#Shared 2024 ல பகிர்ந்த பதிவு , இதை மீண்டும் இன்று பதிவு செய்கிறேன். 🐍
அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!
1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை கூட எட்டும்.
2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.
3. குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.
5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.
6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.
7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.
8. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.
Link to Buy Snake Repellent Powder For Indoor & Outdoors (Non-Toxic): https://t.co/ALAGQ1cqzv
Door Bottom Seal Strip : https://t.co/t503fpNaeI
9. உங்கள் வீடுகளில் பாம்புகள் நுழைந்தால் நீங்க செய்ய வேண்டியது : உங்கள் பகுதியில் உள்ள வனத்துறை (Forest Department) அல்லது பாம்பு பிடிக்கும் நிபுணர்கள் (Snake Rescuer) அல்லது அரசு தீயணைப்பு துறை (Fire and Rescue Services) எண்களுக்கு அழைக்கவும். இந்த இலவச எண்கள் உதவலாம் (இந்தியாவில்): வனத்துறை – 1926 தீயணைப்பு – 101
10. நீங்கள் இதனை பகிர்வதன் மூலம் அதிகமானனவர்களை இந்த ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள உதவும். கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அதிகம் பலனளிக்கக்கூடும்.
Coimbatore Route Bus : 45c (Gandhipuram to Annur)
Driver Mr. Sasikumar & Conductor Mr. Dineshkumar 🫡 Please ensure this ‘thank you’ reaches them 🙏🏼
இத்தனை வருட காலங்களாக மனிதர்கள் தொடர்ச்சியாக இறப்பதை பார்த்த பின்னரும் மனிதர்கள் தன் சொந்த மரணத்திற்கு திட்டமிடாமலேயே இருப்பது தான் ஆச்சர்யம். அதைவிட அதிக ஆபாசம் என்னவென்றால் சண்டையிட்டு கொள்கிறார்கள். ஏதாவது ஒன்றை சொந்தம் கொண்டாட துடிக்கிறார்கள். நிலையில்லாதவைகளை பிடித்து தொங்குகிறார்கள்.
இவற்றுக்கெல்லாம் மூல காரணம், தாங்கள் அழிவற்றவர்கள் என நினைத்து கொள்வதால் தான். ஒரு சிறிய நிகழ்வு போதும், இந்த பூமியில் இருந்து நாளையே நாம் அகன்றுவிட, நாளை என்ன இன்றே கூட நாம் இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது. தவிர, வாழ்வென்றால் என்ன என்பதே புரிந்து கொள்ளாமல் மனிதர்கள் இறந்து போகிறார்கள்.
இதை புரிந்த மனிதன் ஒவ்வொரு நிமிடத்தையும் கவனமாக வாழ்வான். அவன் செய்யும் எந்த செயலும் உயிர்ப்புடனும், பேரழகாகவும் இருக்கும். அன்புடனும் நிறைவுடனும் வாழ்வான்.
அவன் இந்த உடலை விட்டு செல்லும்போது கூட எந்த பயமுமின்றி நன்றியுணவுடன் தான் இருப்பான்.
-ஓஷோ Translated
(The Art of Living and Dying)
மழைக் காலங்களில் பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்
*ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.*
*வீட்டில் மின் சுவிட்சுகளை 'ஆன்' செய்யும் போது கவனத்துடன் இயக்கவும்.*
*வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார
ஆதரவற்ற வீடு இல்லாதோர், மனநிலை பாதிக்கப்பட்டோரை தெருக்களில் பார்க்க நேர்ந்தால் 9444717100 அழைக்கவும்.
சென்னை காவல்துறை "காவல் கரங்கள்" திட்டம் மூலம் அவர்களுக்கான தேவைகளை ஒருங்கிணைக்கிறது.இதுவரை 6000 மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
#Police#GCP#homlessness#citizens
♥ ஒருவருக்கு மாரடைப்பு (HEART ATTACK ) இருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டால், அவர் நடக்க அனுமதிக்கக்கூடாது; மாடி படிக்கட்டில் ஏறவோ அல்லது இறங்கவோ அனுமதிக்கக்கூடாது; மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டுசெல்லக்கூடாது. இந்த தவறில் ஏதேனும் ஒன்றை செய்தாலும் அந்த நோயாளி உயிர் பிழைப்பது கடினம்.
♥ மாரடைப்பை (HEART ATTACK ) மூன்றுமணி நேரம் முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது மூளையாகும். மூளை உடனே நமது உடலில், செயலில் சிறு தடுமாற்றம் ஏற்படுத்தி நம்மை முன்னெச்சரிக்கை செய்யும். இந்த முன்னெச்சரிக்கையை சக்கரை நோயாளிகள் உணர்வது கடினம்.
♥ ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
♥ ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடக்கூடாது.*
♥ மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையை பார்த்தவுடன் அவர் உடல்நிலையை தெளிவாக அறிந்துகொள்ள நாம் அவரை
*S T R* அதாவது,
*SMILE (சிரிக்க சொல்வது 😄),*
*TALK (பேச சொல்வது😲),*
*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)*
இது போன்ற செயல்களை செய்யச் சொல்லவேண்டும்.
*இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இதில்
ஏதேனும் ஒன்றை அவர் சரியாகச் செய்யவில்லை என்றாலும் பிரச்சனை பெரிதுதான்! உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
♥ *இந்த அறிகுறி தெரிந்த , 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் பெரும்பாலும் உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
♥ இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
♥ *அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*
அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
♥ இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
♥ மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!
♥ நண்பர்கள் இந்தப் பதிவை Re post செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்....
#Giveaway Alert 🚨
Predict the #TATAIPL Final winner between #KKRvSRH to win CMF by Nothing Buds! 😍
How to enter
➤ LIKE
➤ RETWEET
➤ FOLLOW @dealztrendz
4️⃣ lucky winners get CMF by Nothing Buds.
📌Giveaway ends at 11 PM.
Good luck! #DealzTrendzGiveaway
கவலையே வேண்டாம்..!
உங்களின் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் சேதம் அடைந்திருந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ மறுபிரதி (Duplicate) சான்றிதழ் பெற முடியும்.
விண்ணப்பம் மற்றும் முழு விவரம்: https://t.co/tbeugrliQp
10th விண்ணப்பம் 👉 https://t.co/nDwtFPyjTo
12th விண்ணப்பம் 👉 https://t.co/H59tHoemM3
மேலும் பள்ளிக்கல்வி துறை பல்வேறு விண்ணப்பம் மற்றும் தகவல் 👉 https://t.co/vhiv72vshX
#School #Lost #damaged #MarkSheet #Tamilnadu #Application