-Standing ovation
-Modi Modi slogans
No, that's not any political rally in Gujarat but the Israeli Parliament....
Many, including some alleged RW will have heart burn seeing this....
On the Jayanti of Chhatrapati Shivaji Maharaj, we bow in reverence to the visionary leader, exceptional administrator, strategic thinker and champion of Swarajya.
May his courage inspire us, his governance guide us and his spirit of justice and self-respect strengthen our society.
A significant stride in India’s space sector…
The successful LVM3-M6 launch, placing the heaviest satellite ever launched from Indian soil, the spacecraft of USA, BlueBird Block-2, into its intended orbit, marks a proud milestone in India’s space journey.
It strengthens India’s heavy-lift launch capability and reinforces our growing role in the global commercial launch market.
This is also reflective of our efforts towards an Aatmanirbhar Bharat. Congratulations to our hardworking space scientists and engineers.
India continues to soar higher in the world of space!
@isro
Landed in Addis Ababa a short while ago. Honoured by Prime Minister Abiy Ahmed Ali’s gesture of welcoming me at the airport. Ethiopia is a nation with great history and vibrant culture. India and Ethiopia share deep civilisational ties. I look forward to engaging with the Ethiopian leadership to further strengthen our partnership in diverse areas.
@AbiyAhmedAli
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு ��ி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க ��ேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
@VPIndia
@CPR_VP
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில், வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை கொண்டாடும் விதமாக சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் உரையாற்றினார்.
இந்திய சுதந்திர போராட்ட வேள்வியில் உதித்தெழுந்த நமது தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசிய நமது பிரதமர், ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் சுதேசி கப்பலில் “���ந்தே மாதரம்” என எழுதப்பட்டு இருந்ததை பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
மேலும், தேசியக்கவி பாரதியார் அவர்கள் எழுதிய “தாயின் மணிக்கொடி பாரீர்” பாடல் வரிகளை கூறி தமிழகத்தில் விளைந்திட்ட ஒப்பில்லா தேசப்பற்றை பாராளுமன்றத்தில் நமது பிரதமர் குறிப்பிட்டது, தமிழக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்தது என்றால் அது மிகையாகாது.
வந்தே மாதரம்!
What 19 year old Vedamurti Devavrat Mahesh Rekhe has done will be remembered by the coming generations!
Every person passionate about Indian culture is proud of him for completing the Dandakrama Parayanam, consisting of 2000 mantras of the Shukla Yajurveda’s Madhyandini branch, in 50 days without any interruption. This includes several Vedic verses and sacred words recited flawlessly. He embodies the finest of our Guru Parampara.
As the MP from Kashi, I am elated that this extraordinary feat took place in this sacred city. My Pranams to his family, the several saints, seers, scholars and organisations from all over India that have supported him.
It was a gladdening and moving experience for me to witness a performance of the South African Girmitiya song ‘Ganga Maiya’ in Johannesburg. Another special part of this performance was the rendition in Tamil! This song carries with it hope and unbroken spirit of those who came here many years ago. They faced numerous hardships on the way but that did not deter them. They kept India alive in their hearts through songs and prayers. Thus, it is commendable to see this cultural connect kept alive.
My best wishes to all those who have taken oath as Ministers in the Bihar Government. This is a wonderful team, with dedicated leaders who will take Bihar to new heights. Wishing them the very best.
கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு 2025 மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். இது இயற்கை வேளாண்மையி��் மிகவும் பொருத்தமான பொருள் குறித்து சிறந்த நடைமுறைகள் பற்றிய கூடுதல் விவாதத்தையும் பரிமாற்றத்தையும் ஊக்குவித்தது. இந்தத் துறையில் விவசாயிகள் செய்யும் புதுமையான பணிகளைக் காண்பதும் ��ூட மகிழ்ச்சியாக இருந்தது.
Here are highlights from a very insightful interaction with farmers at the South India Natural Farming Summit in Coimbatore. Their passion for agriculture, innovation and sustainability is noteworthy.
We welcome the release of all hostages after over two years of captivity. Their freedom stands as a tribute to the courage of their families, the unwavering peace efforts of President Trump and the strong resolve of Prime Minister Netanyahu. We support President Trump’s sincere efforts to bring peace to the region.
@POTUS@realDonaldTrump@netanyahu
World Mental Health Day serves as a powerful reminder that mental health is a fundamental part of our overall well-being. In a fast-paced world, this day underscores the importance of reflecting and extending compassion to others. Let us also work collectively to create environments where conversations around mental health become more mainstream. My compliments to all those working in this field and helping others heal and find happiness.