சென்னைக்கு புதிய விமான நிலையம் என்பது 2019ம் ஆண்டு முதன்முதலாக அறிவிக்கப்பட்ட திட்டம். அதன் பிறகு அதிமுக ஆட்சியில் பரந்தூரை தேர்ந்தெடுத்த போது, #DMKFails கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. 8 வழிச்சாலை, பரந்தூர் விமான நிலையத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன், அப்படியே கிடப்பில் போட்டார் எடப்பாடி.
2021-ல் ஆட்சி மாறியவுடன் #DMK வின் நிலைப்பாடும் மாறியது. சாலையை வானத்திலா போடா முடியும் என்று கேட்டார் #திமுக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ வ வேலு. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் என்று சத்தம் காட்டாமல் வேலையை ஆரம்பித்தது #திமுக ஆனால் மக்கள் போராடினார்கள்.
மக்களின் போராட்டம் #dmk வுக்கு எதிராக என்பதால் தமிழக ஊடகங்கள் அந்த பக்கமே போகவில்லை. விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் பரந்தூருக்குச் சென்று மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார்.
இன்று அந்த திட்டமே கைவிடப்பட்டிருக்கிறது.
7 வருடமாக எதையுமே செய்யாமல் வளர்ச்சியைப் பற்றி யோசிக்காமல் அரசியல் மட்டுமே செய்திருக்கிறார்கள்.
அதே 2020ம் ஆண்டு ஆந்திராவில் விசாகப்பட்டினம் அருகில் இன்னொரு ஏர்போர்ட் கட்டுவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டது. அதற்காக போகாபுரம் எனும் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. 2023- அடிக்கல் நாட்டப்பட்டு, இந்த மாதம் 1ம் தேதி பயன்பாட்டுக்கும் வந்து விட்டது.
சென்னைக்கு இரண்டாவது ஏர்போர்ட் அறிவிக்கப்பட்ட 2019-ம் ஆண்டு இந்தியாவில் 110 ஏர்போர்ட்கள் இருந்தன. இன்று 165 ஏர்போர்ட்கள் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் நாடு முழுவதும் 50+ ஏர்போர்ட்கள் கட்டப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் கூட தங்கள் மாநிலங்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் என்கிற பொழுது, அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கிறது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் எதற்குமே ஒத்துழைப்பு கிடையாது. இந்த கேடுகெட்ட அரசியலால் தமிழகத்துக்குத்தான் இழப்பு.
2019-ல் 8 வழிச்சாலை அமைக்க 10000 கோடி ஒதுக்கப்பட்டது. இன்று அதே சாலைக்கு 30000 கோடி ஆகும். விமான நிலையத்திற்கு கூடுதல் செலவாகும். எல்லாம் மக்களின் வரிப்பணம் தான்.
இனிமேல் வேறொரு இடத்தை தேர்வு செய்தாலும் அந்த பகுதி மக்கள் போராடுவார்கள். அதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு கொடுக்கும்.
தமிழ்நாட்டிற்கு இனிமேல் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் வரப்போவதில்லை என்பதற்கு முதல்வர் விஜயின் அறிவிப்பு ஒரு ஆரம்பப்புள்ளி...
Mother of all Dams is also in Chinese occupied Tibet.
It is aimed at destruction of North-East part of India.
This is Hydraulic warfare.
China has done this with Japan in 1938
🙏
Deeply anguished by the loss of lives in the devastating floods in Nepal.
My deepest condolences to the families who have lost their loved ones. India stands firmly with our sisters and brothers in Nepal in this difficult hour.
रसुवा, नुवाकोट हुँदै बहने भोटेकोशी नदीमा अकस्मात आएको बाढीबाट भएको धनजनको क्षतिको खबरले मलाई अत्यन्त दुखी बनाएको छ । विपद्को यस घडीमा उद्धार र राहतको कामलाई तिव्रता दिन म सरकार, राजनीतिक दल, सामाजिक संघसंस्था, सुरक्षासहित सम्पूर्ण निकाय र आम नागरिकलाई आव्हान गर्दछु ।
Deeply grieved by the tragic loss of lives and devastation caused by the flash floods in Nepal. My heartfelt condolences to the bereaved families.
I pray for the speedy recovery of those injured and for the safe and swift rescue of all those who are missing.
Our thoughts are with the people of Nepal during this difficult hour.
China made illegal dams on Chinese Occupied Tibet
Result,
Flash floods in Nepal.
