கடந்த ஆட்சியில், ஜேப்பியார் கல்விக் குழுமம் ஆக்கிரமித்து இருந்த இந்த இடத்தை மீட்டு, அதில் செம்மஞ்சேரி மக்களுக்காக ஒரு புதிய நகரத்தை அமைக்க திட்டம் கொண்டு வந்தது திமுக.
இப்போது, அந்த திட்டத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறது விஜய் அரசு.
ஜேப்பியார் கல்விக் குழுமத்திற்கும் விஜய்க்கும், உருட்டுக்கட்டை அமைச்சருக்கும் என்ன சம்மந்தம் என்று நான் சொல்ல தேவையில்லை.