I got to watch Jananayagan.
I do want to share about the one thing that was most important to me and the cause that I stand for - safety for children from sexual abuse and swift action (I still wish coz what else do we have except hope?)
A star the stature of @actorvijay and now the Honble CM of Tamilnadu speaking about child sexual abuse in the film was crucial; Important.
Huge thanks to the director H Vinoth and to the Honble CM for that scene.
🙏
I hope and pray all children be safe from abuse. May the abusers end.
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் ���டனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ள��ர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்ற��ம் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
KARGIL VETERAN: I’LL GIVE ₹1 CRORE JUST GIVE MY DAUGHTER BACK 💔
ANCHOR: Pradhan has resigned. What does this mean to you?
RAJESH MALL: I welcome it, but accountability came too late. Had it come earlier, perhaps my daughter Riya would still be alive.
ANCHOR: Students demanded ₹1 crore for every bereaved family.
RAJESH 💔: I don’t need compensation. I’ll give ₹1 crore if someone can return my daughter. Help families in debt, but fix the system so no parent suffers this again.
Riya studied until 3 or 4 AM and scored 99% in Biology. A father lost his daughter, and India lost a brilliant student.
ஒத்த பொம்பள மொத்தமா முடிச்சு விட்டுட்டாங்க!
ஏன்டா நீட்ட எதிர்க்க எல்லாரும் வரணுமா?இல்ல திமுக அடியாட்கள் மட்டும் வரணுமா?
அந்த மேடை என்ன விஜய மட்டும் திட்டிட்டு போகிற போராட்ட களமா?
ஒரு பெண்ணை இப்படிதான் பேசணும் என அத்தனைபேர் சுத்தி நின்னு மைக்கை பிடுங்குறிங்க வெட்கமில்லையா?
அந்த அலுவலகம் மத்திய அரசை எதிர்க்க கூடிய இடமா? இல்லை மாநில அரசை எதிர்க்க ஆள் செட் பன்ற இடமா?
இவர்கள் நீட்டை எதிர்க்கவில்லை நீட்டை வச்சு விஜய எதிர்க்கிறார்கள்.
As Keralam catches the ultimate football fever ahead of the grand Argentina-Spain finale. To ensure our young fans can enjoy the midnight thriller without worrying about school, College the next morning, the Government has declared a holiday for all educational institutions tomorrow. Stay up, cheer out loud, and enjoy the game.
#CMOKeralam #FIFAWorldCup #ArgentinaVsSpain #KeralamCelebrate
This system will be implemented in whole nation 😳
The Tamil Nadu government has tightened restrictions on political activities inside government schools, directing that political party members and private individuals should not enter classrooms or conduct political events on school premises. Events held in government schools must maintain political neutrality and have educational relevance. The issue gained fresh attention after the headmistress of a Panchayat Union Middle Girls’ School in Krishnarayapuram, Karur district, allegedly showed a live telecast of Chief Minister C. Joseph Vijay’s public meeting to students during school hours on Friday. A video showing uniformed students watching Vijay’s speech on a classroom projector went viral on social media. Following the controversy, the headmistress was suspended. Tamil Nadu School Education Minister Raj Mohan said the screening was the headmistress’s own decision, indicating that there was no government direction to show the Chief Minister’s event to students.
Mr @Udhaystalin,
I have not made any kind of statement that Karnataka would not release water to Tamil Nadu.
Karnataka’s inability to release water is dictated by negligible flows into Four Karnataka reservoirs namely KRS, Kabini, Harangi and Hemavathy and insufficient storages in these reservoirs.
Cauvery Water Management Authority (CWMA) is the competent Authority for taking decision on the release of water from Karnataka Reservoirs based on the recommendations of Cauvery Water Regulatory Committee (CWRC) and Government of Karnataka has no role in this issue.
The Cumulative Live Storage (MDDL) in Four reservoirs of Karnataka as on 30th June 2026 was 15.761 TMC, which is insufficient for Drinking water needs of the state for next three months.
The cumulative inflows into the into four reservoirs, till the CWRC meeting on 30.06.2026, was 4.05 TMC (Biligundlu 2.915 TMC).
Karnataka submitted in the meetings of CWRC on 16.06.2026 and 30.06.2026, CWMA meeting on 23.06.2026 the storage in the four reservoirs will have to be conserved for meeting the drinking water needs to Bengaluru Metropolitan region, Mysuru, Mandya, Chamarajanagar, Ramanagar and other cities.