Similar floods can be witnessed in North-East part of India.
If right steps are not taken.
🇮🇳
नेपाल के रसुवा क्षेत्र में भोटेकोशी नदी में आई भीषण बाढ़ से हुई क्षति अत्यंत चिंताजनक है।
भगवान पशुपतिनाथ से सभी के सकुशल होने की प्रार्थना है।
इसके प्रभाव से उत्तर प्रदेश के जनपद महराजगंज और कुशीनगर में गंडक एवं नारायणी नदियों के जलस्तर में वृद्धि तथा बाढ़ की संभावना के दृष्टिगत स्थानीय प्रशासन को पूर्ण सतर्कता बरतने और आवश्यक तैयारियां सुनिश्चित करने के निर्देश दिए हैं।
நேபாளத்தின் ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள், பாலங்கள்...
பனி சூழ்ந்த ஏரி உருகி மொத்தமாக நீர் வெளியேறியதால் வெள்ளம் ஏற்பட்டதாக தகவல்...
#Nepal | #Flood | #House | #Bridges | #PolimerNews
Deeply saddened by the tragic loss of lives and widespread devastation caused by the severe floods in Nepal. The visuals coming in from Nepal are truly shocking.
My heartfelt condolences to the families who have lost their loved ones, including tourists from India. Deeply concerned about the safety of those stranded, including the pilgrims from Tamil Nadu. Praying for their safety and a secure return home.
I convey my deepest sympathies to Rt Hon President Mr. Ramchandra Paudel @OOP_Nepal and the people of Nepal on the devastation caused by the flash floods today.
We express our solidarity with Nepal at this difficult hour. India stands ready to support the relief and rescue efforts of the Government of Nepal for those affected by this calamity.
अयोध्या के श्री निशुल्क गुरुकुल महाविद्यालय में विद्यार्थियों को आधुनिक कंप्यूटर लैब के माध्यम से तकनीक से जुड़ते देखना सुखद है। उनकी एक छोटी-सी इच्छा पूरी करने में हम सहभागी बन सके, यह हमारे लिए प्रसन्नता की बात है।
हमारी प्राचीन ज्ञान परंपरा को डिजिटल युग से जोड़ने का यह विनम्र प्रयास नई पीढ़ी को अपनी जड़ों के और करीब लाए और उनके लिए सीखने के नए अवसर खोले, यही कामना है।
गुरुकुल के सभी विद्यार्थियों के उज्ज्वल भविष्य के लिए मेरी हार्दिक शुभकामनाएं।
A terrible and tragic flash flood has taken place at Gyirong in Tibet - China, and one of our Kailash groups was caught in it. While on their way back, they were at the immigration office when the flood occurred and the building and much of the town seems to have been flooded.
All of us, including the volunteers and support teams are deeply anguished and are doing our utmost to assist in the rescue. There has been no official information on the whereabouts of any of the people who were at the immigration office. We are working with the authorities to see if we can get to the location and stand ready to be part of the rescue efforts, regardless of the risk involved.
Of the 21 groups who are part of our Sojourn, 495 people have already returned safely. 743 people are currently in Tibet, 148 people are in Nepal, and 77 people were at the immigration center, and 3 volunteers in Timure, Nepal.
To the families and loved ones of those in our group and hundreds of others who are affected in the region, I share your pain and we are sparing no effort during this profoundly difficult time. I am personally in the region to ensure the best can be done in the given circumstances 🙏🏽- Sg
नेपालमा आएको भीषण बाढ़ीका कारण जनधनको ठूलो क्षति र विनाश अत्यन्तै दुःखद र पीड़ादायी छ।
यस कठिन घड़ीमा नेपालका हाम्रा दाजुभाइ तथा दिदीबहिनीहरूको सुरक्षा, स्वास्थ्य र कुशलताको लागि हृदयदेखि नै प्रार्थना गर्दछु।
आदरणीय प्रधानमन्त्री श्री नरेन्द्र मोदीज्यूले नेपालका माननीय प्रधानमन्त्री श्री बालेन्द्र साहज्यूसँग कुराकानी गरी यस संकटको घड़ीमा नेपाललाई आवश्यक पर्ने सबै प्रकारको मानवीय सहयोग उपलब्ध गराउन भारत सरकार पूर्ण रूपमा तयार रहेको विश्वास दिलाउनुभएको छ।
नेपाल एक्लो छैन। यो दुःखको घड़ीमा भारत नेपालसँगै उभिएको छ।
@narendramodi