பல கல்வி உதவித்தொகைகள் விடுவிக்கப்படவில்லை.. உதாரணம் முதல் தலைமுறை பட்டதாரி scholarship, அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை, போன்றே இன்னும் பல.. இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.. @Udhaystalin@DMKITwing@mkstalin@arivalayam
பல கல்வி உதவித்தொகைகள் விடுவிக்கப்படவில்லை.. உதாரணம் முதல் தலைமுறை பட்டதாரி scholarship, அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை, போன்றே இன்னும் பல.. இதனால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.. @Udhaystalin@DMKITwing@mkstalin@arivalayam
@ThanthiTV ஏண்டா, குட்கா விஜபாசுகர், MR விஜயபாஸ்கர் எல்லோரும் tvk வந்தால் அவர்கள் தூய்மையா?. SoFa model ஆட்சி செய்தது வைகோ வரை சொல்கிறார்.. என்னடா உங்க மானம்..??
@PttvNewsX ஒரு முன்னாள் முதல்வரை இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது.. இதெல்லாம் கீழ்த்தரமான விமர்சனம்.. இப்படி பேசிட்டு திரிந்தால் மக்கள் உங்களை செருப்பால் அடித்து துரத்துவார்கள்..
Economic Tsunami!
LIC நிறுவனம் முதலீடு செய்திருக்கும் Rajesh Exports என்ற நிறுவனம் ₹15.15 லட்சம் கோடி மோசடியான தரவுகளை காட்டி பெரும் மோசடியில் சிக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2023 முதல் இந்நிறுவனத்தில் LIC 10.8% பங்குகளை வைத்திருக்கிறது. ஒரு பங்கின் விலை ₹900 என்று இருந்த நிலையில் தற்போது ₹100-ஐ அடைந்திருக்கிறது. அதாவது LIC வைத்திருக்கும் 3.19 கோடி பங்குகள் 2800 கோடி மதிப்பில் இருந்து வந்தது. தற்போது 300 கோடிக்கு வீழ்ந்துள்ளது.
இதே Rajesh Exports நிறுவனம், ஒன்றிய அரசின் PLI Scheme மூலம் 7,750 கோடி தொகை மானியம் பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#EconomicTsunami #SEBI #RajeshExports #LIC #StockMarket #Shares
வாயைத் திறங்க டம்மி CM சார்!
“நீங்க ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு! ஆணவக் கொலைகள், பத்துக்கும் மேற்பட்ட தொடர் கொலைகள், சிறுமி மற்றும் முதியவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், கொள்ளை என மாநிலமே தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய முதலமைச்சர் என்ன செய்கிறார்? பொறுப்பை உணர்ந்து செயல்படாமல், ஊடகங்களைச் சந்திக்க பயந்து ஓடி ஒளிந்து மௌன விரதம் இருக்கிறார்!”
- தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி விமர்சனம்!
#TVKFails #TVKVijay #CMJosephVijay #DMKITWing #TamilNadu #KalaignarSeithigal
ஆளுநர் ரகுராம் ராஜன் இருந்தவரை இந்த ஃபண்ட் யை கைவைக்க முடியவில்லை அவருக்கு ஏகப்பட்ட நெருக்கடி குடுத்து பதவி விலக செய்து சம்பந்தம் சம்மந்த இல்லாத தனக்கான ஒரு அடிமையான சக்தி காந்த தாஸ் யை ஆளுநராக நியமித்து முதல் தடவையாக அந்த தொகையை எடுத்தார்கள் இது இரண்டாவது முறை...
@DMKITwing
ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் ஃபண்ட் என்பது நாடு ஒரு அசாதாரண சூழ்நிலையை சந்திக்கும் போதும் பசி பட்டினி வறுமையின் போது அப்போது தான் அந்த ஃபண்ட்யை பயன்படுத்த முடியும்... தற்போது நாடு என்ன அந்த சூழலிலா உள்ளது ... சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த அரசும் செய்யாத
காரியம்.ஏற்கனவே ஏழு லட்சம் கோடி ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை எடுத்து கார்ப்பரேட் கடன் களை தள்ளுபடி செய்தார்கள் இப்போ மூன்று லட்சம் கோடி வேற.... உண்மையில் பாஜக ஆட்சியில் தான் நாடு அசாதாரண சூழ்நிலையை சந்திக்குது... இது எங்கு போய் முடிய போதோ.... ரிசர்வ் பேங்க் முன்னாள்
முதல்வர் விஜய் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அதிகாரிகளுடன் பேசுகிறார். அதை இன்னொரு அதிகாரி ரீல்ஸாக எடுத்து வெளியிடுகிறார்.
இது எந்த மாதிரி serious ஆன meeting, அல்ல சினிமா வா, திருப்பி திருப்பி எடுத்து வீடியோ போட??
@DMKITwing
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?