திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.
இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு?
பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?
தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
These guys fundamentally don't understand how military industry works. The Mk2 is going to have a lot of tech that will go into the AMCA. The AMCA will have a lot of tech that will go into a potential 6G. You skip one step and you're back to impoooorting for the next 30 years.
American elites think about America.
Indian elites think about America.
AI, just like manufacturing, defence, data, needs to be sovereign but guess what? Our elites are on deputation to India, their homeland is in US.
The autowala can behave like this because his children are not American citizens, and he has no funders that the US govt can threaten to prosecute for fraud.
Whoever justifies purchase of hugely overpriced MQ-9, P8I, Romeo, SIG rifles, Chinook, M-777, F-404, F-414, Javelin, KC-135 and other stuff is either on American payroll or an idiot.
If India buys American weapons, it doesn't buy influence too. It only buys more dependence and loss of whatever nearly mythical strategic autonomy is left.
𝐀 𝐰𝐚𝐫𝐦 𝐚𝐧𝐝 𝐞𝐧𝐭𝐡𝐮𝐬𝐢𝐚𝐬𝐭𝐢𝐜 𝐰𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 𝐟𝐨𝐫 𝐏𝐌 𝐒𝐡𝐫𝐢 𝐍𝐚𝐫𝐞𝐧𝐝𝐫𝐚 𝐌𝐨𝐝𝐢 𝐢𝐧 𝐍𝐢𝐜𝐞, 𝐅𝐫𝐚𝐧𝐜𝐞. 🇮🇳🇫🇷
Upon his arrival, PM Modi was greeted with great warmth, while a vibrant traditional dance performance added a special cultural touch to the occasion.
𝐓𝐚𝐤𝐞 𝐚 𝐥𝐨𝐨𝐤 𝐚𝐭 𝐭𝐡𝐞 𝐦𝐞𝐦𝐨𝐫𝐚𝐛𝐥𝐞 𝐰𝐞𝐥𝐜𝐨𝐦𝐞. 🔽
“जहाज़ किसी भी देश के झंडे वाला क्यों न हो अमेरिका कैसे हमले कर रहा है? क्या ये सैन्य जहाज़ थे? अमेरिकी हमले ग़ैरक़ानूनी हैं। ट्रंप की दादागिरी है। इनमें भारतीयों की जान गई है। हमारे देश के प्रधानमंत्री ने एक शब्द तक नहीं बोला है” : @asadowaisi
The strategic interests of India and the US do not converge. This has been clear for the last four years. Some people who believe in a simplistic application of structural realism, according to which both countries have a common rival in China,... 1/8