“மேகதாது அணை”
ஒரு முக்கியமான கேள்வியை நாம் நம்மிடம் கேட்க வேண்டும்.
மேகதாது அணை கட்டப்படுகிறதா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்…
தமிழ்நாட்டிற்கு வரும் ஒவ்வொரு துளி தண்ணீரையும் நாம் முழுமையாகப் பாதுகாக்கிறோமா?
மழை பெய்யும்போது அந்தத் தண்ணீரை எவ்வளவு சேமிக்கிறோம்?
நம்முடைய ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் உயிரோடு இருக்கிறதா?
நிலத்தடி நீரை நாம் மீண்டும் நிரப்புகிறோமா?
மழைநீர் கடலுக்குச் சென்று வீணாகாமல், கடலுக்கு தேவையானதை மட்டும் அனுப்பிவிட்டு மீதமுள்ள நீரை நமது நீர்நிலைகளுக்குள் கொண்டு வருகிறோமா?
இதுதான் நாம் இப்போது சிந்திக்க வேண்டிய நேரம்.
நமக்குத் தேவையானது ஒரு அணையைப் பற��றிய விவாதம் மட்டுமல்ல… ஒரு முழுமையான நீர்ப்பாதுகாப்புத் திட்டம்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏரி, குளம், கண்மாய், ஊரணி ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும்.
மழைநீரை சேமிக்க வேண்டும்.
நீர்நிலைகளை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும்.
நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்.
விவசாயத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
அதிலும் முக்கியமாக,
“தண்ணீர் வந்த பிறகு சேம��ப்போம்” என்ற மனநிலையிலிரு��்து, “தண்ணீர் வரும் முன்பே சேமிப்போம்” என்ற மனநிலைக்கு நாம் மாற வேண்டும்.
“மேகதாது விவகாரம் எப்படியிருந்தாலும், தமிழ்நாடு வெளிப்புற நீர்வரத்தை மட்டும் சார்ந்திருக்காத அளவுக்கு நீர்ப்பாதுகாப்பை உருவாக்க வேண்டும்!”
அதற்காக அரசாங்கம் மட்டும் அல்ல…
அரசு, விவசாயிகள், தொழில்துறையினர், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், என
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நாம் தண்ணீருக்���ாக அடுத்த தலைமுறையுடன் போராட வேண்டாம்.
அடுத்த தலைமுறைக்காக இன்றே தண்ணீரைச் சேமிப்போம்.
நீரைக் காப்போம்…
நீர்நிலைகளைக் காப்போம்…
நம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்.
“நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!”
-நிமல் ராகவன்.
Scholar. Warrior. And remarkably handsome. Rajendra Chola, whose birthday is fast approaching, was a rare combination of scholarship, beauty and valour. And we know this from the inscriptions themselves.
Full Video in the following tweet in the thread.
Today is Aadi 18, the day Vandhiyathevan commences his journey from Kanchi to Thanjavur, kicking off the proceedings of Ponniyin Selvan!
Come, let us travel along Vandhiyathevan to retrace the hero's journey in modern day Tamilnadu, with google map links and images! (1/14)
St Thomas should be awarded posthumous Nobel Mandram award for discovering teleportation because he is claimed to be buried in Italy, Greece and Madras.
Even Pope has denied Thomas visited India theory but DS agents rattled by FCRA are blabbering stuff out of fear.
Some facts: about 90% of our revenue comes from outside India, won against tough global competition.
About 2% of our revenue is from the government and when we do business with the government, we always save the taxpayer money, which we have the utmost respect for. We are also among the largest tax payers in our region.
I have never asked for a favor from the government and I never will. When asked for advice, I provide it and I do it independent of political ideology - the Kerala Startup Mission, when the Left Front government was in power, wanted my advice. I told them Keralam has the potential to be a major R&D hub of India. Since then, we have invested in numerous R&D driven statups in Keralam.
In Tamil Nadu, our Chief Minister has made a great new beginning and I am happy to support his effort. It is not because of political ideology but because I want good things to happen in Tamil Nadu.
I love our nation, and I speak my mind. I will not bow down to attacks nor threats. The attacks make us stronger and help us achieve greater success.
