சேலம் மாநகரட்சியில் இருந்து குடிநீர் கிடைக்காது இனிமேல் தனியார் நிறுவனம்தான் [ Suez ] வழங்கும்.... 😇
சேலம் மக்களுக்கு நல்ல மாற்றம் வந்திருக்கு எல்லாம் சேர்ந்து கொண்டாடுவோம்.... 🤦🏻♂️😇
தவெக = கார்ப்பரேட்
சுற்றி மனித மிருகங்கள் நின்று கொண்டு ஒரு முஸ்லிம் பெண்ணை வலுக்கட்டாயமாக ஹிந்து மதச்சடங்கின் அடிப்படையில் திருமணம் செய்வது மிக மோசமான குற்றச்செயல்.
பிஹாரில் நடந்த இக்குற்றச் செயலை வெளிப்படையாக செய்து அதை மக்கள் பார்வைக்கு பரப்பிய கேடு கெட்டவர்கள் மீது கடும் வழக்குகளில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், அதை மதிக்காமல் பாஜக ஆளும் ம.பி.ல், 2 ஹித்துக்கள் வக்ஃப் போர்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்!
முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமைகளை பறிக்க ஹிந்துத்துவ சக்திகளை வக்ஃப் போர்டிற்குள் நுழைக்கும் பாஜகவின் சதித்திட்டத்தத்தை,
உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும்.
நீதிமன்றத்தை மதிக்காமல் இந்த வேலையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
பாலஸ்தீனில் இஸ்ரேலிய இராணுவம் கொத்துக் கொத்தாக மக்களை கொல்லும் போது, தான் பொறுப்பு வகித்த கமால் அத்வான் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய மக்களை இஸ்ரேல் அரசின் எதிர்ப்புகளையும் மீறி காப்பாற்றியவர் தான் Dr.ஹுசாம் அபு ஸஃபியா.
இஸ்ரேல் அரசு டிசம்பர் 2024 ஆம் ஆண்டு அவரை கைது செய்தது. இன்றளவும் அவர் வெளியில் வரவில்லை. ஜூலை 2, 2026ல் அவரின் வழக்கறிஞர் அவரை சந்தித்த போது, மிக மோசமான நிலையில் காட்சியளித்த ஹுசாம் கூறுகையில்: இதுவே என்னை நீங்கள் பார்க்கும் கடைசி தருணமாக இருக்கலாம் என பேசியுள்ளார்.
இந்தளவிற்கு அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்யும், கொடுங்கோல் இஸ்ரேல் அரசின் அட்டூழியங்கள் ஏதேனும் ஒரு வகையில் நிறுத்தப்பட வேண்டும்.
கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே சீரழிந்த சட்டம்-ஒழுங்கு!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும், 16 வயது பெண்ணும் காதலித்த விவகாரத்தில், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது.
இந்த மர்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், +2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர முடிகிறது. இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே, வீடுகளை இடிக்கும் காட்சிகளைப் பார்த்து வந்த நாம், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், இரு குடும்பத்தார் பிரச்சினையில் வீடுகளும் வாகனங்களும் நொறுக்கப்படும் புதிய அபாயமும் அரங்கேறியுள்ளது.
சினிமாவில் மட்டுமே வரக்கூடிய கொடூரமான வில்லத்தனக் காட்சிகளை தமிழ்நாடு நிஜத்தில் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனைக் கொடூரங்களும் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே அரங்கேறி இருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதையே காட்டுகிறது. குதிரை பேரத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சோபா மாடல் அரசின் முதலமைச்சர், தன் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கின் மீது இனியாவது கவனம் செலுத்துவாரா?
திமுக இதைக்கூட விமர்சிக்காமல்-கேள்வி கேட்காமல் 6 மாதம் பொறுத்திருந்தால், அநியாயமாகப் பறிபோன இரண்டு உயிர்களைத் திருப்பிக் கொடுத்து விடுவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?
#TVKFails
ஷோபா மாடல் அரசின் முகத்திரையை கிழித்துள்ளனர் DMKZenG meet நண்பர்கள் வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி வித்தியாசமாக செய்ய வேண்டும்.
அதைவிட முக்கியம் இதை அதிகம் பகிர வேண்டும்
😂😂😂😂
#WATCH | கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கூகுள் CEO சுந்தர் பிச்சை உரையாற்ற வந்தபோது வெளிநடப்பு செய்த மாணவர்கள் 'Free Palestine' என முழக்கமிட்டனர்.
2021-ல் இஸ்ரேல் அரசாங்கம் கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு கூட்டாக 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒப்பந்தம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த போரட்டத்தை மாணவர்கள் நடத்தினர்.
பாலஸ்தினம் இனஅழிப்பு அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே!
#SunNews | #SundarPichai | #FreePalestine
https://t.co/RXDOaqeTnE
ம.பி.ல் ஆகஸ்ட் 3, 2022ல் மாடுகளை வண்டியில் ஏற்றிச் சென்ற நிசீர் அஹமத் மற்றும் இருவரை ஹிந்துத்துவ வெறியர்கள் தாக்கினர். நசீர் அஹ்மத் இதில் கொல்லப்பட்டார்.
இது குறித்த வழக்கு ம.பி.ல் நர்மதாபுரம் மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 14 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது!
மோடி ஆட்சியில் ஏராளமான முஸ்லிம்கள் ஹிந்துத்துவ வெறியர்களால் கொல்லப்பட்ட நிலையில், இவ்வழக்கில் வழங்கப்பட்டுள்ள நீதி இஸ்லாமிய சமூகத்திற்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் ஊட்டுகிறது!
