Thriving at the Helm of My Own Start-Up. 'REVOLUTION' The Word I like Most in English. Trying to bcom an Entrepreneur. 'What is Next?' is my Favorite Question.
கல்யாண், ராஜிவ் விலகிய சமயத்தில் இடும்பாவணம் கார்த்திக் வெளியிட்ட காணொளி கவனம் பெற்றது.
அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்,
"ஒருவேளை நானே கட்சியிலிருந்து விலகினாலும், விலக்கப்பட்டாலும் அது நான் தவறு செய்திருப்பேனே தவிர அண்ணன் சீமான் தவறிழைத்திருக்க மாட்டார்". என்று.
அது எக்காலத்திற்கும் பொருந்தும்.
எனக்குத் தெரிந்து எங்கள் ஊரில் தேங்காய் வியாபாரம் செய்யும் எனது உறவினர் ஒருவர் சொல்வார், "அண்ணன் சொன்னா சாகவும் செய்யலாம், அவருக்காகவே வாழவும் செய்யலாம்" என.
கட்சியின் மூலம் அவருக்கு எந்த வருவாயோ, வெளிச்சமோ கிடையாது. ஆனால் அவருக்கு ஒன்று மட்டும் உண்டு, அது தலைவர் மீதான காதலும், அண்ணன் மீதான் நம்பிக்கையும்.
அண்ணனை விட்டு விலகும், விமர்சிக்கும் வெகு சிலரை வெளிச்சமிடுபவர்கள் சீமான் சொன்னால் எதையும் செய்யும் இலட்சம் பேரை கணக்கிலெடுப்பதில்லை. 'கடலும் கிழவனும்' நூலில் வரும் கிழவனைப் போல என்றேனும் ஒருநாள் பெரும் சுறா மீனோடு தமிழ் தேசியம் கரை வந்து சேரும். அதில் எனது அண்ணன் சீமானின் பேருழைப்பு பாறை ஓவியமாய் மிளிரும்.
வெண்ணிப் போரில் வென்ற கரிகால் சோழன் வரலாறு உண்டு, தோல்வியே ஆனாலும் பெருஞ்சேரலாதனின் வரலாறைதான் வெண்ணிக் குயத்தி ஓங்கிப் பாடினாள். ஆனால் இடையில் இருந்த துரோகிகளின் பெயர்களைக் கூட வரலாறு பதிவிடாமல் அருவருத்தது.
கட்சிய விட்டு போனவங்க நீக்குனவங்கல்ல இருந்து, தோராயமா இதுவரைக்கும் ஒரு நூறு பேரு சொல்லிருப்பாங்க- நாம் தமிழர் கட்சிய ஆரம்பிச்சது நாங்கதான்னு! ஆனா பாருங்க ஒருத்தர் கூட இது வரைக்கும் இன்னொரு கட்சிய சொந்தமா ஆரம்பிக்கல - ஏன்னா நேர்மை உண்மை ஆற்றல் இல்லை! வெறும் பத்துக்கு பத்து அறை அதுல ….
தெளிவான எதிர்காலத் திட்டமிடலுடன் களமிறங்கிய நன்கு படித்த இளைஞர்களை கைவிட்டு, ஒட்டுமொத்தமாக குற்றப் பின்னணி கொண்ட நபர்களாக பார்த்து பார்த்து சட்டமன்றத்திற்கு அனுப்பிய நம் மக்களை நினைத்து கண்ணீர்தான் வருகிறது.
மக்களுக்கான அரசியல் மக்களிடம் இருந்து திரள்நிதி வாங்கி தான் பண்ண முடியும் நாங்கள் கார்ப்ரேட் நிறுவனத்தின் கைக்கூலிகள் இல்லை👍
#ntk#seemanism🔥🔥🔥#tamildesiyam@Seeman4TN