Everyone tells Indians to walk 10,000 steps, but no one tells us “Where should we walk?”
Try stepping out to walk in any Indian city.
Chances are:
-There are no footpaths.
-If there is one, it’s broken.
-If it’s not broken, it’s occupied by hawkers, scooters, garbage, or parked cars.
I’ve lived in countries where walking is therapy. In India, walking is a punishment. You dodge potholes, pray you don’t get hit by a car, and come home covered in dust.
We talk about building smart cities, but what’s the point of smart cities if we can’t even walk safely in them?
Our cities were never designed for people. They were designed for traffic. Somewhere along the way, we forgot that walking is not a privilege, it is a basic human right.
Let’s stop designing cities for cars.
Let’s start designing them for people.
Let’s Make India Walkable Again!
கரூர் துயரச்சம்பவத்துக்குப் பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன் அவசியம் என்ன?
இது, அந்தக் குழுவின் கருத்துக்களை பாதிக்கும் வகையிலும், நீதியிலான அவமதிப்பாகவும் கருதப்பட வேண்டியதல்லவா?
ஆனால் ஸ்டாலின் அரசுக்கு எந்த விதமான நெறிமுறைகளும், ஒழுக்கமும் இல்லை; அவர்களுக்கு முக்கியமானது இந்த 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்தக் கொடூரச் சம்பவத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதுதான்.மேலும் உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
@AIADMKOfficial
#திருப்பூர்_தெற்கு தொகுதியில் திரும்பிய திசையெல்லாம் தங்களை பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றிய விடியா ஸ்டாலின் அரசின் மீது மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
மக்கள் வெறுக்கும் திமுக ஆட்சியைத் தவிடுபொடியாக்கி, மக்களுக்கான @AIADMKOfficial ஆட்சியை மக்களே நிறுவப் போகும் தேர்தல் தான் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
“Building world-class products from Chennai” - our very own G used to say this often, and here is one classic example of reaching heights. 👏
#FreshworksUncomplicates#freshservice
We’re joining the fast lane 🛣️
We’re beyond excited to team up with the iconic @McLarenF1 and kick off this partnership with a warm welcome from @LandoNorris. We can’t wait to make history together.
Learn more: https://t.co/XM0m2NFT4z
#FreshworksUncomplicates
திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை!
ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (@India_NHRC) முன்வந்து விசாரிக்க வேண்டும்.
இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் "வலிப்பு" என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை.
"Deja Vu" எல்லாம் இல்லை- விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது @mkstalin எந்த பச்சைப்பொய்யை சட்டப்பேரவையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை.
நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்து தான், எனது அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் #JusticeForAjithkumar பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர்.
நாடு முழுக்க #JusticeForAjithkumar #NationWithAjith என பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் @mkstalin எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்?
"ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; CBCID-க்கு மாற்றுகிறோம்" என்ற உங்கள் நாடகங்களை சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி- துளி கூட நம்பவில்லை!
பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.
போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும்.
இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான பொம்மை முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்!
வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் திரு. ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்!
@AIADMKOfficial
அஇஅதிமுக ஆட்சியின் போது மட்டும் பொங்கி எழுந்த எந்த Celebrity-யை இந்த நேரத்தில் ரொம்ப Miss பண்றீங்க?
கமெண்ட்டில் சொல்லுங்கள்.
#JusticeForAjithKumar#DMKFailsTN
Brands that make the switch to Freshworks share a single goal: to eliminate the friction and confusion of complexity and just get things done faster. Hear more from our CCMO, Mika Yamamoto.
Watch the full keynote from the Refresh Virtual Summit on demand: https://t.co/BzyIt9bXJ9
I went to the MI vs CSK game at Wankhede last year where MS hit hat trick of sixes and we end up winning the game. We were surrounded by majority of blue jersey while walking out and we were enjoying and celebrating the win all the way and not a single MI fan were even bothering anyone. The whole game there were banters between both the fanbases but it was all within the boundaries of cricket. Can't expect that everywhere i guess.