குற்றவாளிகளின் பெயர் கீழ்வருமாறு:
Deepak(38), Ajju (36), Prakash Kaushal (33), Chetan Maratha (23), Pawan Bathav (31), Amar (38), Kanhaiya Bathav (32), Devendra (22), Sandeep (26), Anuj (24), Sanju (39), Akash (31), Gaurav Yadav (24) மற்றும் Akash Sarathe (33).
https://t.co/UpMFOXsMmG
மேற்குவங்க மாநிலத்தின் ரஜர்ஹாட் நியூ டவுன் பகுதியிலுள்ள 164வது பூத்தில் 88% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அந்த பூத்தில் பதிவான 656 வாக்குகளில், பாஜக 637 வாக்குகளை பெற்றுள்ளது. CPI(M)-ISF கூட்டணி 1 ஓட்டும், TMC கட்சி 5 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளன.
88% முஸ்லிம்கள் வசிக்கும் பூத்தில், 97% வாக்காளர்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளார்கள் என்பது நடக்காத செயல். மக்களின் வாக்குகளை ஏமாற்றி பாஜக வென்றுள்ளது!
https://t.co/7jb4xVSDW8
``உண்மையான நேர்மைன்னா
என்னனு தெரியுமா..!’’
"என் வெளிநாட்டு Client-ஐ சந்திக்கும் அவசரத்தில், ₹156 ஆட்டோ கட்டணத்திற்கு பதில் ₹15,682 அனுப்பிவிட்டேன். அது எனக்கே தெரியாது. இறுதியில் மீட்டிங் சொதப்பிய விரக்தியில் கீழே வந்தபோது, ஆட்டோ டிரைவர் அல்தாப் எனக்காக காத்திருந்து மொத்த பணத்தையும் திருப்பி கொடுத்தார். முதல் போணி எனக்கூறி அவரின் பணமான ரூ.156-ஐ கூட வாங்க மறுத்தார்
ஒரு வாரம் கழித்து அந்த பிசினஸ் டீல் ஓகே ஆன மகிழ்ச்சியான தருணத்திலும் எனக்கு அல்தாஃபின் முகம்தான் நினைவுக்கு வந்தது. உடனே அவருக்கு ₹500 அனுப்பி நன்றிக்கடன் செலுத்தினேன். நம்மை யாரும் கவனிக்காத நேரத்திலும் நேர்மையாக இருப்பதுதான் உண்மையான நேர்மை"
- மும்பையை சேர்ந்த `ஹிங்லீஸ்’ நிறுவனத்தின் CEO சுபம் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு வைரல்
உங்கள் செல்வங்களை, உங்களுக்கிடையே தவறான முறையில் உண்ணாதீர்கள்!
திருக்குர்ஆன் 2:188
ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2072
#CEO #Mumbaibased #Hingleys #autofare #thanthitv
#BREAKING | ஈரான் உடனான போரை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
ட்ரம்பின் சொந்த கட்சி உறுப்பினர்கள் 4 பேர் இதற்கு ஆதரவாக வாக்களிப்பு.
மக்களின் மனநிலைக்கு எதிராகச் செயல்படும் ஆட்சியாளர்கள், வரலாறு நெடுகிலும் இதுபோன்ற சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வுகளைக் காண முடிகிறது.
#SunNews | #DonaldTrump | #USHouse | #Iran
கொடூர குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கூட என்கவுண்டர் எனும் பெயரில் காவல்துறை சுட்டுக் கொல்லும் போது, வெளிப்படையாக வீடியோ எடுத்து பரப்புவதில்லை.
மோடி ஆட்சியில் காவல்துறையை காட்டிலும் கட்டற்ற சுதந்திரம் ஹிந்துத்துவ வெறியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. Love Jihad எனும் பெயரில் முஸ்லிம் இளைஞரை மிக கொடூரமாக தாக்கி அதை வீடியோ எடுத்தும் பரப்பும் மனநோயாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
https://t.co/3UoBxR778i
தென்னிந்தியாவில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடத்தில், $15 பில்லியன் மதிப்பில் Data Centerஐ, Google நிறுவனம் கொண்டுவர உள்ளது.
தங்களது நிலத்தை விற்க சொல்லி நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக தலித் மக்கள் குமுறுகின்றனர். இந்தியாவில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் குறைவான அளவே நிலம் வைத்துள்ள நிலையில் அதையும் பிடுங்குவதற்கு அரசுகள் அனுமதி வழங்குவது மனிதநேயமற்ற செயலாகும்.
https://t.co/rngjJ0oGt7
அமெரிக்கா, ஈரான் போர் துவங்கப்பட்ட நாளான மார்ச் 1, 2026 முதல் மே 12 வரை, 12 மாநிலங்களில் 53 ஊர்களுக்கு சென்று 81 கூட்டங்களில் மோடி பங்கெடுத்துள்ளார்!
இவற்றில் வெறும் 13 கூட்டங்கள் மட்டுமே அரசு சார்ந்த நிகழ்வாகும். மற்ற அனைத்தும் கட்சி சார்ந்த கூட்டங்கள். அதிலும் பெருபாலானாவை 5 மாநில தேர்தல் பரப்புரைக்காக நடத்தப்பட்டவை தான்.
எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி மக்களுக்கு உரையாற்றியவர், பல இலட்சங்களை அரசியல் நிகழ்வுகளுக்காக செலவழித்துள்ளது தற்போது அம்பலமாக்கியுள்ளது. மோடி நாட்டு நலனில் துளியும் அக்கறை இல்லாதவர் என்பதையே இது வெளிக்காட்டுகிறது!
https://t.co/coNkgwpc36
South Asia Justice Campaign எனும் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், 2026 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 13 முஸ்லிம்கள் மதவெறுப்பு குற்றங்கள் மூலமாக கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளது... (1/3)