@takaichi_sanae Hon'ble PM of Japan 🙏 @takaichi_sanae ,Together India and Japan can co-create pathbreaking initiatives in advanced mobility , green energy, aviation and defence sectors .As espoused by Hon'ble PM @narendramodi the role of Startups as growth engines is critical . #CenturyofAsia
@svembu@narendramodi Congratulations !!! This is indeed what Nation First is all about . Every stakeholder from Government to the Private Enterprise striving in unison to achieve the goal of #AtmanirbharBharat 🙏 Jai Hind
🚨 This is how PM Modi's personal attention on tech and startups is transforming those sectors. This is why technology sensitive ministries directly report to PMO too.
Take the example of Magic Myna startup. Created only in 2021. Based in Jaipur, Bengaluru and Coimbatore. In only 4 years a leading player in drones and working on advanced tech such as hydrogen fuel cell powered drones with the help of CSIR -CECRI & NCL.
Modi is the chairman of CSIR too. This is leadership we need.
Legendary Malayali actor and cultural icon. Starred in 400+ films in multiple languages for over 50 years. Widely respected as a goodwill ambassador for numerous social causes and a patron of several charitable initiatives.
#peoplespadma2026#PadmaAwards2026#PadmaBhushan#Art
@AdityaRajKaul Freedom does not come Free ,it comes at a Great Cost .The Cost borne by Hundreds of Families and the Veer Jawans.Because of them them ,we stay Safe & Speak about our Fundamental Rights at times even forgetting our Duties and Responsibilities to the Nation. Jai Hind Ki Sena 🙏🏻🇮🇳
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
@ARanganathan72 The Mannarasala Nagaraja Temple which is amongst the most revered in Kerala can have only a Woman as the Head Priestess . Men are not allowed to hold the position . Justice Indu Malhotra understood the subject best . Why is the Judicial wing simply stepping beyond its domain ?
?