INTERESTING FACT
INDIA'S 65% OF MOBILE PHONES ARE MANUFACTURED IN UTTAR PRADESH.
55% OF MOBILE COMPONENTS ARE MANUFACTURED IN UTTAR PRADESH.
AROUND 10 LAKH JOBS ARE CREATED ONLY ON THIS MANUFACTURING CHAIN IN UP.
On #KargilVijayDiwas, we remember the courage, grit and selflessness of the soldiers who fought under impossible circumstances. Their sacrifice reminds us that our nation's strength rests on the resolve of those who protect it.
Jai Hind.
Those who reject Nakkeerar's Thirumurugaatrupadai as "Aryan-influenced" should also reject the Arupadai Veedu temples that the same Aryan Nakeerar identifies.
After all, Nakkerar says these are abodes of the son of Shiva-Parvati, a six faced God who had slain the asura Soorapadman. All these are "Puranic", "Sanskritic" and "unscientific."
So as pure Tamil enthusiasts and rational scientists, you should reject these Aryan temples, board a ship to the scientific Lemuria landmass, locate the nadukal of your ancestral king, and worship him there. This would be the real tribute to your Muppattan.
Summarizing Paarisaalan's arguments in his recent debate with Politalks Vignesh. Think for yourself if any of this makes sense:
> Shiva is a human, totally unrelated to Murugar
> Vinayaka is worshipped as a symbolic concept, not related to Murugar in any way
> Murugar is an ancient king of Kumari Kandam, riding an elephant named Pinimugam
> Kumari Kandam geography is unclear, but King Murugar was born in Tamilnadu only
> King Murugar achieved something great for Tamils, but we don't know what exactly
> We Tamils only have memory of his name and his tribal wife's name Valli
> We worship our ancestor Murugar as Kurinji lord who was deified later
> Tolkappiyam is the source for associating Murugar with Kurinji, same verse that mentions Maayon and Indran and Varunan are interpolations
> Fair skinned Aryan Brahmins came from Steppe plains into India by 1000 BCE
> Their Steppe women intermingled with dark skinned locals here resulting in mixed complexions of Tamils
> Ambedkar was wrong about Aryan Invasion Theory being unscientific as today's geneticists have proved it
> Every piece of Sangam Literature has Aryan influences
> But Tolkappiyam is older than Sanskrit
> Same Tolkappiyam that predates Aryan arrival does not give any mention about pre-Aryan arrival King Murugar
> Tirumurugaatrupadai was composed during 2CE and it has both Aryan and pre-Aryan Tamil references
> So Nakkeerar's references for Muruga as son of Shiva and having 6 faces and 12 hands is Aryan influence, same Nakkeerar's reference for Muruga worship in tribes with no-vegetarian offerings is pure Tamil reference
> Hence, cutting goat in Tiruparankundram Dargah should be welcomed by Tamils
> Similarly, Purananooru descriptions of Murugar's valiant bravery on battlefield are pre-Aryan, but same verse calling it as a battle against Puranic Soorapadman is Aryan influence
> Puranic stories were all written to insult Murugar, his real story is awesome but we don't know what it is
> King Murugar is also a Siddhar
> But words of Siddhars like Sivavaakiyar Tirumoolar Vallalaar enforcing vegetarianism don't apply because Siddhar Murugar was a non-vegetarian ancestor king
> Ancestor King Murugar who became a god later should be worshipped only in Tamil, with hero stones
> His temples are all Aryanized and controlled by HRCE which is full of Brahmins, but these Aryanized temple should conduct Kudamuzhuku in Tamil
> Source: Trust me bro
நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறொன்றும் இல்லை!
தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய, விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள���ளோம். இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்க முயற்சிப்பவர்கள் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.
Nothing is more important than the welfare and future of our youth!
We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. This continues our series of steps for safeguarding the interests of students.
Those who try to harm the future of our youth will not be spared.
