ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மவுண்ட் போலீசார் வழக்கு பதிவு.
கணவனை இழந்த பெண்ணுக்கு மொபைலில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதோடு, வீட்டில் அவர் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு இருதினங்களுக்கு முன் நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் சென்ற ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அப்பெண் கூச்சலிட்டதும் த.வெ.க நிர்வாகி வேம்புலி தப்பிச் சென்றார். பின்னர் மவுண்ட் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் த.வெ.க நிர்வாகி வேம்புலி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொல்லை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக நிர்வாகிகளிடம் இருந்து தமிழ்ப்பெண்களை பாதுகாக்கத்தான் சிங்கப்பெண் படையா ?
தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு சகோதரர் @Actor_Mahendran அவர்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது.
கெடுவாய்ப்பாக, அது நிகழாமல் போய்விட்டது.
குறைந்தது, தவெகவின் செய்தித்தொடர்பாளராக மாறி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது அரிய கருத்துக்களை வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவனால நிக்கவேமுடியல இவ்ளோ போதையில கார் ஓட்டி ஆக்சிடன்ட் பண்ணியிருக்கிறான் இந்த தவெக தறுதல…
போலீஸ் வேடிக்கை பார்க்குது ஏன்னா போதை ஆசாமி தளபதி விழுது..👌👌
சூப்பர்ல