என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நிலத்தில் உள்ள குலதெய்வக் கோயிலை இடிக்கும் முடிவை கைவிட தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை இடிக்கும் முடிவை என்.எல்.சி. நிறுவனம் கைவிட வேண்டும். தமிழக அரசு என்.எல்.சி.க்கு ஆதரவு அளிக்காமல், மக்களின் உணர்வுகளையும் இறை நம்பிக்கையையும் மதித்து மக்கள் பக்கம் நின்று, என்.எல்.சி. நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி கோயிலை இடிக்கும் முடிவை கைவிட முயற்சி எடுக்க வேண்டும்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது சுரங்கங்களை விரிவாக்கம் செய்யும் நோக்கில் நெய்வேலி, விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் விளைநிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் முன்னிலையில் சுரங்க விரிவாக்கப் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி. மேற்கொண்டபோது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நான் களத்துக்கு வந்து ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியதன் காரணமாகவே நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே நெய்வேலி அருகே அமைந்துள்ள தெற்கு மேலூர் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் - பாவாடைராயன் கோயில், அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் குலதெய்வக் கோயிலாக உள்ளது.
இக்கோயில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வக் கோயிலாகவும் உள்ளது.
இந்தக் கோயிலை ஒட்டிய நிலங்களை என்.எல்.சி. ஏற்கனவே கையகப்படுத்தியுள்ள நிலையில், 1ஏ சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக கோயிலை இடிக்கும் முயற்சியில் என்.எல்.சி. நிர்வாகம் தமிழ்நாடு அரசின் ஆதரவை கோரியுள்ளது.
கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இக்கோயிலை இடிக்கும் முடிவை என்.எல்.சி. நிறுவனம் கைவிட தமிழக அரசு என்.எல்.சி.க்கு ஆதரவு அளிக்காமல், மக்களின் உணர்வுகளையும் இறை நம்பிக்கையையும் ஏற்று மக்கள் பக்கம் நின்று, என்.எல்.சி. நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி கோயிலை இடிக்கும் முடிவை கைவிட முயற்சி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@nlcindialimited
வட இந்தியன் ஒருவனால் கும்மிடிபூண்டி பகுதியில் 3 வயது குழந்தை பா***கொடுமை செய்து கொல்லப்பட்ட நிலையில்,
வட இந்தியர்களை எதிர்த்து கேள்வி கேட்டால் ஊரை காலி செய்யுமாறு காவலர்கள் சொல்கிறார்கள் @_ITWingNTK@Seeman4TN
CM Sir @TVKVijayHQ இது தான் நீங்கள் சொன்ன மாற்றமா 🤦🏻💔
தவெக மகளீர்ர்...அணியாம்....
3 வயசு குழந்தை ஒழுங்க ஆடை அணியணுமாம்.. 🤦♂️
குழந்தை யா
Correct aa வழக்கணுமாம்
எல்லா இடத்திலயும் தளபதியால வந்து action எடுக்க முடியாதாம்...
3வயது குழந்தை என்ன ஆபாசமா உடை அணிந்ததுன்னு தெரியல தற்க்குரி மேடம்
கரீட்டு மேடம்...🙏🏾
வெள்ளை அறிக்கையில் 5 லட்சம் கோடி பணம் திமுக அரசால் எந்த திட்டங்களுக்கு கடன் வாங்கப்பட்டது,
இத்தனை லட்சம் கோடி பணத்துல திமுக எவ்வளவு ஊழல் செஞ்சுருக்கு?! அத மட்டும் சொல்லு?!
’’இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து, அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துடுறாங்க!’’னு தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினார்.
இந்த ஒரு மாதத்துல அவர்கள் பண்ண சம்பவங்களின் தொகுப்பு இது!
#tvk#TVKVijay#TVKFails#tvkilies
இது மாற்றமும் இல்லை, எளியவர் கையில் ஆட்சி செல்லவும் இல்லை - நேற்று வரை நாட்டின் எந்த விவகாரத்தையும் செய்தியில் கூட படிக்காத ஒரு முழு சினிமா கும்பலிடம் நாட்டை கொடுத்துள்ளனர். அவர் வசிக்கும் லட்சணத்தில் சொல்கிறேன் இந்த ஆளு இதுக்கு முன்ன நிதி துறை சார்ந்த எந்த செய்தியை கூட படித்து வளர்ந்திருக்க மாட்டார்.
இன்னொரு முக்கிய விஷயம் மாநிலத்தின் கடன் வாங்கப்பட்டுள்ளது என அனைவரும் அறிவோம் - வெள்ளை அறிக்கையில் எதிர்பார்த்தது எதற்காக வாங்கப்பட்ட கடன் , அதன் வழி என்ன என்ன பயன் குறைத்தது என்ன தவறாக செலவிடப்பட்டது என்பது தான்.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பது கூட அறியாது- அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு உருட்டினால் நிச்சயம் பாதாளம் தான்.
முதலில் நிதி துறை என்றால் என்ன என்பதற்கு பயிற்சி கொடுங்க விஜய் சார். அதற்கு முன் முதல்வராக கொஞ்சம் உளவுத்துறை தகவல்களையாது நீங்கள் கையாளுங்கள். அனைத்தையும் லாட்டரி மாபியா கையில் கொடுத்தால் ஆட்சி சந்தி சிரிப்பது தடுக்க முடியாது.
மீண்டும் சொல்கிறேன் எளியவர்கள் நாட்டின் மீது தீவிரமான தேடலும் அதில் அறிவும் உள்ளவர் கைக்கு தன் நிர்வாகம் செல்வது மாற்றம். இது எல்லாம் எளிய பிள்ளைகள் தான் ஆனா தியார்ட்டர் பக்கம் திரிந்த பிள்ளைகள்.
நாம் தமிழர் கட்சி சார்பாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தி கொளத்தூர் ஊராட்சியில் உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு 2021 ஆம் ஆண்டு பணி ஆணை அளிக்கப்பட்டது. அதில் 98000/- ரூபாயை எடுக்கப்பட்டு எந்த பணியும் இதுவரை செய்யப்படாமல் இருந்தது அதனால் நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டு இன்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பள்ளியை நேரடியாக கள ஆய்வு செய்து வேலை செய்யப்படாமல் இருந்ததால் அந்த 98000/- ரூபாயை திருப்பி செலுத்த உத்தரவிட்டுள்ளார்
100 ரூபாய் வருவாய் வந்தால் 145 ரூபாய் செலவு உள்ளதாக சொல்கிறார்...
ஸ்டாலின் கமிஷன் 30% கழிச்சுடீங்கன்னா 115 தானே வரும்??
இவ்வளவு கடன் இருக்குன்னு தெரிஞ்சு தானே தாய்மாமன் திட்டம் மயிறு திட்டம்னு மக்களை ஏமாத்துனாங்க??
25 ஆண்டுகள் முன்பு நகைச்சுவைக்காக நடிகர் விவேக் செய்தது, இன்று நடந்தேறியிருக்கிறது! தமிழே சரியாக எழுதப்படிக்கத் தெரியாதத் தலைமுறை உருவாகி சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன என்பதற்கான சான்று!
"தமிழ் இனி மெல்ல அல்ல, வேகமாகச் சாகும்" 🤦🏾♂️