இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ராஜ் மோகன் மரியாதை..
தந்தைக்கு கிடைக்கும் அரசு மரியாதையை கண்களில் கண்ணீர் ததும்ப பார்த்துக் கொண்டிருந்த சாந்தனு
#Chennai | #Shanthanu | #Bhagyaraj | #NAnand | #Rajmohan | #PolimerNews
Still trying to come to terms with losing Bharathiraja uncle...
And now Bhagyaraj uncle...
Heart feels incredibly heavy.
Praying for Shanthanu, the entire family, and our Tamil cinema fraternity during this incredibly difficult time.
குஷ்பு மகள் திருமணத்தில் மிக சந்தோஷமாக கலந்து கொண்டார்; இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு வீடு திரும்பியபோது கொஞ்சம் நெஞ்சு வலி என சொல்லியிருக்கிறார்; மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது
நடிகை சுஹாசினி
#Bhagyaraj | #Director | #Suhasini | #RIP | #RIPBhagyaraj | #Parthiban
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 300 புதிய பேருந்துகளின் சேவையை
தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
#CMJosephVijay
"தமிழ்நாடு அரசு" என்ற பெயருடன் தமிழ்நாடு அரசு பேருந்துகளைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது!
தமிழ்த் தேசியர்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்திய தவெக அரசுக்கு நன்றி.
ரூ.127.21 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்.
#CMJosephVijay
We had nauseating, disgusting levels of corruption in Tamil Nadu under the DMK. This is known to the entire Universe, not some grand secret.
It reached such Himalayan heights, their own Finance Minister, someone not corrupt who was caught up with the corrupt crowd, was complaining about it (sadly for him his remarks became public and he was demoted to became the IT Minister).
This is not about ideology.
Even the Marxists of Kerala, then allied with the DMK, would say how deeply corrupt the DMK was.
I have always appreciated people like Shri Balagopal, the former Finance Minister of Kerala, for his devoted public service. I am sure he and I will not agree on political philosophy or ideology but I deeply respect him.
If the DMK truly wants to introspect, they must start with their corruption.
Instead, they spend their time attacking a messenger like me as a TVK stooge or a Brahmin or a Sanghi and so on.
May be they can study Kural 423: focus on the message, even if the message comes from a "Brahmin Sanghi TVK stooge" like me:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
HUGE BREAKING 🚨 Vijay Govt cancels 46 DMK approved projects worth ₹246 crore that were to be funded using temple funds 🤯
Temple funds will not be used for commercial purposes 🔥🔥
After HC order, Govt said All the assets of the temples will be used solely for their sacred purposes.
Govt passes order to IMMEDIATELY stop the use of Temple funds for Marriage Halls and commercial Complexes.
வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்கள்!
ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு
தமிழ்நாட்டின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி இருக்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் @lokbhavan_tn ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், புதிதாக அமைந்துள்ள @CMOTamilnadu ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல் திட்டங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே.
மதசார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை, சிறுபான்மையினர் நலன், மீனவர் நலன் ,பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப சமத்துவம், சம தர்மக் கோட்பாடுகளை நிலை நிறுத்த புதிய அரசு உறுதியாக இருப்பதை ஆளுநர் உரையில் பிரகடனம் செய்திருப்பது நம்பிக்கை தருகிறது.
மக்களாட்சியில் மக்களே மன்னர்கள் என்று உரைத்த பேரறிஞர் அண்ணாவின் மணிவாசகத்தைச் சுட்டிக்காட்டி இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை ஆளுநர் உறுதி செய்திருக்கிறார்.
2031 இல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு “வெற்றி தமிழகம்“என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது.
சமூக நீதியை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் நீடிக்கும் என்று அறுதியிட்டு கூறியிருப்பதும், மாநில உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுக்கவும், நதிநீர் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழக வெற்றிக்கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று அழுத்தம் திருத்தமாக ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.
அரசு நிர்வாகத்தில் புறையோடிக் கிடக்கும் லஞ்ச ஊழல்களை அடியோடு ஒழிக்கவும்,
நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தி அனைவருக்குமான அரசாக தமிழ்நாடு அரசு திகழும்.
கனிம வளக் கொள்ளைகள் தடுக்கப்படும்;
அரசின் வருவாய் அதிகரிப்பதற்கு மதுபான உற்பத்தியாளர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த வரித் தொகை சுமார் 1000 கோடிக்கு மேல் அரசின் கருவூலத்திற்கு கொண்டு வந்திருப்பது நிதி மேலாண்மையில் புதிய அரசின் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.
ஒன்றிய அரசு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டி வரும் நிலையில் நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவெக அரசு முனைப்பாக இருக்கிறது.
தமிழக அரசு இயந்திரம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.
தொழில் தொடங்க ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு எளிமையான வழிமுறைகள் உருவாக்கப்படும்.
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்; போதைக் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படும்.
இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு சமூக நீதி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
போன்ற அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
@TVKVijayHQ ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கதாகும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
18.06.2026
#vaiko #CMJosephVijay #governer #TamilnaduAssembly #mdmk
The Tamil Nadu State Environment Impact Assessment Authority has revoked the environmental clearance granted to Brigade Enterprises in January 2025 for construction of high rise residential towers near the Pallikaranai marshland, a designated Ramsar wetland site. The environmental clearance has been revoked since the project proponent failed to obtain permission from the wetland authority. Arappor Iyakkam had filed a case in this regard before the #MadrasHighCourt last year but it was dismissed in February this year.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
எம்பி பதவியை பிச்சை போட்டார் என்றால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஓனரா ? கட்சி அவருக்கு சொந்தமானதா ? அது தொண்டர்களின் கட்சி இல்லையா ?
அதிமுகவில் இருப்பவர்கள் அத்தனை பேரின் பதவியும், எம். எல் ஏ பதவிகளும், எம்பி பதவிகளும் எடப்பாடி பிச்சை போட்டதா ? செல்வி ஜெயலலிதா கூட ஒரு நாளும் இப்படி பேசியது இல்லை. எம்.ஜி.ஆர் பேசியது இல்லை.
என்ன பேச்சு இது ? @EPSTamilNadu
“Congratulations, Mr. Vijay! You are the new dawn of hope and progress.”
ஆட்சி அமைந்து ஒரு மாதம் கடந்திருக்கலாம்…
முழு அமைச்சரவை பொறுப்பேற்று 10 வேலை நாட்கள் ( working days) தான் ஆகிறது.
ஊழல் ஒழிப்பு, பணியிட மாற்றங்களில் வெளிப்படைத்தன்மை, DTCP அப்ரூவல் முதல் சுற்றுபுறச் சூழல் சான்றிதழ் வரை நேர்மையான அரசு சேவை.
மருத்துவமனை முதல் பத்திரபதிவு வரை தர உயர்வு என சூறாவளியாய் சுழல்கிறது விஜய் அரசு.
விஜய் அதிகமாக பேசுவதில்லை ஆனால் நிறைய மாற்றங்களை செயலில் காட்டுகிறார்.
சொல் அல்ல செயலே தவெக அரசு.
#JanaNayagan என்ற படம் 6 மாதங்களாக காரணம் தெரியாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது…
இதில் அரசியல், முதல்வர் விஜய் படம் என்று பார்க்காமல், இது ₹500 கோடி முதலீடு செய்யப்பட்ட ஒரு படமாக பார்த்தால், ஜனநாயகனுக்கு நடப்பது திரைத்துறையின் மீது நடத்தப்படும் அதிகாரத் தாக்குதலாகும்.
இதனால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், மற்ற மாநில விநியோகஸ்தர்கள், நடிகர்கள், இயக்குநர் மற்றும் படத்தில் பணியாற்றியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.
யாருக்கோ நஷ்டம் என்பதைப் போல திரைத்துறையினர் அனைவரும் அமைதி காப்பது ஏன்?
எது எதற்கெல்லாம் குரல் கொடுக்கும் பிரபலங்கள், சங்கங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோர், கண் முன்னே திரைத்துறைக்கு நடக்கும் இந்த பெரிய அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டாமா?
ஒரு படம் பைனான்ஸ் பிரச்சினைகளால் சில காட்சிகள் ரிலீஸ் தள்ளிப் போனாலே, இங்குள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து அந்தப் படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்கிறார்களே; ஜனநாயகன் 6 மாதங்களாக முடங்கி கிடக்கிறதே, அதற்கு பதில் என்ன?
இனி எந்தப் படத்திற்கும் இப்படியான அநியாயம் நடக்கக் கூடாது என்றால், அனைத்து திரைத்துறையினரும் சென்சார் அமைப்பை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும். போராட்டம் நடத்த வேண்டும். தேவைப்பட்டால் வேலைநிறுத்தமும் செய்ய வேண்டும்....
சில நாட்கள் வேலைநிறுத்தத்தால் ஒன்றும் ஆகாது. ஆனால், இன்று நடப்பதை எதிர்க்காமல் இருந்தால், நாளை இதே நிலை மற்ற படங்களுக்கும் ஏற்படலாம்...
@TSivaAmma@sureshkamatchi@Dhananjayang@srisakthicinema@VishalKOfficial@prabhu_sr@RohiniSilverScr
குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026"
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப்விஜய் அவர்களின் அறிவிப்பு
#CMJosephVijay
எங்கே நாம் தோற்றுவிடுவோமோ என்று நினைக்கும் போதெல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் விஜய் பட்ட கஷ்டங்கள் எம் கண் முன்னே வந்து போகிறது. அத்தனையும் தாண்டி மே 4 ஆம் தேதி அவர் பெற்ற வெற்றி தான் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய உந்துசக்தி. விஜய் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல அது Motivation. அது ஒரு வரலாறு.