அவ/ னில்/ வாழ்/வான்,
உல/கம்/ இல்/லை.
குறள் வெண்பா 7 சீர் கொண்டது. ஒரு சீர் 3 க்கு மேல் பிறிக்க முடியாதது.
இங்கே 4காக பிறிந்துள்ளது.
இஃது குறள் வெண்பா கிடையாது.
Ai குறள் மாதிரி உருவாக்க முடியும். ஆனால் குறள் இலக்கணம் புரிந்து கொள்ள முடியுமா??
Couple of weeks back, actually on Women's Day, I asked ChatGPT this "Thirukural which says world is nothing without women"
It confidently gave two Kurals with Number also.
Since I have had bad experience with HighCourt/SupremeCourt Case-Laws from it I check it in Google.
To my shock there is no such Kurals and that Numbers refers to some other Kural
எனக்காய் இரங்குமாறும்
கண்ணீர் வடிக்குமாறும்
யாரையும் கேட்கப் போவதில்லை,
பாவப்பட்ட உயிரென்றெனக்குப்
பிச்சையளிக்க முன்வராதீர்
வீண் கழிவிரக்கத்தில் என்னை
புரிந்துகொள்ள முயலாதீர்.!
அடுக்களை தாண்டி அடங்காத பெரு நெருப்பாய், அடிமை விலங்கொடித்த எம் இன வீர மறத்திகளை போற்றுவோம் இன்று.🙏
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.!
வருகிற புதன்கிழமை மாலை, திருச்சியில் நடைபெற உள்ள மாவீரர் நாள் வீர வணக்க நிகழ்விற்கு நீங்கள் அனைவரும் பெரும் திரளாக வந்து கலந்து கொண்டு, மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என பணிவோடு அழைக்கிறோம்.
த.வெ.க தலைவர் திரு. @actorvijay அவர்களின் கவனத்திற்கு.!
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன்இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும்சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே”
~திருமூலர் (திருமந்திரம் 2104)
இதன் முதல் வரியை திரு. அண்ணாதுரை வாசித்தார் என்பதே உண்மை.
தமிழீழ தாயக விடுதலைக்காக, தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கி காற்றில் கலந்த மாவீரர்களின் தியாகங்களை போற்றும் விதமாக, அவர்களுக்கு நமது செம்மார்ந்த வீர வணக்கத்தை செலுத்தி மரியாதை செய்ய, தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் அனைவரையும் பணிவோடு அழைக்கிறது வாரீர்.!
https://t.co/LlbsBBtGR3
It may be true, but sometimes rotten fruit doesn't fall fast enough. that's the reason we need to pull it off the tree and stomp on it, otherwise it will spread to other areas by hidden manners.
Pre planning and vigilance are the important tools to prevent all the negativity.
சாலை போக்குவரத்து பாதுகாப்பு என்பது மிகுந்த கவனத்துடனும், நிதானத்துடனும் கையாளப்படவேண்டிய ஒன்று என்பதை விளக்கும் மற்றுமொரு உதாரணம் இது.
We ensure our RTS and this is another example of accident and prevention.
Safety is everywhere, and there's no holiday for safety measures.!
இனிய மண நாள் நல்வாழ்த்துகள் இன்று. ❤️
தமிழ்தேசியம், தமிழீழம், தேசியத்தலைவர் என பொதுவாழ்வில்,அறத்தோடும், தரத்தோடும் வாழ்ந்து வரும் அன்புத் தம்பி பொறியாளர் திரு. வெற்றிக்குமரன் மற்றும் இணையர் இருவருக்கும் எமது அன்பான மணநாள் நல் வாழ்த்துகள் இன்று. @Vetrikumaran7@pugazhendhimar1
யாழ் ஊரெழு கண்ட இளம் மருத்துவர், கண்ணாடி என நெருக்கமானவர்களால் வாஞ்சையோடு அழைக்கப்படும் இராசையா பார்த்தீபனாகிய தியாக தீபம் திலீபன், 1987 ஆம் ஆண்டு இதே மாதத்தில், இந்திய இலங்கை கூட்டு வன்முறை இனவழிப்பிற்கு எதிராக ஐந்து அம்ச கோரிக்கைகளோடு உண்ணாநிலை போராட்டத்தை துவங்கிய மாதம் இது.
ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இயற்கையை நேசித்து அதன் ஒத்திசைவோடு வாழ்ந்த தொல்குடி சமூகம் என்கிற பெருமையோடு, இன்று 50 நாடுகளில் அந்தந்த இறையாண்மைக்கு நம்பிக்கையானவர்களாக பரவி வாழும் நாம், இன்னும் சிந்திக்காத ஒரு கரு தான் இன ஓர்மை எனும் உணர்வு.
"தமிழர்கள் வாழாத நாடே இல்லை, 👇
Cheating is a choice, not a mistake. But loyalty is responsibility not a choice.
Perhaps, we have to evaluate the above-mentioned, neither virtual nor conscience whatever it is.. We make sure to stick to that human ethics to maintain humanity everywhere, not to abuse the power.
இயக்கத்தின் கம்பீர தோற்றம் கொண்ட புலிக்கொடியை வரைந்த ஓவியர் மரியாதைக்குரிய ஐயா நடராசன் (விருதுநகர்) அவர்களிடம் தம்பி (தலைவர்) கூறியது; புலி என்றால் சீர வேண்டும் என்று, அதன் பிறகு ஐயா தான், வளையத்தை தாண்டி கூரிய நகங்களுடன் வெளியே பாய்ந்து வருவது போல் இருந்தால் இன்னும் சிறப்பாக 👇
1993 ல் இதே நாளில், தமிழீழ நீதித்துறை செயற்பாடுகள் அறிமுகமானது. சுன்னாகத்தில் துவங்கி, பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர் மற்றும் வன்னி, மன்னார், முல்லைத்தீவு என விஸ்தரிப்பு அடைந்து, தமிழ் மக்களுக்கு ஒரு நிலையான நீதியும், பாதுகாப்பும் வழங்கப்பட்ட வரலாற்றின் 31 ஆவது ஆண்டு இன்று.
Pertaining to the subject of concern, Mr. Xavier Felix's dismissal is literally raising a lot of questions here, as we all know his profile and career experience are very straight fwd and faithful.
And,we aren't suppose to blame him with any of aside reports, unless otherwise.
Be of integrity when nobody is watching, and also when everybody is watching.
This should be the appropriate principle to maintain, in order to ensure the integrity, humanity, accountability, apologies, and avoiding responsibility.
"Be good and do good"
தமிழ்க் கடலுக்கு இரண்டாம் ஆண்டு நினைவு வணக்கம் இன்று. 🙏
தமிழுக்கும், தமிழர்களுக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டு மற்றும் இடைவிடாத உணர்வுப்பூர்வமான சேவைகளை, நாமும் தொடர்ந்து பின்பற்றி, போற்றி தொழுவோம்.
பெருந்தமிழர் ஐயா நெல்லை கண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம் இன்று.🙏
நாகரீமான அரசியலை தமிழ்த்தேசியவாதிகள் முன்னெடுக்கனும் திராவிடவாதிகள் என்ன பேசினாலும் அவர்களை யாரும் கேட்க போகிறது இல்லை
யவராக இருப்பினும் நாகரீமாக கருத்தியல் வாதங்களை முன்வைப்பதே சாலச் சிறந்தது
💯💯💯
தமிழ்த்தேசிய கருத்தியலை சரியாக சமரசமில்லாமல் மக்களிடம் கொண்டு செல்வோம்💯💪