வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன் எனும் பெரியோரின்
வாக்கு படியும் சிந்தாமல் சிதறாமல்,
தான் பெற்ற பிள்ளை போல
பேணி வளர்ப்பான் விவசாயி!!!
#WeStandWithFarmers
பல குபேரனும் சோற்றில் கை வைக்க
தன்னை வருத்தி சேற்றில் கை வைத்து
பாடுபடுபவன் இணையில்லா வி��சாயி!!!
நெற் பயிரும் தலை நிமிர்ந்து நிற்கும் வரை
எத்தனை போரட்டம்.. உழைப்பு..
வறுமையால் வாடி நின்றாலும்
தன்னம்பிக்கை தான் கொண்டு வயல் இறங்குவான் விவசாயி!!!
#WeStandWithFarmer
A thousand words won’t bring you back, We know because we’ve tried; Neither will a thousand tears, We know because we’ve cried💔
#RIPSPB#ripspb#ripSBPsir
You can find a gud batsman,
You can find a gud wicketkeeper,
You can find a gud captain,
But Ms Dhoni is the only man of those three, you can never find a man like him💙
#MSDhoni#Dhoni#dhoniretired#dhoniretires