Someone called this “better than Adipurush”😭😭😭
“Niu Lai” is a Chinese animated movie made on a budget of less than $1000 by a mother and son, quickly trolled as “the worst looking movie ever”
For the first 10 days, the max audience in a show was less than 10 ppl. It was a flop on arrival
But from day 11…
On this Ekadashi, I am sharing Bhagavata-VaNi, an app that has the text/audio of the entire Srimad-Bhagavatam in a searchable, indexed form. Supports 10 Indic scripts with summaries at the Adhyaya level.
It is completely ad-free and free to use. Both Android and IOS - link below.
What exactly is the argument of Poet Arivumathi in his book "Thamizh Murugan" which is the inspiration for Dhanush x Vetrimaaran's next project?
A thread rebutting his book using his own sources. Do read this important thread, RT it and think for yourself (1/n)
"உயிரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். ஆனால் ஒருபோதும் இஸ்லாமிய மதத்திற்கு மாற மாட்டோம்" என்ற உறுதியுடன், சனாதன ஹிந்து தர்மத்தைக் காக்க உயிர்தியாகம் செய்த நம் முன்னோர்கள்.🙏🏻
#SanatanaDharma
Based on our past chats,interactions and my personality that you have observed so far. I want you to give me a buildup dialogues ,like Tamil movie hero buildup,you must write the buildup in Tamil (using Tamil script) but keep the humour sharp. Don't hold back it must be heroic.
Try this below prompt in ur ai #chatgpt or #gemini or any ai u use for your daily activity. You will be amazed.
Share your response here .
Prompt in first comment .
Kamal and his Mother Reunion scene - #Viswaroopam2
Alzheimer’s வந்து எல்லாம் மறந்து போன தன் அம்மா தான் சொல்லிக்கொடுத்த பாட்டை மறந்து போயி வேதனைப்பட, கமல் அதை சரியா பாடி முடிச்சு வைக்கறதும், அவங்க கையை பிடிச்சு கூட்டிட்டு போறப்ப மெய்மறந்து குழந்தை பருவத்திற்கே போறதும் Poetry! 💙
Namaskaram
My name is Dhandapani Subramaniam (70),a bachelor.
Am a Kurukkal(Temple Priest) in Padagacheri,( a micro interior village ).
near Valangaiman - Kumbakonam,Tamilnadu.
Living here with my Widowed Sister,Vasantha (78).
I am doing Temple Kaingaryam for Sivan Temple,Perumal Temple,Vinayagar Temple,Murugan Temple,here in Padagacheri.
No income.
Struggling to buy medicines,pay for transport,etc.,
Night tiffin,tea is served daily for us by Balasaraswathy, neighbor.
She prepares Swami Neivedhyam daily.
The house where we both live is in very bad shape. Needs repairing.
Requesting you to please help for our survival.
Namaskaram.
Dhandapani Subramaniam
Canara Bank
17152210000058
IFSC CODE
CNRB0001209
Ph:9080256339
(no Gpay)
திராவிட மயமான திருவள்ளுவர்!
1950களின் பிற்பகுதியில்தான் நாம் இப்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சியைத் துவங்கியவர் கவிஞர் பாரதிதாசன். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ராமச்செல்வன் என்பவருடன் சேர்ந்துவந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தார். மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்க திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை ராமச்செல்வன் ஏற்றுகொண்டார்" என்கிறார் திராவிட இயக்க ஆய்வாளரான க. திருநாவுக்கரசு.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதி இந்தப் படம் வரையப்பட்டது குறித்து 'திருக்குறள் திருவுருவப் பட விளக்கம்' என்ற ஒரு சிறிய வெளியீட்டைக் கொண்டுவந்தது. தற்போதைய திருவள்ளுவரின் படத்தை அவர் ஏன் அப்படி வரைந்தார் என்பதற்கான விளக்கம் அந்த வெளியீட்டில் இடம்பெற்றிருந்தது.
இந்தப் படம் வரைந்து முடிக்கப்பட்ட பிறகு, 1960ல் சி.என். அண்ணாதுரையால் காங்கிரஸ் மைதானத்தில் இந்தப் படம் வெளியிடப்பட்டது. பிறகு இதே படம், மத்திய அரசால் தபால் தலையாகவும் வெளியிடப்பட்டது.
தி.மு.க. சட்டமன்றத்திற்குள் வந்த பிறகு, திருவள்ளுவர் உருவப் படத்தை சட்டமன்றத்தில் வைக்க வேண்டுமென மு. கருணாநிதி கோரிக்கை வைத்தார். "அதற்குப் பதிலளித்த முதல்வர் பக்தவத்சலம், மு. கருணாநிதி ஒரு உருவப்படத்தை வாங்கியளித்தால், வைப்பதில் ஆட்சேபணையில்லை" என்றார்.
இதற்குப் பின் 1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் வேணுகோபால் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார்" என்கிறார் திருநாவுக்கரசு.
@NitinNabin@blsanthosh@PiyushGoyal@annamalai_k@BJP4TamilNadu@NainarBJP@ReddySudhakar21@MenonArvindBJP
N. Swaminathan, eminent artist and head of the Thevara Padasalai of Dharumapuram Aadheenam, will be honoured with the Padma Shri for his exceptional contribution to Tamil Pann Isai, traditional Thirumurai hymns, and the preservation of ancient musical discourses.
Celebrated as a supreme artist and 'A' grade All India Radio performer with an artistic journey spanning over 55 years, he has dedicated his life to carrying Tamil devotional music to global audiences across continents and releasing over 100 albums. He is deeply revered for his commitment to oral traditions, training generation after generation of students in the fine art of Thirumurai Isai at the grassroots level.
#PeoplesPadma #PadmaAwards2026
@HMOIndia@PadmaAwards@MinOfCultureGoI@pibchennai@airchennai