देश के युवाओं का हित और उनका भविष्य हमारी ��र्वोच्च प्राथमिकता है।
पेपर लीक के सभी मामलों में दोषियों को जल्द से जल्द कठोर दंड देने के लिए, केस के त्वरित निस्तारण के लिए फास्ट ट्रैक कोर्ट्स का गठन किया जाएगा। इस संबंध में निर्देश दे दिए गए हैं कि संबंधित विभाग आवश्यक कार्रवाई सुनिश्चित करें।
विद्यार्थियों के हितों को सुरक्षित करने के लिए, सरकार द्वारा लिए जा रहे निर्णयों की श्रृंखला में ये एक महत्वपूर्ण कदम है।
युवाओं के भविष्��� के साथ खिलवाड़ करने वाले किसी भी व्यक्ति को बख्शा नहीं जाएगा।
Petrol adulteration - bizarre claim sans research or evidence
Second grade treatment of southern states - stupid claim when facts and statistics show otherwise. NDA rules Andhra , bjp is the principle opposition in Karnataka and improved its presence in Kerala and telengana.
NEET issue - 20 lakh students took the NEET retest , 11.21 lakh students cleared it successfully. Govt has now brought in CBT which is computer based testing which will prevent further leakages.
Policy level corruption - not a single allegation proved in court. Only empty rhetoric. From Rafale to Pam cares fund.
Try something better please. 🙏
���ில நேரங்களில் சில தீர்ப்புகள் பாக்கும்பொழுது சட்டம் நமக்கு நல்லது தான் செய்யுதா ன்னு ஒரு மாதிரி சந்தேகத்தை உருவாக்குது..
ஒரு நபர் திருமணம் செஞ்சுகிறார்..
Life நல்லா போய்க்கிட்டு இருக்கு...சந்தோஷமா வாழுறாங்க..wife pregnant ஆகுறா...குழந்தை பிறக்குது...
சில வருடங்களில்..wife க்கு gulf ல ஒரு job கிடைக்குது..
குடும்பம் மேலும் சந்தோஷமா கொண்டாடுது..
புள்ளய நான் பாத்துகிறேன் நீ போ..போய் நிம்மதியா உன் job ல concentrate பண்ணுன்னு கணவனும் மாமியாரும் அனுப்பி வைகறாங்க..
சில மாதம் ஓர் ஒன்னு ரெண்டு வருடம் நல்லா தான் போச்சு..
அப்றம் பாத்தா அந்தம்மா leave க்கு வர்றது குறையுது..
Ph call குறையுது ..குடும்பத்துடன் இருக்கும் அந்த touch கொஞ்சம் கொஞ்சமா விட்டுப்போகுது...
அப்றம் ஒரு நாள் தலையில் இடி இறங்கியது போல..
அந்த ஆள் க்கு செய்தி வருது..
அவர் மனைவி வேறொருவரை திருமணம் செஞ்சுகிட்டாங்கனு..
வீட்ல புருஷன் இருக்கான்..
உன்னோட dreams நிறைவேற கூட நின்ன மாமியார்.. புள்ளய நான் பாத்துகிறேன் னு அனுப்பி வெச்ச ரெண்டு பேர்..
அம்மா எப்போ வருவாங்க ன்னு காத்திருக்கும் மகள்
எதுவுமே அந்த பெண்ணுக்கு நியாபகம் வரல..🥺
இதுல சோகம் என்னன்னா..அந்த கணவன் அதிலிருந்து மீண்டு வந்துட்டான்..
பக்கத்தில் யாருக்கும் சொல்லாமல் தன் சோகத்தை மனசுல வெச்சுட்டு வெளியே சிறிச்சு..மகளுக்காக வாழ ஆர்பிக்கிற���ன்..
ஊர்ல wife எங்க ன்னு கேட்டா gulf ல..னு சொல்லி சிரிச்சு கடந்து போய்...
தான் கஷ்டப்பட்டு தன் அம்மாவையும் மகளையும் நல்ல படி யா பாத்துகிட்டான்..
ஊர்ல அந்தாளுக்கு அம்புட்டு நல்ல பெயர்..
எல்லோரிடமும் சிரித்து பேசும் குணம் கொண்டவர்..
இப்படியே 8 வருடம் போயிடுச்சு...
திடீர்னு ஒரு நாள் ஒரு notice வருது..மகளின் custody கேட்டு அம்மா case போற்றுக்கு ன்னு..
