கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
- Got injured during group Stage.
- Returned in Knockouts.
- Fifty in Semi Final.
- Fifty in Final.
THE CLUTCH OF ENGLAND - CAPTAIN NAT SCIVER BRUNT 🫡🔥
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு..
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு..
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்...
நன்மை என்பது நாளை வருவது
நம்பிக்கை ஒளியாகும்...
இப்போதைக்கு தலைவர் பாடல் தான் மன ஆறுதல் தருகிறது 🚶🚶
ஒரு சாதாரண அதிமுக தொண்டனின் பதிவு...
அமைச்சர் ஆதவ் அவர்களே,
நான் எந்தப் பதவியிலும் இல்லை. கவுன்சிலரும் இல்லை, MLA-வும் இல்லை.
ஆனால், நான் கொடி பிடிக்கும் ஒரு சாதாரண அதிமுக தொண்டன்.
நீங்கள் "60% பேர் போய்விட்டார்கள்" என்று பேட்டியில் கூறியிருக்கிறீர்கள்.
அதற்கு ஒரு கடைக்கோடி தொண்டனின் பதில்...
நான் இன்னும் இங்குதான் இருக்கிறேன்!
என்னைப் போல லட்சக்கணக்கான தொண்டர்கள் இன்னும் அதிமுகவோடு உறுதியாக நிற்கிறோம்.
எங்களுக்கு அதிமுக என்பது ஒரு அரசியல் கட்சி மட்டும் அல்ல; அது எங்கள் குடும்பம்.
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரலாம், சோதனைகள் வரலாம். அதற்காக வீட்டை விட்டு ஓடிவிட மாட்டோம்.
நீங்கள் "பேப்பர் கட்சி" என்று சொன்னீர்கள்.
அந்த "பேப்பரில்" தான் விலையில்லா அரிசி எழுதப்பட்டது.
அந்த "பேப்பரில்" தான் தாலிக்கு தங்கம் எழுதப்பட்டது.
அந்த "பேப்பரில்" தான் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் எழுதப்பட்டது.
அதேபோல் மக்களின் வாழ்வை உயர்த்திய பல நலத்திட்டங்கள் எழுதப்பட்டன.
உங்கள் "பேப்பரில்" இதுவரை மக்களின் வாழ்க்கையை மாற்றிய எந்தத் திட்டங்கள் எழுதப்பட்டுள்ளன?
தேர்தல் என்பது வெற்றியும் தோல்வியும் மாறி வரும் ஜனநாயகப் பயணம்.
தோல்வி நிரந்தரம் அல்ல.
அதிமுக நிரந்தரம்.
என்றும்,
கழக பொதுச்செயலாளர்✌️
புரட்சித் தமிழர் எடப்பாடியார் தலைமையில் பயணிக்கும் ஒரு சாதாரண அதிமுக தொண்டன். ❤️🖤🤍
@EPSTamilNadu@satyenaiadmk@AIADMKITWINGOFL@AIADMKOfficial #AIADMK_TRY
தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டு போகல.. பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.. அதிமுகவில் மகளிருக்கான தனி IT Wing பற்றி ஆலோசனை நடந்து கொண்டிருக்கு - சில்பி சகானா, அதிமுக
ADMKOffice | ADMKWomensMeeting | EdappadipalaniSwami
#Newstamil24x7#EPS
இப்படி கொலை செய்து பப்ளிக்காக தூக்கில் தொங்க விடுவது என்பது உத்தரப்பிரதேசத்தில்நடந்து பார்த்திருக்கிறோம்.
இப்பொழுது தமிழ்நாட்டில் நடக்கிறது.
சாதி மாறி காதல் செய்ததினால்,பெண் வீட்டார் சொந்தப் பெண் என்றும் பார்க்காமல் பெத்த பெண் மற்றும் அவளது காதலை ஆணவப் படுகொலை(1/2)
மயிலாடுதுறையில் ஆணவ படுகொலை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா?
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை ஒட்டியுள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த பார்த்திபன்(வயது-20), வன்னியர
Chief Minister of Tamil Nadu
@vannikural
வன்னி அரசு
"என்றோ ஒருநாள் நானும் கொள்ளப்படலாம்" ஆனால் என்னோடு கடைசி இல்லை என்பது தான் கசப்பான உண்மை...
மயிலாடுதுறையில் ஒரு ஆணவ படுகொலை 💔
@VanniTamizhVCK@TVKVijayHQ