இவ்வளவு நெருக்கடி, சபாநாயகரின் அளவுக்கதிகமான குறிக்கீடு, சம்மந்தமில்லாத அமைச்சர்களின் சம்மந்தமில்லாத பேச்சுகள், சினிமா டயலாக் டெலிவரிகளுக்கு மத்தியிலும்:
1. இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு
2. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயப்படும் அரசு
3. விவசாயிகளுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அரசு
4. எந்த கேள்விக்கும் நேரடியாக, பதிலளிக்க தெரியாத, ஆற்றலற்ற முதலமைச்சர் போன்றவற்றை
உலகறியச் செய்த மான்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின்.💪
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகளை சட்டங்களாக்கி, சரித்திர சாதனைகளால் தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய தன்னிகரில்லா தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சென்று மரியாதை செலுத்தினோம். அப்போது, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினோம்.
என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்!
#Kalaignar
“மக்கள் பணத்தை தொட மாட்டோம், இதற்கு முன் தொட்டவர்களையும் விடமாட்டோம் எனச் சொல்கிறீர்கள். சனிக்கிழமை தோறும் பனையூரில் நடக்கும் வாரச்சந்தையில் இதுக்கு முன்னாடி தொட்டவங்க எல்லாருமே அங்கே வந்துகிட்டேதான் இருக்காங்க.”😂
- சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ரகுபதி பேச்சு🔥
தான் என்ற அகந்தையாலும், தனது தான்தோன்றித்தனத்தாலும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை அடகு வைக்கப் பார்த்த #Subject!
தமிழ்நாட்டை அவமானப்படுத்திய Subjet-டை அவையிலே Left Right வாங்கிய உறுப்பினர்! Must Watch!
"கர்நாடகாவில் எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏற்றுக்கொள்ளத் தயார்" என்று விஜய் கூறுவது அவரது தனிப்பட்ட அவமானம் அல்ல; கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையையும், மாநில உரிமையையும் ஒட்டுமொத்தமாகச் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம்!
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு, தன்மானத்தை விடுத்துத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதும், கர்நாடக அரசிடம் போய் உரிமையைக் கெஞ்சுவதும் நம் காவிரி உரிமையைக், கர்நாடகக் காலடியில் தாரைவார்ப்பதாகும்!
சட்டத்துறையின் வழியாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் வழியாகவும் போராடத் திராணியில்லாமல், தன் அனுபவமின்மையால் தமிழ்நாட்டின் முதுகெலும்பையே ஒடிக்கும் வகையில் தவெக விஜய் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் 8 கோடி தமிழ் மக்களைத் தலைகுனியச் செய்யும் செயல்!
717 மூடிய மதுபான கடைகளின் விவரங்களை வெளியிடுங்கள்
திமுக ஆட்சியில் 51 ஆயிரம் கோடி வருவாய்
717 கடையை மூடிய பிறகு வருவாய் குறைய தான செய்யும்
ஆனால் 56 ஆயிரம் கோடி வருவாய்னு சொல்லி இருக்கீங்களே
எப்படி சாத்தியம் சொல்லுங்க
Expose பண்ணி விட்டாப்ல 😂
திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!
#KalaignarForever
தமிழர்களின் வாழ்வியலிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் என்றுமே நீங்காத இடம் பிடித்த தலைவர் கலைஞர் அவர்களின் புகழும் லட்சியமும் என்றும் நிலைத்து நிற்கும்!
#KalaignarForever
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever