துவிட்டு அதை வீடியோவாகப் பதிவிடும் திமிர் அவர்களுக்கு வருகிறது. சினிமாவில் வசனம் பேசிய Subject-டால், இன்று ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைக் கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று Subject உணர்வது எப்போது?
என்னடா இது 200 சந்தன மரம் 300 தேக்கு மரங்கள சட்ட விரோதமா வெட்டி எடுத்துட்டு போயிருக்காங்க !
இது அமைச்சர்களுக்கு பங்கா போச்சா ? இல்ல முதல்வருக்கு பங்கா போச்சா ?
இல்ல ஆட்சியின் லட்சணம் இதான்னு தெரிஞ்சுகிட்ட அதிகாரிகளின் கை வண்ணமா ?
கரூர்ல இறந்து போன 41 பேரில் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்து ஒருவர் விஜய்க்கு எதிரா பேசிவிட்டால் விஜய் உள்ள போவது உறுதி 💯
அதனால் சாட்சிகளை கலைக்கவே அரசு வேலை கொடுக்க முயல்கிறார் விஜய்.
35000 ரூபாய் வசூலில் பாப்பார அமைச்சர் ரமேசுக்கு எவ்ளோ போகுது?
ஜோசப் விஜய்க்கு எவ்ளோ போகுது ?
கோவில் வசூலும், தியேட்டர் திருட்டு டிக்கெட் வசூலும் தான் சரியா நடக்குது இந்த ஆட்சியில
கோவில் திருவிழாவில் தற்காலிக கடை அமைப்பவர்களிடம் தவெக நிர்வாகிகள் வசூல் வேட்டை
இந்த வசூலில் வாடகை வீட்டில் குடி இருக்கும் அமைச்சர் @RameshOffcl
எவ்வளவு போகுது...?
@tnhrcedept பதில் சொல்லுங்க
"லஞ்சம் எப்போது வாங்கினாலும் தவறு. எப்படி வாங்கினாலும் தவறு. சாமி பெயரை வைத்து லஞ்சம் வாங்கினால் அது மிகப்பெரிய தவறு."
"புகார் யார் கொடுக்கிறார்கள்? உங்களுக்கு இதே வேலையா போச்சு! வியாபாரிகளிடம் கட்டாய வசூலை அம்பலப்படுத்திய செய்தியாளரிடம் சீறிய சேலம் ஆய்வாளர்!"
Salem News | Bribery | Police | Reporter
#Newstamil24x7 #TempleIsse