#Madipakkam
Power has been out for over 2 hours, even though the rain lasted barely 30 minutes. The rain stopped long ago, but the wait for restoration continues.
Curious to know what explanation @TANGEDCO_Offcl will come up with this time. 🤔
#PowerCut#Madipakkam#Chennai
The one news I was eagerly waiting for after Mr. @imrajmohan was announced as Minister of Education
Please turn the words into actions & ensure all the government & government aided schools are transformed for the better
@CMOTamilnadu@TVKVijayHQ@tnschoolsedu@TVKHQITWingOffl
Many media headlines claim that @annamalai_k Anna has spoken against the 3-language policy.
That’s not what he said. He questioned the sudden implementation for Class 9 & 10 earlier than the announced timeline and asked the Central Board to revoke the immediate rollout.
கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.
குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறது.
CBSE அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்.
எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
True leadership is when ideology doesn’t silence practicality.
Voicing concern for students even while being part of the ruling ecosystem takes courage.
That is how democratic leadership should work.
Hats-off @annamalai_k Anna 👏🏻
#CBSE#ThreeLanguagePolicy
In April 2026, when the CBSE announced that three languages for Class VI students shall be made compulsory and 2 of the three languages shall be native to India, I was one amongst many who welcomed this decision that allows Children to learn multiple languages from a young age, which would help them to broaden their understanding of India’s diverse literary landscape.
In the very same notification released in April 2026, it was explicitly mentioned that the Third language for Class IX children studying in CBSE schools will be made compulsory only from the Academic year 2029-30, which is 3 years from now.
However, on 15th May 2026, the CBSE sent a notification to all affiliated schools introducing the third compulsory language for Class IX students from this academic year, rolling back its previous commitment to make it compulsory only from the academic year 2029-30.
This has come as a shock to many parents, especially those from TN, as their Children have already selected a language of choice in Class VI, and now the revised notification mandates that Class IX students learn 3 languages, 2 of which are native to India, with effect from 1st July 2026. Expecting a Class IX student to learn a new language in a short time will only pressurise children and affect their overall learning outcomes.
I request the Ministry of Education to roll back this notification immediately and to stick to the previous commitment to introduce the learning of 3 languages, of which 2 shall be native Indian languages, for Class IX, from the academic year 2029-30.
India's Message:
We do not start war, but we will never forget our fallen.
India's befitting reply to terrorism; such a calm, composed and calculated move to destroy the terror infrastructure which needs to be completely eradicated.
#OperationSindoor#JaiHind#BharatMataKiJai
@Arunkum24852331@airtelindia#Airtel isn’t allowing me to close the connection as well. They keep giving me reasons and not closing the connection.
So frustrated with their service. Technician doesn’t pick the call, they are least bothered about their customers.
Disappointed with @airtelindia service.
I've been filing service requests for WiFi connectivity issues over the past few months. Despite repeated complaints, the problem persists due to delayed resolutions (taking days) and inadequate fixes.
#Airtel#Madipakkam#Chennai
@TANGEDCO_Offcl@chennaicorp@ThamizhachiTh@S_AravindRamesh when will all these issues be sorted? When will you make the life ease for the residents? School has reopened & the kids have to go through all these bad roads that too when they turn slushy & muddy after rain is so bad
@CMOTamilnadu@PriyarajanDMK
Kindly visit #Madipakkam especially Rajaji Nagar, Ram Nagar & Sadasivam Nagar. Then you might realise the trouble the residents go through on a daily basis.
Frequent power cuts, voltage issues and the conditions of the road is the worst.
@airtelindia One of the worst customer and technical service. There’s an unplanned outrage in my area for the last 65 hours and still they haven’t fixed the issue. And they keep giving reasons even if I want to close their connection.
#Airtel#WorstService#Madipakkam#Chennai
3 incidents in just a span of 5 days.
Where is this world heading to!
Very disheartening to see such news.
Only the names in the hashtag keeps changing
#JusticeForAarthi#JusticeForAnkitaBhandari#JusticeForFernanda
When the crimes are brutal, let the punishment also be brutal.