#WATCH | கும்பகோணம் - மழையில் வீணான 30,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள்!
பட்டீஸ்வரத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை.
#SunNews | #Kumbakonam
நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் அது முதல்வர் வரை செல்வதாகவும் திருவாரூர் பரப்புரையில் பேசினீர்களே !
இன்றைக்கு உங்கள் ஆட்சி வந்தபிறகு மூட்டைக்கு 55 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது
இது யாருக்கு செல்கிறது ?
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நாஞ்சூர் கிராமத்தில் ஒரு மூட்டைக்கு 65 ரூபாய் வாங்கப்படுகிறது .
இதுதான் நேர்மையான ஆட்சியா ? @CMOTamilnadu@AdvocateVenkatP