What a cheap Malayalam actor he is..
Kerala is the state where there are many good actors like Mohanlal, Mamooty and Jayaram.
In such state these kind of attention seeking useless fcukers are all there who seeks attention by speaking bad about Tamilnadu Chief Minister.
@vdsatheesan - Please take note of this.
We heard that the literacy rate of Kerala state is the highest in India but seeing such kind of low life people in Kerala is shame to know.
Ask kerala ppl to behave well.
#WATCH | மழை காரணமாக, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் செங்குளத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்ட நிலையில், நுழைவு கட்டணத்தை திருப்பி கேட்டதால் தமிழக பயணிகளுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் இடையே மோதல்
#keralam#boatride#News18TamilNadu
Another jealous Nepo kid, this time from another industry, who can't tolerate his growth and speaks ill of others.
Guys like him are just dead weights and won't achieve anything in life other than short-timed fame like this for controversial speeches.
ஊர் குப்பை கிடங்காக மாறுவதற்கு நம்மில் 50% பேர் தான் காரணம்
கண்டிப்பாக 50% தவறுகள் அரசாங்கம் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் காரணம்
மாற்றம் செய்வதை நாம் தான்
முன்னெடுத்துச் செல்ல வேண்டும்
நீங்க விடாதிங்க சார், இங்கு ஐ.ஏ.எஸ்சை மாற்றினால் கூட ஆதரவாக பொங்கும் பத்திரிக்கையாளர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ராம்சார் நிலத்துக்கு அனுமதி கொடுத்தவர்களுக்கு ஒரு கண்டனம் இல்லை.
”Party Fund இல்லாம தி.மு.க ஆட்சியில எந்த ஒரு அனுமதியுமே கிடைக்காது.. அமைச்சரே தனியா ஒரு ஆபீஸ் போட்டு Party Fund வாங்கிட்டு இருந்தாருங்க.. இப்போ இருக்குற த.வெ.க ஆட்சிய பாக்கும் போது ஆச்சரியமா இருக்கு, எந்த ஒரு லஞ்சமே வாங்குறது இல்ல”.. கோவை மாவட்டத்தையே அவர் ஒரு கரூர் கம்பெணியா மாத்தி வச்சிருக்காரு.. ஒரு அண்டா குண்டாக்கு கூட எங்கள நம்ப மாட்றாங்க அதனால நான் கட்சியில இருந்து வெளில வந்துட்டேன் - அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறிய தி.மு.கவில் இருந்து விலகுவதாக அறிவித்த கோவை மாநகராட்சி கவுன்சிலர் பாபு
#Covai | #PartyFund | #DMK | #Councillor | #PolimerNews
“Bro bussy na bro😂”
“Pakathula Bussy aa vachikitu ivar arasiyal ku vanthurukar bro 😂😂”
“Bussy maari oruthar lam MLA/minister aa iruntha epdi irukum nu nenachi paru broo kikiki…😂”
Meanwhile the real Bussy Anand na Happie Birthday ஆசான் @BussyAnand 👇💎🙌
தமிழக அரசு, விவசாயிகளின் நலனுக்காக, உரிய அனுமதி பெற்று ஏரிகளில் இருந்து வண்டல்மண் எடுத்து தங்களது விவசாய நிலங்களில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், எர்ணாபுரம் கிராமம், கஸ்பாபட்டி பகுதியில் உள்ள ஏரியில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், அவர்கள் அந்த வண்டல்மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல், சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாகவும் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதுகுறித்து வட்டாட்சியர் (தாசில்தார்), வருவாய் கோட்டாட்சியர் (RDO), வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதன் அடிப்படையில், மண் எடுக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால், அந்த உத்தரவை மீறி மீண்டும் வண்டல்மண் திருட்டு
@CMOTamilnadu@TamilanParthib1
தவெக அரசை அகற்ற குதிரைபேரம் நடத்துவது திமுக வினர் . பழனி முருகன் கோயிலின் 1.40 ஏக்கர் நிலத்தை ஆட்டையை போட முயன்றதும் திமுக வினரே. ஆனால் அவர்கள் தான் ஊடகங்களில் ஆளுங்கட்சி குதிரைபேரம் நடத்துவதாகவும் - கோயில் நிலத்தை கொள்ளையடித்தாகவும் கூவுகிறார்கள் . நம் மக்களுக்கு இது தெரியுமா ?
#WATCH | "போலீசே குற்றவாளிய தப்ப வைக்குது.. இது சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான அரசா?"
திருவொற்றியூரில் மாடுகளை இறைச்சிக்காக பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டிய பாரத் முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிவாஜியை கைது செய்ய வலியுறுத்தி மாடு, ஆடு இறைச்சிக் கடை வியாபாரிகள் சாலை மறியல்.
இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
#SunNews | #TNPolice | #Beef
10.1.2025ல HR&CE கோவில் நில ஆக்கரமிப்பு அகற்ற Joint commissioner போட்ட உத்தரவு எதிர்த்து உயர்
நீதிமன்றம் போனங்க அந்த 40 குடும்பமும். பிறகு 06. 10.2025 HR&CE எல்லா ஆவணங்களையும் கோர்ட்ல சமர்ப்பித்து 25.02.2026 joint commissioner போட்ட உத்தரவு சரியே, அதை 4 மாத காலத்திற்குள்ள நிறைவேற்றுமாறு கோர்ட் உத்தரவு போட்டது. மேலும் கோவில் நிலத்தில் பட்டா போட்டு கொடுத்த தாசில்தார் மேலயும் நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டாங்க.
மொத்த நிகழ்வும் திமுக ஆட்சியில் நடந்துள்ளது. அப்பெல்லாம் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இப்ப வந்து தவெக மேல கதை எழுதிட்டு இருக்கானுங்க கொத்தடிமைகள்…
https://t.co/YWl083mp5d
100 ரூபா தான் மேடம் இருக்கு... என்ன இப்படி சொல்றீங்க?
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு வந்த இளைஞரிடம் A4 சீட் பண்டல் வாங்கி வர சொன்ன வருவாய் துறை அலுவலர்கள்... பேப்பர் இல்லை என்றதும் இளைஞர் வைத்திருந்த 100 ரூபாயை வாங்கிக் கொண்ட காட்சி..!
#Pudukkottai | #TahsildarOffice | #Bribery | #PolimerNews