Reminded of the reference to the Nagai (Leiden) Plates during our #EnMannEnMakkal Yatra in Nagapattinam in December 2023.
Today, two years later, our beloved PM Thiru @narendramodi avl is bringing these historic plates back to India, restoring a priceless chapter of Chola history to its rightful homeland.
பாரதப் பிரதமர் @narendramodi அவர்களின் பொற்பாதங்களைத் தொட்டு நன்றி தெரிவிக்கிறேன். 🙏🏻
தமிழ் சமூகத்தின் ஒரு மிகப்பெரும் வரலாற்று பொக்கிஷத்தை மீட்டு கொண்டுவந்த பாரதப்பிரதமர் போற்றுதலுக்குரியவர் .
சுமத்திரா வை (இன்றைய இந்தோனேசியா) ஆண்ட, ஸ்ரீவிஜய பேரரசின் அரசன் மரவிஜய துங்க வர்மன், உலகின் மிக உயர்ந்த சோழப்பேரரசன் ராஜராஜசோழனிடம் அவரது சாம்ராஜயத்தில் ஒரு புத்தவிகாரம் கட்டிக்கொள்ள உதவி கேட்டார்.
நட்பின் அடிப்படையில் நிலமும் உதவிகளையும் வழங்கி நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரத்தையும் கட்டிக்கொடுத்தார் ராஜராஜசோழன்!
அந்த விகாரத்தை நிர்வகிக்க ஆனைமங்கலம் என்கிற ஊரை தானமாக வழங்கினார். இலங்கையிலிருந்து புத்த பிட்சுகள் தினம்தினம் வந்து வணங்கிய வரலாற்று சிறப்பு மிக்க இந்த சூடாமணி விகாரத்தை பின்னாளில் , ப்ரெஞ்ச் பாதிரிகள் வேண்டுகோளை ஏற்ற வெள்ளைய ஆளுநர் நேப்பியர் (இவர் பெயரில்தான் கூவத்தில் நேப்பியர் பாலம் உள்ளது ) உத்திரவிட்டு இடித்து தள்ளுகிறான்.
அந்த விகாரத்தை நிர்வகிக்க ஆனைமங்கலம் என்ற கிராமம் எழுதிக்கொடுக்கப்பட்ட விவகாரத்தை செப்பேட்டில் வடிக்கிறார் ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன்!
அதுவே தமிழர்களின் தனிப்பெரும் வரலாற்று அடையாளமான ஆனைமங்கலம் செப்பேடுகள் !
தமிழ் மற்றும் சமஸ்கிருத்தில் உருவாக்கப்பட்ட இந்த செப்பேடுகளில் , தமிழர்களின் கலை மற்றும் அறிவியல் நுணுக்கங்கள் ,நில அளவை முறை ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
நம் மண்ணை டச்சு காரர்கள் அடக்கி ஆண்டபோது இந்த செப்பேடுகளை கொண்டு சென்றுவிட்டனர். லெய்டன் பல்கலைக்கழகத்தில் இந்த செப்பேடுகள் வைக்கப்பட்டு ‘லேய்டன் செப்பேடுகள்’ என்ற அழைக்கப்பட்டன.
இன்று இந்த செப்பேடுகள் நெதர்லாந்து சென்ற @narendramodi அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவரது மிகப்பெரும் ஆளுமையே இதற்கு காரணம் .
I express my heartfelt gratitude by bowing at the feet of the Hon’ble Prime Minister @narendramodi ji. 🙏🏻
The Prime Minister is truly worthy of praise for bringing back one of the greatest historical treasures of the Tamil people.
Mara Vijayottunga Varman, the ruler of the Srivijaya Empire, who ruled Sumatra (present-day Indonesia), sought the support of the great Chola emperor Rajaraja Chola I to establish a Buddhist vihara in his empire.
Based on friendship, Rajaraja Chola provided land and assistance and enabled the construction of the Chudamani Vihara at Nagapattinam.
To administer this vihara, the village of Anaimangalam was granted as a donation. This historically significant Chudamani Vihara, where Buddhist monks from Sri Lanka visited daily for worship, was later demolished on the orders of Governor Francis Napier, who accepted the request of French missionaries. (The Napier Bridge in Cooum is named after him.)
The grant of the village Anaimangalam for the administration of the vihara was inscribed in copper plates by the son of Rajaraja Chola, the great emperor Rajendra Chola I.
These are the renowned Anaimangalam copper plates, a unique historical identity of the Tamil people.
These inscriptions, written in both Tamil and Sanskrit, vividly explain the artistic excellence, scientific knowledge, and land measurement systems of the Tamils.
During the period when the Dutch ruled our land, these copper plates were taken away and It was placed at Leiden University. where they came to be known as the Leiden Plates.
Today, these plates have been handed over to Narendra Modi ji during his visit to the Netherlands. This stands as a testament to his great leadership and global stature.
@narendramodi@AmitShah@rajnathsingh@myogiadityanath@AshwiniVaishnaw@nsitharaman@PiyushGoyal@NitinNabin@blsanthosh@MenonArvindBJP@ReddySudhakar21@DrLMurugan@NainarBJP@KesavaVinayakan@annamalai_k
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ₹72 உயர்த்தி, ₹2,441 ஆகவும், மேலும் 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தும், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பது, தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.
தமிழகத்தில், தேர்தல் வாக்குறுதியாக, ஒரு குவின்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ₹3,500 வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி, ₹3,500 ஆக விவசாயிகளுக்கு விரைவில் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
Ok guys..🤣
விஜய் ஆட்சி அமைக்கணும் எங்கிறவர்கள் like பண்ணுங்க..
ஆனா
எவன் ஆட்சியும் வேணா...
குடியரசு தலைவர் ஆட்சி
வரனும்ங்கிறவங்க மட்டும் RT பண்ணுங்க
😂😂😂😂😂😂
(Rt தான் அதிகம் வர போகுது😂😂😂)
Call for Advocates: Join a Nationwide Pro Bono Legal Initiative for Dharma
We have created the email ID [email protected] to extend legal support in matters concerning Dharma and to build a strong network of advocates across Bharat who are willing to contribute to this cause.
We invite lawyers, including seniors, who are willing to assist on a pro bono basis. Our team will provide necessary guidance, along with drafts of petitions, complaints, FIRs, and other legal documents, to enable effective action in respective jurisdictions. Senior advocates willing to mentor and guide the initiative are most welcome.
This initiative is being coordinated from Delhi under the guidance of Sr. Adv. Makarand D. Adkar Ji (@AdkarMakarand).
We extend our sincere gratitude to Col. AJ Ji (@ajaykraina) and Aadi Ji (@AadiAchint) for actively spreading awareness, to Aadi Ji for the insightful podcast and for conceptualising this network, and to Jaipur Dialogues (@JaipurDialogues) for their valuable support.
Advocates interested in joining this initiative are requested to share the following details at [email protected]:
1. Name
2. Year of Enrolment
3. Place of Practice
4. Email ID
5. WhatsApp Number
This is a collective effort dedicated to Dharma. May the blessings of Bhagwan Shri Krishna guide us in expanding this initiative across the length and breadth of Bharat.
Jai Shri Krishna 🙏
Big breaking
VHP starts a helpline to complain about ALL kinds of G!HAD
020 668 03300
075 886 82181
85000 calls have been received on the first day 🔥🔥
Note these numbers and distribute
A team of ~ 30,000 workers is ready to help 24x7 👍👍
Please LIKE & RT & spread these numbers to protect our Sanatan Dharma from ALL types of
G!HAD
If a 'Muslim boy' harasses a Hindu girl, then VHP has opened a helpline for Hindus. 85000 calls have been received on the first day....
Note these numbers and distribute in Hindus
020 668 03300
075 886 82181
A team of about thirty thousand workers is ready for twenty-four hours, this helpline was started with the aim of increasing brotherhood among Hindus. Ajay Shri Ram, Shyama Prasad Mukherjee National Thought Forum New Delhi India
Via Facebook
The Times of India posted a photo of a pregnant woman wearing red saree and mangalsutra, along with a news that a man killed his pregnant wife and two daughters after learning that unborn child was a girl, as he wanted a boy.
The photo went viral. An Islamist blamed Hindus.
Fact: Accused is Azharuddin and the victims were Farhat and her daughters Umera and Ayesha.
DEAR @HMOIndia
THIS FRAUD MISSIONARY @seanfeucht COMES TO INDIA ON A TOURIST VISA and Spreads the christian missionary conversion propaganda.
He openly gives a call for the mass conversion of Hindus.
Can we act and ban him from entering India forever?
This is my home in Kashmir right on the banks of River Jhelum. The place I took my first steps, spoke my first words. Gone since the 1990 Genocide. A Muslim family lives there illegally. I have tried for 2.5 years, submitted all papers to the Govt but every time, local officials say 'No home at that address'.
My mother still clutches the old key. Please help. Share and amplify my plea. Maybe, one day, justice will return our world to us. 🙏🏼🕉️🚩
Important advisory for citizens.
Petrol and diesel are adequately available at retail outlets across the country. Consumers are advised not to take or store fuel in loose or inappropriate containers, as it poses serious safety risks.
Retail outlets have been instructed to strictly follow safety guidelines while dispensing fuel, and any violation will invite strict action.
I’m completely stranded at Moscow airport… alone, helpless, and running out of hope.
No one from @makemytripcare or @etihad is answering my desperate messages.
Russia doesn’t accept Visa or Mastercard anymore.
I have ZERO cash left. Not even for food or water.
The Etihad ground staff is avoiding me more than my ex ever did — literally turning their faces away and telling me “just call customer care”… which has been busy for hours. I’m standing here like a beggar in my own nightmare.
I don’t know how I’m going to get home. I’m scared. I feel abandoned by the very companies I trusted with my journey. My family is waiting and I can’t even tell them I’m safe.
Please… if anyone from Etihad, MakeMyTrip, or even the Indian embassy sees this — HELP ME.
And if you’re reading this, just one RT could save me. I’m begging.
#StrandedInMoscow