Attack us if you must, but do not attack the people of TN who voted. Every political party has the right to criticize us, and we will not be provoked by it. But no one should question or disrespect the democratic mandate given by the people of Tamil Nadu.
The people of Tamil Nadu are politically mature and vote with wisdom and clarity.
We consciously chose not to respond to personal criticism against our leaders or our party. If we had wanted to, we could have reminded everyone of the great betrayal of 2014 Lok Sabha elections, after a decade of enjoying key portfolios and power. But we did not.
Knowing well that they have never repeated a government again in TN’s history, we still joined the alliance despite having winning options.
We believe in respecting the verdict of the people with humility and magnanimity. @INCTamilNadu
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
பொதுவாக, இந்தியாவுக்கு யார் வந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் (LoP) அவர்களைச் சந்திப்பது ஒரு வழக்கமாக இருந்தது.
அது வாஜ்பாய் அரசிலும், மன்மோகன் சிங் அரசிலும் நடைமுறையில் இருந்தது. ஆனால் இன்று அது நடை பெறுவதில்லை.
நான் வெளிநாடு செல்லும் போதெல்லாம், அங்கே சிலர் ‘எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வேண்டாம்’ என்று அரசு கூறுகிறது என சொல்கிறார்கள்.
‘எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வேண்டாம் என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று பலர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மாற்றுப் பார்வையை வழங்குகிறார்; நாங்களும் இந்தியாவையே பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.
ஆனால் வெளிநாட்டு பிரதிநிதிகள் எங்களைச் சந்திப்பதை அரசு வி��ும்புவதில்லை.
பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சகம் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை; அதற்குக் காரணம் அவர்களுக்கு அச்சம்.
- எதிர்க்கட்சித் தலைவர் திர�� @RahulGandhi
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் அவர்கள் தலைமையில் அமைத்திருக்க���றார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
திரு. நிவேதித் ஆல்வா, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
திரு. செ. ராஜேஷ்குமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்
- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
𝗛𝗼𝗻𝗼𝘂𝗿𝗲𝗱, 𝗛𝘂𝗺𝗯𝗹𝗲𝗱, 𝗕𝗹𝗲𝘀𝘀𝗲𝗱 🙏
4 वर्ष की उम्र थी, जब पिता का साया सिर से उठा, Amma को ही माँ और पिता के किरदार में देखा,
क्रिकेट ख��लना शुरू किया, आंख में चोट लगी तो खेल को अलविदा कहा, और एक नए सफर पर निकल पड़ा,
उस दौरान मेरे नेता @RahulGandhi जी ने कांग्रेस के फ्रंटल संगठन NSUI और IYC को एक नया रूप देने का जिम्मा संभाला था,
जननायक राहुल गांधी जी की कोशिश थी कि आम घरों के युवा निकलकर राजनीति में आये और देश में बदलाव की क्रांति का चेहरा बने,
2008 के उस दौर में मैं भी निकल पड़ा NSUI के रास्ते जननेता राहुल गांधी के पीछे-पीछे, न तो परिवार में कभी किसी ने राजनीति की थी न सपना देखा था,
कर्नाटक के छोटे से गांव भद्रावती से IYC के ब्लाक अध्यक्ष से कभी विश्व के सबसे बड़े युवा संगठन @IYC का अध्यक्ष बनूंगा वो आज भी एक ख्वाव की तरह है,
इस पूरे सफर के दौरान कांग्रेस अध्यक्ष श्री @kharge जी का मार्गदर्शन मिला, मेरे नेता श्री @RahulGandhi जी ने जो भरोसा मुझ जैसे साधारण कार्यकर्ता पर जताया उसके लिए ताउम्र एहसानमंद रहूंगा, कांग्रेस संसदीय दल की अध्यक्ष श्रीमती सोनिया गांधी जी हमेशा इस सफर में प्रेरणास्रोत रही, कांग्रेस महासचिव श्रीमती @priyankagandhi दीदी से विपरीत परिस्थितियों में संघर्ष करने की हमेशा प्रेरणा मिली, संगठन महासचिव श्री @kcvenugopalmp के नेतृत्व में IYC संगठन को मजबूत करने का मौका मिला, IYC प्रभारी श्री @allavaru जी जिन्होंने हमेशा एक बडे भाई के तौर पर साथ निभाया, हर मुश्किल वक्त में आप सभी चट्टान की तरह साथ खड़े रहे,
भारतीय युवा कांग्रेस के साथ इस एक दशक से लंबे इस स��र में तीन-तीन IYC अध्यक्ष स्व @SATAVRAJEEV जी, श्री @RajaBrar_INC जी, श्री @keshavyadaviyc
जी के साथ काम करने का मौका मिला,
इस कार्यकाल के दौरान कांग्रेस के तमाम बड़े नेताओं ने मार्गदर्शन किया, उनसे सीखने का मौका मिला।
कश्मीर से लेकर कन्याकुमारी तक @RahulGandhi जी के साथ कंधे से कंधा मिलाकर चलना इस कार्यकाल का सबसे खास लम्हा रहा।
इस पूरे कार्यकाल में कोरोना काल से लेकर किसान आंदोलन तक, जनता से जुड़े मुद्दो से लेकर कई अहम चुनावों में मेरी ताकत बनकर अपना योगदान देने वाले उन तमाम कार्यकर्ताओं का विशेष आभार जो रात दिन संगठन के लिए संघर्ष करते आये है।
मैं IYC के तमाम राष्ट्रीय पदाधिकारियों, प्रदेश अध्यक्षों का भी विशेष तौर पर आभार व्यक्त करना चाहूंगा जिन्होंने रात दिन इस सफर में अपना योगदान दिया।
IYC अध्यक्ष के तौर पर 5 साल 55 दिन लंबी ये पारी जब आज समाप्त हो रही है, तब @RahulGandhi जी और कांग्रेस के कार्यकर्ता के नाते एक नया सफर श���रु हो रहा है जो अंतिम सांस तक जारी रहेगा।
सफर में हुई गलतियों के लिए सभी से हाथ जोड़कर क्षमायाचना, जिन्होंने स्नेह दिया, हमेशा दुआओं में रखा उनका आभारी हूँ।
भारतीय युवा कांग्रेस जिंदाबाद, राहुल गांधी जिंदाबाद। अंतिम अलविदा IYC ✍️
With gratitude, Thank you all
-- Srinivas BV