தேர்தல் வந்தால் மாதத்திற்கு நான்கு முறை தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் தருவதில்லை.! ஆனால் பூட்டானுக்கு மட்டும் 10 ஆயிரம் கோடி நிதி உதவி.!
தமிழ்நாட்டில் வரிப்பணத்தில் ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே கொடுக்கும் மோடி
#29PaisaModi#mmkitwing
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பியில் தமுமுக ஆர்பாட்டம் நடைபெற்றது....
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பியில் பாலஸ்தீனத்தை அழிக்க துடிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து தமுமுக-வின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பசல் முஹம்மது, அப்துல் சமது MLA கலந்து கொண்டனர்.
Speaking street language have reached the Parliament Of India PM @narendramodi and @ombirlakota will action be taken against this MP or not?
Are all these parliamentary words? @ombirlakota sir, if you do not take action,you will bring down the dignity of the post of Speaker.
மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு T. எடப்பாளையம் கிளையில் கொடியேற்றும் நிகழ்ச்சி(ம) குன்னத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அன்னதான நிகழ்ச்சி மாவட்ட தலைவர் பசல் முஹம்மது தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் கானையில் நடைபெற்ற புத்தாக்க பயிற்சி முகாமில் சான்றிதழ் வழங்கிய தலைவர் பேராசிரியர் MHஜவாஹிருல்லா MLA அவர்கள் சான்றிதழினை வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பசல் முஹம்மது அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தமுமுக போராட்ட எதிரொலி தற்போது அரசு அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கரா பாளையம் ஊராட்சியில் முஸ்லிம்களின் அடக்க ஸ்தலமான (கபரஸ்தான்)-னை சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர் அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றினர்.
களமருதூர் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மாவட்ட தலைவருடன் சந்திப்பு...
கள்ளக்குறிச்சி மாவட்டம்
திருக்கோவிலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில் உளுந்தூர்பேட்டை களமருதூர் நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் A. பசல் முஹம்மது அவர்களை சந்தித்தனர்.
மமக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் பாலை குஞ்சரம் குலாப்ஜான் அவர்கள் மாநில பொதுச் செயலாளர் ப.அப்துல் சமத் எம்எல்ஏ அவர்களுடன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்...
உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள்
#பத்திரிக்கை_அறிக்கை...
*_ஊர் 'மயானம்" என்றும், மயானம் 'ஊர்" என்றும் வருவாய்த்துறை ஆவணங்களில் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது... இதனால் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டா, மின் இணைப்பு மற்றும் ஏனைய அரசு சார்ந்த உதவிகளுக்காக அவதிப்படுகிறார்கள் அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்க.
மாண்டஸ் புயல் எதிரொலி திருக்கோவிலூர் பகுதி தமுமுக பேரிடர் மீட்பு குழு அறிவிப்பு...
செய்தி :
தமுமுக மமக
தகவல் தொழில்நுட்ப அணி
கள்ளக்குறிச்சி மாவட்டம். |