தருமபுரி - மொரப்பூர் புதிய இரயில் பாதை திட்டப் பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து, தெற்கு இரயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, ஆலோசனை நடத்திய முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்கள்.!
#PMK | #Dharmapuri | #southernrailway
தருமபுரி - மொரப்பூர் புதிய இரயில் பாதை திட்டப் பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து, தெற்கு இரயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, ஆலோசனை நடத்திய முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்கள்.!
#PMK | #Dharmapuri | #southernrailway
தீர்மானம்
’’ தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்கொண்டு சமூகநீதியைப் பாதுகாக்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையாகவும், சமூகப் பின் தங்கிய நிலையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்கவு
19/06/2025 தர்மபுரி ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை புரிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சின்னையா அவர்களை வரவேற்றபோது தொப்பூர் டோல்கேட்
அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு என்எல்சி எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என பாமக வழக்கறிஞர் *பாலு கலியபெருமாள்* அவர்கள் தொடர்ந்த வழக்கில்
*சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...*
💛❤️
தருமபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் பசுமை காலநிலை நடவடிக்கை குழு கலந்துரையாடல் பசுமைத்தாயகம் மாவட்ட தலைவர் ப அருள் தலைமை க மாது மாநிலத் துணைச் செயலாளர் பசுமைத்தாயகம் வீரமணி மாவட்ட செயலாளர் பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் அரசாங்கம் மாவட்ட தலைவர் அல்லிமுத்து
தமிழ்நாட்டில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது வருத்தமளிக்கிறது!(1/5)
#சோழர்பாசனத்திட்டம்
அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அந்த மாவட்டத்திலும், காட்டுமன்னார்கோயில் பகுதியிலும் இன்றும் நாளையும் எழுச்சி நடைபயணம் மேற்கொள்கிறேன்.
#Anbumani4WaterManagement