ये मोहम्मद इरफ़ान हैं, इन्हें औपचारिक शिक्षा नहीं मिली।
दिल्ली की एक झुग्गी बस्ती में रहते हैं, ये भी जंतर-मंतर पर हुए आंदोलन का हिस्सा थे लेकिन लोगों तक इनकी आवाज़ शायद पहुंच नहीं सकी,
लोकतंत्र पर इनकी बात एक बार ज़रूर सुनिए।
This is so f-ed up man. An Argentina player hit an Egyptian player in the face - no card. Now another blow to the back of the head against England... STILL NO CARD!
This is NEXT LEVEL CHEATING!
@HarshadeSilvaMP@GotabayaR It looks like the capital city is being ignored for some reason. There is no any new infrastructure development or beautification. Not only that even the existing infrastructure are not being maintained properly, which is very SAD.
I am a Christian. I have lived in Turkey (no, I am not Turkish) for about 7 years. I have NEVER seen a Muslim there insult Christianity or Christians the way it is routine for Israelis to do. Just a fact, especially for the German 'Abendland'-Fraktion.
Israel started massive bombing campaign against Lebanon as soon as a potential peace deal was announced. They’re never going to let us live in peace. They are never going to be satisfied.
They’re insatiable fanatics, who want endless war because they think God promised that land to them 3,000 years ago. They’re the religious and nationalist fundamentalists we should have been warned about.
That’s so fucking obvious. Just look at a map!! Are the Palestinians occupying the Israelis, or the other way around? Are the Lebanese invading Israel, or the other way around? You would have to be both blind and deeply stupid to not see the reality at this point.
I’m furious at our national media. They all lied in unison for decades to trick us into supporting and funding the terrorists.
I don’t know that I can ever forgive all the reporters in the national press, who lied to help the fascists, and called their victims “terrorists.” These sick people helped the actual terrorists brutalize the Palestinians for six decades, while actively hiding the truth from us.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!