நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.
#CMJosephVijay
#NorwayChess2026
@rpraggnachess
#NAnand | திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த்
#CMVijay | #TVK
சகோதரி @vaishnavi_cbe அவர்களே உங்கள் நடிப்பு எல்லாருக்கும் தெரியும்... காலம் பதில் சொல்லும்.... இப்பொழுது இருக்கும் இடத்திற்காவது உண்மையாக இருங்கள்... சகோதரி...
நமது தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பிரச்சாரம் செய்வதற்கு தடை செய்த போலீஸ் தீய சக்தி திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்களே வருகின்ற 23ஆம் தேதி உங்கள் ஓட்டுகளை விசில் சின்னத்துக்கு போட வேண்டும்
தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து தஞ்சாவூரில் இளம்பெண் ஒருவர் தன் வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமிட்டு வரைந்து தேர்தல் அறிவிப்பை வரவேற்றுள்ளார் 👌
திருப்பூர் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் தவெக கொங்கு மண்டல
தேர்தல் கண்காணிப்பாளர் அக்கா திருமதி @V_SathyaBama
சத்தியபாமா அவர்களுக்கு செஞ்சி பேரூர் கழகம் சார்பாக என்னுடைய நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂💐💐
#HBD
சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடி குழைந்து கூட்டணி போக திமுகவோ, அதிமுகவோ இல்லை!
நம் தமிழக வெற்றிக் கழகம் 🔥
மக்கள் விரும்பும் முதல்வர் உங்கள் விஜய் @TVKVijayHQ 💯
தமிழக வெற்றிக்கழகம் 2026ன் சட்டமன்றத் தேர்தல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்திற்கு தேர்தல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள அக்கா Ex Mp @V_SathyaBama அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
@TVKVijayHQ
#Vijay | 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் 2011 முதல் 2016 வரை ஆதிதிராவிட நலத்துறையின் அமைச்சராக இருந்த ந. சுப்பிரமணியன் (அதிமுக), தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
#TVK | #TVKVijay
மாண்புமிகு மக்களின் முதல்வர் வேட்பாளர் தமிழகத்தை ஆளப்போகும் நாளைய முதல்வர் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் நல்வாழ்த்துக்கள் உடன் இன்று தலைமை அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனுவை கழக பொதுச் செயலாளர் அன்பு அண்ணன் N. #ஆனந்த் அவர்களிடம் பெற்றுக் கொண்டேன்
https://t.co/NkhaiZ1D2Q
பொதுமக்கள் இந்த இணைப்பிற்குச் சென்று, தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கைஆட்சி மாற்றத்தை நோக்கி இருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை.
நம் காலம் வருகிறது!
வெற்றித் தலைவர் அவர்களின் ஆணைக்கு இணங்க, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டியவை குறித்துப் பொதுமக்களும் தங்களின் மேலான பரிந்துரைகளை
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.
குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது. அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கையில், தூக்கத்தில் இருக்கும் முதல்வரால் மக்கள் துயரத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!