சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்றுள்ள @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவர், அன்பு அண்ணன் திரு @RCPK_Official அவர்களுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப் பணியில் சீரிய அனுபவமும், சமூகப் பொறுப்பும் கொண்டுள்ள அண்ணன் திரு @RCPK_Official அவர்கள், தனது மேலான பணிகளாலும், தலைமைப் பண்புகளாலும், வழக்கறிஞர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை உண்ட 43 மாணவ மாணவியர், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் அனைவரும் விரைந்து நலம்பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
வீண் விளம்பரங்கள், தற்புகழ்ச்சி பாராட்டு விழாக்கள் என, வெட்டி வேலைகளுக்கெல்லாம் நேரம் இருக்கும் திமுக அரசுக்கு, எளிய குடும்பப் பின்னணி கொண்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை கண்காணிக்க நேரம் இல்லையா?
இதனை வெறும் தவறு என்று கடந்து செல்ல, இது முதல் முறை அல்ல. மீண்டும் மீண்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் நடக்கும் இந்த அலட்சியம், திமுக அரசின் நிர்வாக தோல்விக்கான அவமானகரமான சான்று. இது மன்னிக்க முடியாத குற்றம். தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதி.
ஒவ்வொரு முறையும், சமையல் பணியாளர்கள் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ளும் போக்கை விட்டுவிட்டு, எதனால் பள்ளி மாணவர்களுக்கான உணவில் பல்லி விழுகிறது? பாதுகாப்பான சமையலறை இல்லையா? போதுமான உபகரணங்கள் இல்லையா? ஏன் அடிப்படை வசதிகள் கூட அரசுப் பள்ளிகளில் இல்லை? இவை எல்லாம் ஆராயப்பட வேண்டும்.
பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணவைக் கூட வழங்க முடியாத நிலை தமிழகத்தில் ஏன் தொடர்ந்து இருக்கிறது என்பதற்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், சமூக நலத்துறை அமைச்சரும், உடனடியாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
At around 6:30 PM tomorrow, 11th March, I will join NDA leaders of Tamil Nadu for the NDA rally in Tiruchirappalli. DMK is clearly rattled by the NDA’s rising popularity across the state. The people of Tamil Nadu have seen through the misgovernance and unfulfilled promises of DMK. That is why, they are connecting with NDA’s agenda of hope and progress.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?
இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?
பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக, இடுவாய் கிராமத்தில் குப்பைக்கிடங்கு அமைக்கும் திமுக அரசின் முயற்சியை கண்டித்து, இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு எதிராக, இடுவாய் கிராம மக்களும், திருப்பூர் வடக்கு மாவட்ட @BJP4Tamilnadu சொந்தங்களும், ‘கருப்பு தினம்’ அறிவித்திருப்பது, மக்கள் குரலை மதிக்காத திமுக அரசுக்கான வலுவான எச்சரிக்கை. இடுவாய் மக்களின் ஜனநாயக ரீதியிலான இந்த போராட்டத்திற்கு, கருப்பு கொடி ஏந்தி, எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அளவில், 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் தூய்மை பட்டியலில், சென்னை 38ஆவது இடத்திலும், கோவை 28ஆவது இடத்திலும் இருப்பதும், அதே பட்டியலில் மதுரை மிகவும் அசுத்தமான நகரமாக கடைசி இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருப்பதும் திமுக அரசின் நகர்ப்புற நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துகிறது. மேலும், 3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட 95 நகரங்களில், திருப்பூர் 77ஆவது இடத்திலும், ஈரோடு 94ஆவது இடத்திலும் இருப்பது வெட்கக்கேடான நிலை.
இந்த அவல நிலைக்குக் காரணமான திமுகவின் கமிஷன் அரசியலை மறைக்க, சுற்றுவட்டார கிராமங்களில் குப்பைகளைக் கொட்டி, திருப்பூரையே குப்பை நகரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கும் இடுவாய் கிராம மக்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது.
இடுவாய் மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு, நாங்கள் துணை நிற்கிறோம். அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத இந்த மக்கள் குரல், வரும் தேர்தலில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் தீர்ப்பாக அமையும்.
While TN CM Thiru @mkstalin avl and his Industries Minister are in deep slumber, the investments that they proudly announced are moving to neighbouring states. The TN Industries Minister announced that the South Korean company Hwaseung has committed an investment of ₹1720 crore to establish a large-scale non-leather footwear manufacturing facility, which will generate 20,000 direct jobs.
In less than 3 months, Hwaseung has now decided to take this investment to Andhra Pradesh. At a time when other states are moving swiftly to attract global manufacturing, Tamil Nadu is losing ground due to complacency and administrative apathy.
From being a land of opportunities, DMK has transformed TN into a land of missed opportunities.
