1. இயக்குநர் இமயம் ஐயா பாரதி ராஜா இறுதி அஞ்சலி செலுத்த போகல.
2. TVK ஆட்சியில் நடக்கும் பல பெண்களுக்கு எதிரான அவலங்கள் பத்தி வாயே துறக்க மாட்டான்.
3. விவசாயிகளுக்கு TVK செய்த பொய் வாக்குறுதி பத்தி வாயே துறக்கல.
4. TVK Congress கூட்டணிக்கு காரணம் எடப்பாடி என்று பழி போடுறான்.
5. லாட்டரி group இந்த ஆட்சி மீது செலுத்தும் ஆதிக்கம் பற்றி மூச்சு கூட விட மாட்டான்.
இந்த தறுதலை செய்வதற்கு பெயர் தான் தூய தமிழ் தேசியம்.
இவனுக்கு சொம்பு தூக்க 4 fake ID வேசிகள் வேறு.
#ஒலனார்
@kuviran2 This is the trend… Ask like this!!😅
If you say “No,” I will not add as cover pic and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to add as cover pic.
திருவைகுண்டம் தவெகவைச் சேர்ந்த இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகளை கேரளாவிலுள்ள தனது பங்களாவில் ஒளிய வைத்து காப்பாற்ற முயற்சித்தது தவெக MLA வி.ஜி. சரவணன்.
தன்னிடம் புகார் அளித்த பாதிக்கப்பட்டப் பெண்ணிடம், "இதையெல்லாம் பெரிது படுத்தாதே" எனக் கூறியதும், மிரட்டல் விடுத்ததும் சரவணன்தான்.
கட்சிப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த MLA சரவணன் மீது முதல்வர் விஜய் அவர்கள் கட்சிரீதியாகவும், சட்டரீதியாகவும் எடுத்த நடவடிக்கை என்ன?
சரவணனைக் கட்சியைவிட்டு நீக்காது,
பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியைவிட்டு நீக்கியது ஏன்?
இலஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கிலிருந்து தப்பித்திருக்கிறார் முன்னாள் அமைச்சரும், திமுகவின் பிரமுகருமான வைத்திலிங்கம்.
2011-2016ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் அதிமுகவின் ஆட்சியில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி வழங்க ₹27.9 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாக, 2024ஆம் ஆண்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்தது முந்தைய திமுக அரசின் கீழிருந்த இலஞ்ச ஒழிப்புத்துறை.
அதே வைத்திங்கம், 2026ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
தற்போது , 'போதிய ஆதாரங்கள் இல்லை' என நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறைக் கூறியதையடுத்து, வழக்கு மொத்தமாக முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. முந்தைய திமுக அரசின் நடவடிக்கையின் அடிப்படையிலேயே இலஞ்ச ஒழிப்புத்துறை இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது.
அதாவது, எந்த திமுகவின் ஆட்சியில் வைத்திலிங்கம் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குத் தொடுத்ததோ, அதே ஆட்சியின் முடிவில் வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது.
திமுகவில் சேர்ந்ததற்கானப் பிரதிபயனை வைத்திலிங்கம் அடைந்துவிட்டார்.
திமுக செய்த பச்சை அயோக்கியத்தனம் இது!
அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews உள்ளிட்ட செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் தவெக அரசால் நீக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
@CMOTamilnadu@TVKVijayHQ
செய்தித்தொலைக்காட்சிகளை முடக்குவது என்பது சனநாயகத்தின் குரல்வளையை அதிகார கொடுங்கரங்களால் நெரிப்பதற்கு ஒப்பானது. இதற்கு பெயர்தான் சனநாயகமா? இதுதான் சனநாயகன் ஆட்சியா?
செய்தியாளர்களை சந்திக்கத்தான் முதல்வர் விஜய் அவர்களுக்கு துணிவில்லை. செய்திகளை சந்திக்கவும் துணிவில்லையா? செய்தி தொலைக்காட்சிகளை முடக்கினால் அன்றாடம் நடக்கும் ஆட்சியின் அவலங்களை மறைத்துவிடலாம் என்று நினைப்பது, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நம்புவதை போன்று அறிவுக்கு புறம்பானது.
