20 கட்சி யுடன் சேர்ந்தும் படுதோல்வி அடைந்த பிறகும் திருந்தாத தீய சக்தி திமுக..
தவறான தகவல் 234 தொகுதியில் ஒரு தொகுதியில் கூட தனித்து நின்ற விஜய் டெபாசிட் இழக்கவில்லை என்பதே உண்மை.
முதல்வரின் ஒவ்வொரு உரையின் போதும் சிலரால் தாங்க முடிவதில்லை. இது சினிமா வசனம், மேடை நாகரிகமல்ல, இப்படி டைரக்டா பேசுறாரு என பல விதமாக எரிகிறார்கள்.
முதல்முறையாக ஒரு முதல்வர், போலி சம்பரதாய, இதிகாச உரைகளைத் தவிர்த்து, மக்களின் மொழியில் அவர்தம் இதயத்தோடு பேசுகிறார்.
உணவு உண்டாயா என் உடன் பிறப்பே எனக் கேட்பதற்கும்,
சாப்டியா ப்ரோ எனக் கேட்பதற்கும் இருக்கும் வித்தியாசம் சிறிது, ஆனால் உணர்வும் உண்மையும் பெரிது.
உன் பின் இயக்கம் இருக்கிறது, உன் பின் சேனை இருக்கிறது, உன் பின் கட்சி இருக்கிறது, மொழி, இனம் என செருப்பாய் கொத்தடிமைகள் பயன்படுத்தப்பட்ட தருணங்கள் பல ...
ஆனால் முதன்முறையாக, ஒரு மாநிலத்தின் முதல்வர்,
"உன் பின்னாடி நான் இருக்கேன்,நான் எப்பவும் இருப்பேன் என்கிறார்....
லஞ்சம் கேட்டாத் தர முடியாது, என் விஐய் இருக்கிறார் என சொல்லுங்கள் என்கிறார்...."
இந்தியாவின் எந்த மாநில முதல்வருக்கும் இதைச் சொல்ல இப்படியொரு பெருந்துணிவு இருந்ததில்லை....
பல முதல்வர்களால் சில மாற்றங்கள் வந்ததுண்டு.
ஆனால் முதல்வரே மாற்றமாய் வந்திருப்பது, இது தான் முதன்முறை.
தமிழகம் பட்டுச் சுடரென இன்னும் மிளிரட்டும். ♥️
Thank you my Thalapathy @TVKVijayHQ ❤️💛❤️
@AIADMKOfficial ஊர்ந்து போய் முதலமைச்சர் பதவி வாங்கியே பழக்கப்பட்ட ஆளு... கள்ளக்கூட்டணி வெச்சு திரும்ப மக்கள் ஆதரவு இல்லாம ஆக try பண்ணீங்க தான... அப்போ அதுக்கு பேர் என்ன
That’s the reason people of Tamil Nadu gave a historic judgement and made TVK Permanent Power in TN and kicked off all the corrupt parties. The souls of the innocent 41 people in Karur Incident and Killings by way of Shoot out in Tuticorin Sterlite Incident will never forgive both the parties and they cannot come back to the power forever.