Tiruppur, Tamil Nadu: Eswaramoorthy, Director of Vanam India Foundation, says, "The GST reform has reduced the tax structure from four tiers to two tiers. As a result, the burden on industrialists in Tiruppur has decreased, benefiting workers as well. Taxes have also been reduced on educational materials, medical insurance, and household products..."
பல்லடம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் திரு.#சிவசங்கர் அவர்களுக்கு பல்லடம் செட்டிபாளையம் வழியாக சின்னியகவுண்டன்பாளையம், அய்யம்பாளையம், கரடிவாவி வழியாக உக்கடம் & காந்திபுரம் அரசு புறநகர் பேருந்து வழித்தடம் வேண்டும்
பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் வழியாக உக்கடம் காந்திபுரம் வரை அரசு புறநகர் பேருந்துகளை இயக்கம் செய்ய மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு @sivasankar1ss அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.
சிம்மம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்*
சிம்மம்: அரண்மனையில் காவலனாய் இருப்பதைக் காட்டிலும், குப்பத்தில் தலைவனாய் இருப்பதே மேல் என சுய கவுரவம் உடைவர்கள் நீங்கள் தான். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எங்கும் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்கள் தானே என்று குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அவ்வப்போது வரும் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள்.
முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது. மகனின் உயர்கல்விக்காகவும், உத்தியோகத்துக்காகவும் முக்கிய விஐபிகளின் சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கொஞ்சம் கடன் வாங்க வேண்டி வரும். கட்டுப்படுத்த முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். மனைவியுடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்து போகும். உங்களுக்கு வர வேண்டிய பூர்வீகச் சொத்தின் பங்கை போராடிப் பெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். என்றாலும் சில சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த திடீர் பணவரவால் திக்குமுக்காடிப் போவீர்கள். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள்.
சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான குருபகவான் பூரட்டாதி சாரத்தில் 29.03.2025 முதல் 28.04.2025 வரை, 03.10.2025 முதல் 20.01.2026 வரை செல்வதால் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். அவர்களை அளவுடன் கண்டியுங்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்சினைகள் தீரும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். என்றாலும் மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.
28.04.2025 முதல் 03.10.2025 வரை, 20.01.2026 முதல் 17.05.2026 வரை, 09.10.2026 முதல் 07.02.2027 வரை உங்களின் சஷ்ட - சப்தமாதிபதியான சனிபகவான் தன் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செல்வதால் கடன் அதிகமாகும். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் சங்கடம் வரும். 17.05.2026 முதல் 09.10.2026 வரை, 07.02.2027 முதல் 03.06.2027 வரை உங்களின் தன - லாபாதிபதியான புதனின் நட்சத்திரமான ரேவதியில் செல்வதால் முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள்.
இல்லத்தரசிகளே! குடும்பத்தினருக்கு நீங்கள் தான் ஆலோசனை சொல்ல வேண்டி வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் குறித்து அவ்வப்போது கவலைகள் வந்து தலைதூக்கும். அலுவலகம் செல்லும் பெண்களே! விளையாட்டாகப் பேசி வம்பில் சிக்க வேண்டாம். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! விரைவில் திருமணம் முடியும். மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும்.
வியாபாரிகளே, போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்சினைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும்.
உத்தியோகஸ்தர்களே! நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.
இந்த சனி மாற்றம் பிரச்சினைகளிலும், செலவுகளிலும் சிக்க வைத்தாலும் கூட, கடின உழைப்பாலும் சமயோஜித புத்தியாலும் இலக்கை எட்டி பிடிக்க வைக்கும்.
பரிகாரம்: கஞ்சனூர் அருகிலுள்ள திருக்கோடிக்காவலூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபால சனீஸ்வரரை சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கும்.
🙏🙏🏻🙏🙏🏻🙏
மொழியை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு, அதுவும் தங்கள் ஊழலை மறைக்க இதை செய்பவர்களுக்கு, இது தகுந்த பதில். இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகும்.
நாங்கள் பொறியியல் மற்றும் மருத்துவ கல்வியை இந்திய மொழிகளில் வழங்குகிறோம். நான் இன்று இந்த அவையில் இருந்து தமிழக அரசுக்கு ஒன்றை கூறுகிறேன். நாங்கள் 2 ஆண்டுகளாக கூறுகிறோம். நீங்கள் பொறியியல் மற்றும் மருத்துவ கல்வியை தமிழில் வழங்க மறுக்கிறீர்கள். அப்படி செய்தால் உங்களின் பணபலன்கள் சிதைந்துவிடும். உங்களால் இதை செய்ய முடியாது. தமிழகத்தில் NDA அரசு ஆட்சி அமைக்கும்போது, நாங்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பை தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் வழங்குவோம் -
இன்று பாராளுமன்றத்தில் நமது மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள்.