உண்மைச் செய்திகள் மக்களிடம் சேராமல், அரசு கேபிளிலிருந்து செய்தித் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும் உங்கள் ஆட்சியில் விடிய விடிய தலைநகர் சென்னையில
இருட்டில் தவிக்கும் மக்களை காப்பதில் சிறிதேனும் காட்டுங்கள் முதல்வர் அவர்களே!
அதுதான் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற குறைந்தபட்ச நன்றியாக இருக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இந்த வீடியோவ எல்லாரும் முழுசா பாருங்க மக்களே 😂
அமைச்சர் பக்கத்துல இருக்குற மனுஷன் அரசு மருத்துவமனையில இருக்குற எவ்வளோ முக்கியமான விசயத்த சொல்லிட்டு இருக்காரு அதை எல்லாம் கவனிக்காம CM போட்டோ எங்கனு விசாரிச்சிட்டு இருக்கான்
உண்மைய சொல்லுங்கடா இதான் மாற்றமா
உண்மையாவே இவன் அமைச்சர் தானா 😂
First full page advertisement for a government function by public money, same as like dravidian parties regime.
Vijay is not alternative rather he is elongation of dravidan political culture…
#TVKVijayFails
எரிகாற்று உருளை விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!
வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிகாற்று உருளையின் விலையை இந்திய ஒன்றிய அரசு 29 ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயர்வதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கையில், எரிகாற்று உருளை விலையையும் உயர்த்துவது, இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும்.
இந்திய ஒன்றிய அரசின் கையிலிருந்த வாகன எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார் எரிஎண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் மொத்தமாகக் கையளித்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும்.
1200 ரூபாய் அளவிற்கு விற்ற சமையல் எரிகாற்று உருளையின் விலை கடந்த நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டுதான் 1000 ரூபாய்க்கு கீழாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை மீண்டும் 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மாதந்தோறும் பாதிக்கும் அறமற்றச் செயலாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எரிகாற்று உருளை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய ஒன்றிய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இத்தகைய நெருக்கடியானச் சூழலில் எரிகாற்று உருளை விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் காக்க, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, உடனடியாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 எரிகாற்று உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திமுக மினிஸ்ட்ரா இருந்தா நீங்க கண்டுக்காம இருந்திருப்பீங்க இப்படி எடுத்து போட மாட்டீங்க.. திராவிடம் என்கிற போர்வையில் மறைந்து நீங்கள் செய்ததை அவர்கள் நேரடியாகவே செய்கிறார்கள்.தொடங்கியது நீங்கள் தான். நீங்கெல்லாம் பேசலாமா? இந்த கேடுகெட்ட ஆட்சி வந்ததற்கு நீங்கள் தான் காரணம். சிந்தாந்த ரீதியாக எதிர்த்து நின்ற நாம் தமிழர் கட்சியை விமர்சித்ததில் பாதி கூட விஜயை விமர்சிக்கவில்லை.. தலைமையில் இருந்து கீழ் வரை அமைதியாய் இருந்துவிட்டு இன்னைக்கு பேச்சு வேறு..
ஏலே மக்கா நாம் தமிழருக்கு நம்ம தமிழ்த்தேசிய புள்ளைகள்தான். மக்கள் ஆதரவு தான்.
அவன் வருவான் இவன் வருவான், கூட்டணி வச்சு தமிழ்தேசியத்தை தூக்கி நிறுத்த வருவார்கள் என்று எண்ண வேண்டாம்.
விஜயை நினைத்தீர்கள், வேண்டாம் என்று சொன்னோம் சீமான் அண்ணன் கேட்களா, ஆப்பு சொருக்கிட்டு போய்ட்டான். இப்போ அண்ணாமலை எனும் ஆடு கிளம்பி இருக்கு.
தேவை இல்லமால் அந்த ஆட்டுக்கு fire விடாமல் நம்ம வேலையை மட்டும் பாருங்க டா டேய்.
அண்ணாமலை கூட்டணியே கூப்பிட்டலாம் அண்ணன் போகமாட்டார்.
SO பொத்திfying all your asses, do your best work.
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்’ என்று நல்லதொரு நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை வரையறுக்கிறார் நம்முடைய மூதாதை வள்ளுவப் பெரும்பாட்டன்!
நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமன்று; வருங்கால நம் தலைமுறைகளுக்குமானது! அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளித்து செல்வது ஒன்றே நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் பெருங்கடமை!
