No player has adapted to IPL better than him 🧡 IPL has given him whole new Dimension and Shown his *CLASS* to the world 🧡 Kane freaking Williamson Much love to you 🧡
#SRH#KaneWilliamson 🧡
இவர் சொன்னது எதுவும் நடக்கல 🤣🤣
2025 - Mumbai Indians Cup ❌
2025 - Thug Life Blockbuster ❌
2026 - DMK Win ❌
2026 - France Win World Cup ❌
@teakkadai1 Broo 😎
தமிழக முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
The final stroke may break the stone. But it is the countless earlier strokes that made it possible.
....
விஜய் தொடர்ந்து பொய் பேச காரணம் - தான் பேசும் பொய் மக்களிடம் சென்று சேர்வது போல் எதிர் தரப்பின் பதில் சென்று சேராது என்ற நம்பிக்கையில் தான். அது நிதர்சனமும் கூட.
"இதோ கிளம்பிவிட்டார் விஜய்", "New look இல் விஜய்", "Vijay Speech Goosebumps moments" என்று marketing செய்யும் விலைபோன Sofa Media க்கள் விஜய் பேசும் பொய்களை ஒருபோதும் Fact Check செய்யாது.
விஜய் சேர்த்து வைத்திருக்கும் ரசிகவேறி முட்டாள் கூட்டத்தை தவிர மீதம் உள்ள மக்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் விஜய்யை தேர்ந்தெடுத்தார்கள். அந்த நம்பிக்கை உடையாமல் இருக்க வெவ்வேறு பொய்களை தவெக தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் Gap விட்டாலும் மக்கள் விழித்துக்கொள்வார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் தான் ஒவ்வொரு வாரமும் எதோ ஒரு குற்றச்சாட்டை திமுக மீது வைப்பார்கள். அடுத்த வாரம் அந்த செய்தி காணாமல் போய் அடுத்த குற்றச்சாட்டு தலைதூக்கும். ஒரு பொய்க்கு பதில் சொல்லி அது மக்களிடம் சென்று சேர்வதற்குள் அடுத்த பொய் கட்டவிழ்த்து விடப்படும். "விஜய் அரசு அதிரடி" என விஜய் செய்யாத ஒன்று சாதனையாக பரப்பப்படும். அது Fact Check செய்யப்பட்டு மக்களிடம் சேர்வதற்குள் அடுத்த "அதிரடி" பரவும்.
தவெக-வின் இந்த பொய் பிரச்சாரங்களை எதிர்கொள்ள எதிர் கட்சிக்கும் பொது சமூகத்துக்கும் இருப்பது இரண்டே வழி தான்.
1. விஜய் சொல்வது பொய் என்று ஒவ்வொருவரும் பேசுவது.
2. அதை மீண்டும் மீண்டும் பேசுவது.
எத்தனை பொய்களுக்கு அவர்கள் jump அடித்தாலும் "எங்க ஓடுற வா" என்று இழுத்து பிடிக்க பிடிக்க தான் விஜய் எனும் பிம்பம் அம்பலப்படும்.
பொய் சுவாரசியமானது. ஆனால் "நான் முட்டாள் ஆக்கப்பட்டிருக்கிறேன்" என்ற உணர்வு கொடூரமானது. அந்த realization point க்கு வாக்களித்த சாதாரண குடிமகன் ஒருவன் வந்துவிட்டால், then there's no going back. அது வரை உண்மைகளை சளைக்காமல் பேசிக்கொண்டே இருப்போம்.
The final stroke may break the stone. But it is the countless earlier strokes that made it possible.
KRANTI GAUD INTO LORD'S HISTORY BOOKS 🇮🇳
- First Women to take a Five wicket haul in Tests at Lord's.
Just 22 years, coming from Madhya Pradesh into the Lord's History.
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம்கோடாலி மதுபான கடை மூட சொன்ன தால் ஸ்கூல் பிள்ளைகளை போலீஸ்காரங்க அடித்த நான்கு குழந்தைகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளார்😭
தவெக ஆட்சியில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு 😢
In any sane nation, everyone in the chain from the department head to the site engineer, would lose their jobs over this.
The minister in charge at the time would likely face criminal prosecution.
But in India, corruption has been normalized to the point where accountability is almost nonexistent :((
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
🇮🇳 #BBL16 on the global stage 📈
The most-watched game in Australian domestic sports league history is expected when the @RenegadesBBL take on the @ScorchersBBL in India.