இன்று திருமாவளவன் திறக்கவிருந்த அம்பேத்கர் சிலையை விசிக அனுமதி இல்லாமல் வைத்தது என்ற காரணம் சொல்லி,அதிகாலை 3 மணியளவில் அகற்றியது தவெக அரசு
கொடி ஏற்ற விடலன்னு பொங்கு பொங்குன்னு பொங்குன சோபாவளவன் வாய் மூடி வேறொரு சிலைக்கு மாலை போட்டுவிட்டு வந்திருக்கிறார்..
எந்த சிறுத்த குட்டிகளும் நீலத்தான்ஸ்களும் எவிடென்சுங்களும் வாயை திறக்கவே மாட்டாங்க ஏனா இது திமுக ஆட்சியில்லை....