சில நேரங்களில் வளர்ச்சி என்பது பெரிய கட்டிடங்களிலும் பிரமாண்ட திட்டங்களிலும் இல்லை.
56 ஆண்டுகளாக காத்திருந்த ஒரு சாலையில் முதல் முறையாக ஓடும் பேருந்தில்தான் இருக்கிறது ❤️
அடப்பாவிங்களா இத்தனை வருடமா மாத்தி மாத்தி ஆண்டு என்ன பிரயோஜனம்🤦♂️
கடைக்கோடி மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றும் ஒரே அரசு இந்த TVK அரசு போல ☺️👌
@TVKHQITWingOffl - இதுக்கெல்லாம் ரீல்ஸ் போட்டு வெச்சுக்கோங்க தேர்தல் சமயத்துல உதவும்😎
717 TASMAC liquor shops have been closed across Tamil Nadu.
The highest number of closures was in the Madurai region (290 shops), followed by the COIMBATORE region (179 shops).
I still remember a TASMAC outlet near Town Hall, Coimbatore, located right in the middle of a busy commercial area surrounded by textile stores, petty shops, restaurants, and other businesses.
For years, many visitors and families found the area uncomfortable due to frequent disturbances around the shop.
The smell, public nuisance, and gatherings often made it difficult to walk through the stretch peacefully.
Thanks to the recent action and closure of the TASMAC outlet, the entire atmosphere of the road has changed significantly.
The area now feels cleaner, more welcoming, and family-friendly.
It is a visible transformation and a positive change for the locality.
A big change indeed. 👏🏻
@CMOTamilnadu@VigneshTvkCbe
TVK lost by 900 votes in 10 to 15 constituencies //
Three Main Reasons..
- 4 corner fight votes split
- No proper buses from Chennai
- 3rd enna nu John arokiasamy, Aadhav, unakku nalla ve theriyum Leo @TVKVijayHQ 😑
கவின் கொ**லைக்கு நியாயம் கேட்க வராத அனிதா ராதாகிருஷ்ணன், அர்ச்சகர் சுரண்டலுக்கு நியாயம் கேட்க வந்துள்ளார்.
இவ்வகையான ஒட்டுண்ணி, பார்ப்பனிய, சாதிய அரசியலைச் செய்த முன்னாள் அதிமுக, இன்னாள் திமுகவினரால் ஏற்பட்ட சேதங்களை தேர்தல் சொன்னது. 'திரிசுதந்திரர்' எனும் பார்ப்பன அர்ச்சகர்கள் குறித்து திரு. அனிதா ராதாகிருஷ்ணன் அறியாதவரா?
இளம் தலைமுறையை அரசியல்படுத்தாமல் போனதாலேயே, 'சமூகநீதி அரசியல்' புதுத்தலைமுறை அறியாமல் போனதென்கிறார்கள். ஜென்-ஜீ தலைமுறைக்கு அரசியலை சொல்லிக்கொடுக்காமல் போனதால் தோற்கவில்லை, பழம்பெரும் அமைச்சர்கள் திராவிடர் இயக்க/கொள்கை வரலாறே அறியாத 'தற்குறி'களாக இருந்தார்கள் என்பதுதான் அடிப்படை காரணம்.
உண்மை அதுமட்டுமல்ல,
திராவிடம் எனும் பெயரை வைத்துக்கொண்டு, 'திராவிடத்தை-பெரியாரை-அண்ணாவை கற்காத, அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற அமைச்சர்கள் சார்ந்த பழைய தலைமுறையே, திமுகவினை பின்னுக்கு இழுத்தது... இன்றும் இழுத்துக்கொண்டிருக்கிறது..' இப்படியாக எவ்வித திராவிட அரசியல் அறியாத அமைச்சர்கள் பட்டியலை தயாரித்தால், ஒரு சில பெயர்களைத் தவிர பெரும்பாலான அமைச்சர்களை பட்டியலில் காண இயலும்.
திராவிடர் இயக்க வரலாறு, பெரியாரியல், திராவிடர் இயக்க எழுத்துக்கள், உரைகள் பற்றிய விவரங்களெல்லாம் தெரியாத முன்னாள் அதிமுகவினரை, பெரியார் திடலுக்கு அரசியல் பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைப்பது நல்லது. திராவிடர் இயக்கப் பெயரை களங்கப்படுத்தும் அரசியல் புரிதலற்ற முன்னாள் அமைச்சர்களுக்கு பெரியார் திடல் நடத்தும் கருத்தரங்கு, விடுதலை இதழ், பயிலரங்கு ஆகியவற்றில் கட்டாயம் பங்கெடுத்து, படித்து 'பாஸ்' செய்ய வேண்டும் எனும் கட்டுப்பாட்டை விதிக்காமல், திமுக தன்னுடைய சரிவை மீட்டெடுக்க இயலாது.
சீமான் வீட்டுக்குச் சென்றவர், அவரிடத்தில் பார்ப்பன கடப்பாரையை இரவல் வாங்கி வந்துள்ளாரா அனிதா ராதாகிருஷ்ணன்?
The people's enemy is the DMK's leadership team. Not DMK poor, manipulated followers.
Especially this young blood from today genz meet, who thinks DMK is a party for social justice and periyarism, Matter of time they will realise DMK is a family run corporate business which uses periyarism and people for their own benefits and DMK is no different from BJP. Trolling them and making enmity with them is not going to help the society. That is not the inclusiveness which Thalapathy has taught us.
#TVK #DMK
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay