உயர்கல்வித் துறை சார்பில் ரூ.274.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
#CMJosephVijay
He's in toilet, allow some time: Video of Udhayanidhi's wife's exchange with cop
Read in detail: https://t.co/jSPVbxQqrk
#UdhayanidhiStalin#TamilNadu#Chennai
திமுகவின் ரவுடியிசம்!
பொது இடங்களில் திமுகவினர் சாலை மறியல் என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, அதனை கேள்வி கேட்ட மக்களையும் அதிகாரிகளையும் தாக்கி ரவுடியிச செயலில் ஈடுபடுவதும், ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுவதும் கடுமையான கண்டனத்துக்குரியது.
திமுக வரலாறே இது போல மக்கள் விரோத ரவுடியிச செயலில் ஈடுபடுவது தான் என மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
சட்டம் தன் கடமையை செய்யும்!
#ஆபாசநிதி
Udhayanidhi Stalin is the most immature politician Tamil Nadu has ever seen. Power was handed to him, but basic decency cannot be inherited.
my phone-in interview on @NewsX calling out th👇
#TamilNadu#NewsX#TNPolitics@CMOTamilnadu@TVKPartyHQ
உதயநிதியின் கைது திமுகவிற்கு தேவையான ஒரு பாடம்!
திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அனைத்து தமிழ்த் தேசியர்களுக்கும் இந்நிகழ்வு மகிழ்ச்சியை மட்டுமே தரும்.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று திமிரில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்நிகழ்வு ஒரு பாடமாக இருக்கும்..
இது பாராளுமன்றமா அல்ல இது பாஜக அலுவலகமா? MP மாணிக்கம் தாகூர் ஆவேசம்
எம்பிக்களைத் தள்ளி, போராட்டத்தை முடிக்க முயலும் பாசிச பாஜக அரசின் கோழைத்தனத்தின் உச்சம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 112.85 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 710.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
#CMJosephVijay
உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம். சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்பவர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி இதேபோன்ற கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் முதல்வர் விஜய் அவர்களின் இந்த நடவடிக்கையை வரவேற்கலாம்.