அதிலிருந்து சில மாதங்களில் மகளின் custody அம்மா மற்றும் ���ெண்டாவது க���வருக்கே என்ற தீர்ப்பும்..
அவரை சுக்குநூறா உடைத்து போடுது..🥺🥺
அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை ஒரே பிடிப்பு அந்த மகள் ..அவளும் போய்ட்டா..
இனி என்ன இருக்கு னு
su!c!de பண்ணிக்கிறார் அந்த நபர்..
ரெண்டு நாளா சோசியல் மீடியா வில் எங்கு பார்த்தாலும் அவரின் சிரித்த முகமே🥺
Private bus conductor ஆன
38எ வயது ரஞ்சிஷ்🥺
அவுங்க அம்மா இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வரல..
அம்மாவை விடுங்க ஊர்மக்கள் ..bus ல அடிக்கடி அவர மீட் பண்ணவங்க எல்லோருக்கும் ஒரே கருத்து தான்
"இவர் மனசுல இவ்ளோ வேதனை இருந்ததா?
சிரிச்சு சிரிச்சு பேசுவாரெ..
எங்க கூட share பண்ணிருந்தா..appeal க்கு நாங்க உதவிருப்போமே..🥺
என்ன சட்டமோ..
புள்ளய வளர்க்க வேண்டிய சமயத்தில் வேணா னு போனவளுக்கு..
புள்ளய கொடுத்த சட்டம்..
உசுர கொடுத்து வளர்த்த அப்பா விடம் இருந்து புள்ளய புடுங்கி எவனோ ரெண்டாவது அப்பா (step father)கிட்ட கொடுத்த சட்டம்..
��ஞ்சிஷ் ஆன்மா சாந்தி அடையட்டும்..🙏🥺
A genuine question: Have Tamil nationalist movements and voices given U. Ve. Sa. the recognition he deserves for preserving the very Tamil literary heritage they celebrate today?
U. Ve. Swaminatha Iyer (U. Ve. Sa.) dedicated decades of his life to traveling across Tamil Nadu in search of fragile palm-leaf manuscripts, deciphering damaged texts, and preserving the literary treasures of ancient Tamil.
Through his tireless efforts, works such as Silappatikaram, Manimekalai, Civaka Chintamani, Pattuppattu, and major Sangam anthologies including Purananuru, Kuruntokai, Natrinai, Ainkurunuru, Paripadal, Kalittokai, and Pathitrupathu. were recovered, edited, and made accessible to generations of readers.
His contribution ensured that many of the classical Tamil works celebrated today survived the passage of time and became part of modern Tamil literary consciousness.
Dear Chinmayi garu,
You wrote an open letter, but conveniently avoided the very question I raised.
I spoke about the double standards surrounding religious practices. You ignored the burqa comparison completely because answering it would expose the selective outrage.
Instead, you built a strawman- surgeons, recording studios, Afghanistan and every Hindu woman in the country.
Bandi Sanjay’s statement was about school students, not policing every woman in India.
If your principle is “no religious symbols in public institutions,” say it for every religion. If not, don’t selectively target Hindu traditions while remaining silent on others.
Equality cannot be selective. Secularism cannot be selective. Outrage cannot be selective.
After observing the Tamil Desiyam crowd on X for past 10 days, a clear conclusion emerges: They reject Dravidianism but accept Aryan invasion theory. They too detest TamBrahms from the bottom of their being.
If EVR had been born into an ethnic Tamil community, they'd have had no qualms in celebrating his opinions. Just like Dstocks, they too would have found a way to intellectualize his Tamil hatred. You may think they celebrate Bharathi but wait until they find his high opinion of Sanskrit and his advocacy for it to be made India's unifying language.
2026 election appeal was merely a political compulsion to compensate for any VS lost to Vijay. Both Dstock-ism and TamilDesiyam are ideologies built on the foundations of hating the "other", their definitions of "other" varies that's it. Tamil patru is just the smoke and mirrors to hide the underlying emotion of hate, ego and jaadhiveri. No truly devout Shaivite would indulge in or encourage this sacrilege.