ஆதவ் அர்ஜூனா எந்த நிறுவனத்துலயும் பணி புரியல எதுவுமே பண்ணலனு கத்தி கத்தி பேசினாரு..
ஆனா ஆதவ் சொந்த மச்சான் சார்லஸ் மார்ட்டின் பொழிச்சினு துப்பிருக்காப்ல..😂
Well done, @TheAIDravidian! 🖤♥️
கருத்துகளைக் கலையாக மாற்றிடும் வாய்ப்பை வழங்கும் A.I. தொழில்நுட்பத்தின் வழியாக, சமூகத்துடன் Constructive-ஆக உரையாடும் trend-ஐ இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டும்.
https://t.co/g07GDGSmSx
கழுத்த நெரிக்கிற கேள்வினு சொல்வாங்கல...அது இதுதான்
717 மதுபானக் கடைகள் மூட பட்டிருச்சுன்னு சொல்றீங்க...
மூடிய கடைகளின் பட்டியலை வெளியிடுங்க.
போன திமுக ஆட்சியில் வருவாய் ₹51,000 கோடி.
717 கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டிருந்தா, எப்படி ₹56,000 கோடி வருவாய் வந்தது?
வசமா சிக்கிட்டானுங்க.. 😂😂😂
சினிமாவை மிஞ்சிய சேசிங்.. தாறுமாறாக சென்ற கார் - பால் லாரியை விரட்டிய மக்கள்..! DRUNK AND DRIVING அட்ராசிட்டி..!
#Thoothukudi | #Accident | #PolimerNews
தலைவர் கலைஞர் கலந்துகொண்ட கடைசித் தேர்தல் பரப்புரை இது. (2016)
இந்தத் தேர்தல் பரப்புரையில் அவர் தனது தொண்டர்களிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். அந்த வேண்டுகோளைப் பற்றித்தான் இந்தக் காணொளி.
இந்த உரையில் அவர் தேர்தல் வெற்றி, தோல்வி, பதவி, அதிகாரம் குறித்து எதையும் பேசவில்லை. மாறாக, இதுவே தான் சந்திக்கும் கடைசித் தேர்தலாக இருக்கலாம் என்ற உணர்வோடு மக்களைச் சந்திக்கிறார். அந்த வயதில் யாருக்கும் இயல்பாக வரும் ஒரு எண்ணம்தான் அது.
அப்படிப்பட்ட தருணத்தில் அவர் மக்களிடமும், தனது தொண்டர்களிடமும் என்ன வேண்டுகோளை முன்வைக்கிறார் என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.
அந்த ஒரே வேண்டுகோளே, அவர் எப்படிப்பட்ட தலைவர் எந்த த இலட்சியத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர் என்பதை தலைமுறைகளுக்கு உணர்த்தும்.
"லஞ்சம் எப்போது வாங்கினாலும் தவறு. எப்படி வாங்கினாலும் தவறு. சாமி பெயரை வைத்து லஞ்சம் வாங்கினால் அது மிகப்பெரிய தவறு."
"புகார் யார் கொடுக்கிறார்கள்? உங்களுக்கு இதே வேலையா போச்சு! வியாபாரிகளிடம் கட்டாய வசூலை அம்பலப்படுத்திய செய்தியாளரிடம் சீறிய சேலம் ஆய்வாளர்!"
Salem News | Bribery | Police | Reporter
#Newstamil24x7 #TempleIsse