நிலம், நீர், காற்று, மலை, காடு, அருவி, ஆறு, கடல் என்று இயற்கையின் அருங்கொடைகள் அனைத்தையும் நாம் மாசுபடுத்தி, அழித்தொழிக்கக் கூடாது. தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில்
நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் இயற்கை வளங்களை அழிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது.
நம் கண் முன்னே இரசாயன ஆலைக்கழிவுகள் கலந்து நிலமும், நீரும், காற்றும், கடலும் மாசுபடுத்தப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும், மலைகள் வெட்டப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் தடுக்கத்தவறினால், அது வருங்கால தலைமுறைக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் நாம் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
‘நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு!’ என்றார் நம்முடைய பெரிய தகப்பன் வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள்.
மண்ணையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டு எதை நாம் உண்ணப்போகிறோம்?
எப்படி சுவாசிக்க போகிறோம்?
உயிர்கள் வாழவே முடியாத பூமியில் வளம் எதற்கு? வளர்ச்சி எதற்கு?
நீர்வழிப்பாதைகளை அழித்து, மழைநீரை வீணாக்கிவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்க பல்லாயிரம் கோடிகளைக் கொட்டுவதையும், மரங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து காற்றை மாசுபடுத்திவிட்டு, அதிக விலை கொடுத்து நல்ல காற்றை வாங்குவதையும் வளர்ச்சி எனக் கட்டமைப்பது அறிவுக்குப் புறம்பானது என்பதை என்றைக்கு நாம் உணரப்போகிறோம்?
வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம்!
வசதியாக வாழ்வதை விடவும்; நிம்மதியாக வாழ்வது முக்கியம்!
நம்மை வாழ வைப்பதாக நாம் நம்பும் சாமிகள் கூட ஆயிரம் உண்டு; ஆனால் நாம் வாழ்வதற்கான பூமி ஒன்றுதான் உண்டு என்ற உண்மையை என்பதை உணர்ந்து..,
நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம் என உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்போம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#WorldEnvironmentDay
ஆங்கிலேயர்களிடம் நாடு அடிமைப்பட்டு கிடந்தபோது தாயக விடுதலைக்கு போராடிய தகைமையாளர்..!
"நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்; இசுலாம் எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி" என்று இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கிய மாமனிதர்..!
பிரிவினையின்போது விருப்பமுள்ள இசுலாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று இந்திய அரசு கூறியபோது, நாங்கள் இந்த மண்ணின் மக்கள், நாங்கள் ஏன் வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று எதிர் கேள்வி எழுப்பிய பெருமகன்.,!
உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று முகமது அலி ஜின்னா கூறியபோது, ‘ஜின்னா அவர்களே, எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம். எங்களின் பாதுகாவலுக்கு இந்தியா என்ற நாடு உண்டு’ என்று நம்பிக்கையுடன் கூறிய பெருவீரர்..!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சிகளை தலைவராக வழிநடத்திய பெருந்தகை..!
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், 20 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் என்று ஏற்ற பதவிகளுக்கு பெருமை சேர்த்து பொதுவாழ்வில் தூய பெருவாழ்வு வாழ்ந்த
நம்முடைய தாத்தா கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
தவெக வென்றதில் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பல கெடுதல்கள் இருந்தாலும், ஒரு நல்லது முன்னாள் முதல்வரின் இன்றைய பிறந்தநாள் டம்மியாக போனதுதான். இதே திமுக ஆட்சியாக இருந்தால் இந்த நாளில் புனித ஹாஷ்டாக்குடன் இணைய உபிஸ் பண்ற அல்ப அலப்பறையும், தியாக பிம்பத்துடன் கழக ஹய்னாக்கள் எழுதும் பீத்தல் புனைவுகளுக்கும் அளவிருக்காது. எங்கு திரும்பினாலும் திருட்டு திராவிட திருவாளர்களின் புளுகுகள் பரவிக்கிடந்திருக்கும். தமிழர் இனத்தின் துரோக முகவரி, ஊழல் வரலாற்றின் முகம் பேசுபொருளாகாமல் நின்றிருப்பது ஒருவகையில் நிம்மதி.
#என்னஆட்டம்