இன்று (17.07.2026) கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. இ. ஷஹ்னாஸ், இ.கா.ப. அவர்களின் அறிவுறுத்தலின் படி சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
#TNPolice#kallakurichidistrictpolice
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (17.07.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.
#TNPolice#kallakurichidistrictpolice
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (16.07.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.
#TNPolice#kallakurichidistrictpolice
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திருமதி.இ.ஷஹ்னாஸ்,இ.கா.ப.அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (16.07.2026) வாகன ஓட்டிகளுக்கு தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தும் போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தலைக்கவசம் வழங்கப்பட்டது
இன்று 15.07.2026-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திருமதி. இ.ஷஹ்னாஸ், இ.கா.ப., அவர்கள் தலைமையிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (15.07.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.
#TNPolice#kallakurichidistrictpolice
இன்று (14.07.2026) கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.இ.ஷஹ்னாஸ்,இ.கா.ப., அவர்கள் மாவட்டத்தில் குற்ற வழக்குகள் மற்றும் நீதிமன்ற பணிகளில் திறம்பட செயல்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களின் பணியினை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
பிரம்ம குண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்ற நபர் ஹான்ஸ் போன்ற குட்கா பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக வட பொன்பரப்பி காவல்துறையினர் அவரை கைது செய்து13.500 kg குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றகாவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
இன்று(14.07.2026) கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திருமதி.இ.ஷஹ்னாஸ்,இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (14.07.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.
#TNPolice#kallakurichidistrictpolice
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (13.07.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.
#TNPolice#kallakurichidistrictpolice
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. இ. ஷஹ்னாஸ் இ. கா. ப, அவர்களின் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக சிறப்பு அதிரடி நடவடிக்கை (Special Drive) மேற்கொள்ளப்பட்டது.
#Kallakurichidistrictpolice
இன்று (12.07.2026) கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருமதி .இ.ஷஹ்னாஸ், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பெயரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக மேற்கொண்ட சிறப்பு அதிரடி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (12.07.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.
#TNPolice#kallakurichidistrictpolice
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (11.07.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.
#TNPolice#kallakurichidistrictpolice