The submissions of Karnataka in the meetings have been considered by the CWMA and CWRC and decisions were rendered as:
https://t.co/BUmL2RcrnU view of the grim situation in the Cauvery basin, as of now, and the basin being a deficit basin, the respective Party States need to conserve the water to the extent possible in their designated reservoirs by making the most judicious use of the available scarce water resources.
2. Priority may be given to meet the requirements for drinking water and environmental flows.
Since mid of May, the IMD has been publicising in various News Dailies that El-Nino Phenomenon has set in resulting in delayed monsoon and deficit rainfall.
I hope that the South-West monsoon will pick up in the coming days and sufficient flows would be available in Karnataka and Tamil Nadu reservoirs.
#RamalingaReddy #Karnataka #TamilNadu #Cauvery #CauveryWater
Yesterday I sold my house in Kodaikanal . This was my third property deal in twenty five years in the state , and for the first time the transaction was smooth , people helpful and no money asked for . Tamilnadu is changing for the better whilst Karnataka remains the most corrupt state in India @TVKVijayHQ@DKShivakumar
எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தார் திமுகவில் இருந்தார் என்று கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. திரு.ஸ்டாலின் அவர்கள் பெருமை பொங்க பேசினார். தி.மு.க.வால்தான் முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆனார். அதுதான் வரலாறு என்றெல்லாம் சொன்னவர், பிறகுதான் தனிக்கட்சி கண்டார் என்றும் தொடர்ந்து சொன்னார்.
ஆனால், தன் வாழ்நாள் எதிரியே தி.மு.க.தான் என்று கடைசிவரை வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை ஒரு தீயசக்தி என்று அன்று சொன்னவர் எம்.ஜி.ஆர். தான் உயிரோடு இருக்கும்வரை தி.மு.க.வைக் கூப்பிலேயே உட்கார வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். என் நண்பர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து வந்ததும் ஆட்சியைத் திருப்பித் தந்துவிடுகிறேன். அதுவரை என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள் என்று தி.மு.க.வைக் கெஞ்ச வைத்தார் எம்.ஜி.ஆர். இதுவும் ��ரலாறுதான் என்ற உண்மையைச் சொல்வாரா ஸ்டாலின் சார்?.
சட்டம் ஒழுங்கு டிஜி��ியை நியமிக்காமல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையே சந்தி சிரிக்க வைத்தவரும் இன்றைய நிலைக்கு ஆழமாய் விதை போட்டவரும் ஸ்டாலின் சார்தான். ஆனால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இன்று ஏதோ தன்னால் தமிழகம் பாழ்படவே இல்லை என்பதுபோலப் பேசித் தன் நகைச்சுவைத் திறனைக் காட்டுகிறார்.
இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். மூன்று வருடத்தில் வரலாம். ஆறு மாதத்தில்கூட தேர்தல் வரலா���் என்று பொறாமையும் விரக்தியும் பொங்கப் பேசுகிறார் ஸ்டாலின் சார். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். மக்கள் தீர்ப்பை அவமதிப்பு செய்கிறார். ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் விம்முகிறார். வெடிக்கிறார். துடிக்கிறார்.
ஸ்டாலின் சார் என்னதான் ஆலாய்ப் பறந்தாலும் அங்கலாய்த்தாலும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாலும்
இனி வருகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100% சதவிகிதம் துடை��்தெறியப்படப் போவது உறுதி.
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேய���ற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
First time seeing such a visual from a Government Department.
Usually, government department posters are very formal and administrative in nature. But this one feels different — warm, emotional and highly celebratory.
With the official Tamil Nadu Government emblem, the School Education Department heading, and Vijay’s image alongside children, the poster has created a strong impact among people.
That’s exactly why many are saying this is probably the first time they are witnessing such a style of congratulatory poster from a Government Department in Tamil Nadu.
@tnschoolsedu
🚨🚨BREAKING : How Rajinikanth played a key broker role in stopping Vijay from becoming CM and initiate DMK-ADMK Alliance talks🚨🚨
Even though we all had doubts before, if any other journalists had said that, I would not have taken it seriously. It’s told by journalists like @Ahmedshabbir20 sir and @sivaetb sir.
If you still think Rajini just went to console his friend Stalin who lost in the election, ask yourself why he met EV Velu the next day after meeting Stalin. in fact, EV Velu didn’t lose but won this election.