மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் என் மனம் கவர்ந்த எழுத்தாளர் அண்ணன் @SuVe4Madurai அவர்களை மரியாதை நிமித்தமாக மதுரையில் சந்தித்து ஆக்கப்பூர்வமான பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @BussyAnand
காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி திரு. சசிகாந்த் செந்தில் அவர்கள் நேற்று (10.06.2026) தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
'சென்னை சூப்பர் கிங்ஸ்' @ChennaiIPL அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) திரு. காசி விஸ்வநாதன் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் நேற்று (10.06.2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.6.2026) புதுதில்லியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
இன்று மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் ஏற்படும் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் ஏற்படும் மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 125 சிறப்பு மின்தடை பழுது சரிசெய்யும் ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை துவக்கிவைக்கப்பட்டது. இந்த 125 ரோந்து வாகனங்களில் பழுதுகளை சரிசெய்ய தேவையான உபகரணங்கள் மற்றும் ரோந்து பணியில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். இதை கண்காணிக்க 10 உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
@CMOTamilnadu@TANGEDCO_Offcl
மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு அவர்களை இன்று (10.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay@rashtrapatibhvn
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லிக்கு வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.6.2026) தமிழ்நாடு இல்லத்தில் தலைமை உள்ளுறை ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி ஆர். ஜெயா, இ.ஆ.ப. அவர்கள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லிக்கு வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.6.2026) தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லிக்கு வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.6.2026) தமிழ்நாடு இல்லத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப. அவர்கள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay
Indian cinema has lost one of its greatest storytellers, #Bharathiraja garu.
He transformed the fragrance of village soil, the beauty of human relationships, the innocence of love, and the emotions of ordinary people into timeless cinematic poetry. His films touched millions of hearts and inspired generations of filmmakers.
A recipient of the prestigious Padma Shri and several National Film Awards, Bharathiraja garu’s contribution to Indian cinema is immeasurable.
I was fortunate to work under his direction as ’𝓟𝓾𝓵𝓲𝓻𝓪𝓳𝓾’ in 𝓐𝓻𝓪𝓭𝓱𝓪𝓷𝓪. His passion for cinema, simplicity and dedication to his craft left a lasting impression on me.
Though he is no longer with us, his legacy will live on forever through his remarkable films.
Rest in peace, “Iyakkunar Imayam” Bharathiraja garu. My heartfelt condolences to his family, friends and admirers.
Om Shanti. 🙏
புகார்தாரருக்கு தெரிவிக்காமலேயே FIRஐ முடித்து வைத்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. வைத்திலிங்கத்தை கட்சியில் இணைக்க முன்னாள் முதல்வர் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய மோசடி..!
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom