☕ அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!.🙏
குறள் - 620
ஆள்வினையுடைமை.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
பொருள்:
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.
செப்டம்பர் 11, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத் தலைவர் தெய்வத்திரு.#K_வினாயகமூர்த்தி [Ex. Chairman, PIPDIC Govt of Puducherry] அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் வணங்குகிறேன்!.🙏
🇮🇳 விடுதலை வேள்விக்காக தன் அக்னிக் கவிதைகள் மூலம் தேசிய உணர்வை ஊட்டிய 'மகாகவி' திரு.#சுப்பிரமணிய_பாரதியார் அவர்கள் நினைவு தினம்!.🌸
✍️ சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர்,
☕ அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!.🙏
குறள் - 618
ஆள்வினையுடைமை.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
பொருள்:
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
🎂 செப்டம்பர் 8, இன்று பிறந்தநாள் காணும் புதுச்சேரி மாநில மாண்புமிகு உள்துறை அமைச்சர் அன்பு அண்ணன் திரு.A.நமச்சிவாயம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.💐 @ANamassivayam
☕ அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!.🙏
குறள் - 616
ஆள்வினையுடைமை.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
பொருள்:
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
1975 முதல் 2000 ஆண்டுவரை இருந்தார். சவுதி அரேபியாவில் இந்திய அரசின் தூதராக 2004 முதல் பணிபுரிந்து வந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுனராகவும். கேரள ஆளுனராகவும் இருந்தார். இவர் ஜனவர் 26, 2012 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
🇮🇳 இந்தியாவின் முதல் இளம் வயது முதலமைச்சர், மத்திய இணை அமைச்சர், மாநில கவர்னர், வெளிநாட்டு தூதர் என புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்த திரு.M.O.H.பாரூக் மரைக்காயர் அவர்கள் பிறந்ததினம்!.🌷
👉 எம். ஓ. ஆசன் பாரூக் மரைக்காயர், செப்டம்பர் 6, 1937 - ஜனவரி 26, 2012) இவர்
புதுச்சேரியில் விமான நிலையம் அமையவும், புதுவையில் பல்கலைக்கழகம் அமையவும் காரணகர்த்தாவாக திகழ்ந்தார்.
👉 மாணவராக இருந்தபோது 1953-54 ஆண்டுகளில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுசேரியின் விடுதலைக்கான போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மும்பையில் உள்ள மத்திய ஹஜ் கமிட்டியில் உறுப்பினராக
⏸️ உலகை திருப்பிய அந்த கோடுகள்!’ பார்கோட்டை கண்டுபிடித்த திரு.#நார்மன்_ஜோசப்_உட்லேண்ட் அவர்கள் பிறந்ததினம்!.🌷
⏸️ நார்மன் ஜோசப் உட்லேண்ட்,
(செப்டம்பர் 6, 1921- டிசம்பர் 9, 2012) நியூ ஜெர்சியின் அட்லாண்டிக் சிட்டியில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே பிரச்சினைகளைத் தீர்க்கும்
ஆன்லைனில் ஆர்டர் வரை பார்கோடுகள் இன்றி எந்த பொருளயும் நம்மால் வாங்க முடியாது என்ற நிலை உள்ளது
⏸️ உட்லேண்ட் மறைந்த நிலையில் அவரது மரணத்திற்கு பிறகு அன்றைய அமெர்க்க ஜனாதிபதி பராக் ஒபாமாவால் தேசிய தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான பதக்கத்துடன் கௌரவிக்கப்பட்டார். இந்த மதிப்புமிக்க
🇮🇳 நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உடன்பிறந்தவர் மற்றும் நேதாஜி மறைவிற்கு பின் INA வீரர்களுக்கு நிவாரண உதவி செய்த திரு.#சரத்_சந்திர_போஸ் அவர்கள் பிறந்ததினம்!.🌷
👉 சரத் சந்திர போஸ் (Sarat Chandra Bose செப்டம்பர் 6, 1889 - பிப்ரவரி 20, 1950 ) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட