நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ்நாட்டின் மதிக்கத்தக்க தலைவர்.
அவரை அவதூறாகத் திட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட நபரை இன்று இரவுக்குள் கைது செய்ய காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
@thirumuruganntk
நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் அணிலாண்டிகளுக்கு நேற்று ஒரு அடி என்றால் இன்றைக்கு ஒரு அடி..
இணையத்தில் அண்ணன் சீமானை ஆதாரமற்று விமர்சிக்கும் @jbismi_offl உள்ளிட்ட அணில்களுக்கு தரங்கெட்ட நபர்களுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுருக்கிறார் நிதிபதி.
நீதி வெல்லும்!!
The biggest celebration deserves the biggest screen 🔥
The most awaited #Thalapathy’s #JanaNayagan bookings open at 2pm today 💥
Strictly A rated audience only.
#7ScreensCinemas 🎫