பேச்சில் இனிமை
வாழ்வில் எளிமை
மாண்பில் பெருந்தன்மை
மாற்றில்லா அரசியல் ஆளுமை
புரட்சித் தமிழர் மண்ணின் மைந்தர்
எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@EPSTamilNadu#HBDEdappadiPalaniswami#EPS
Hi ரத்தத்தின் ரத்தங்களே….
ரொம்ப நாளா Online Membership பத்தி கேட்டுட்டு இருக்கீங்க… நம்ம side-ல இருந்து ஒரு சின்ன Clarification…
கழகத்தில் இணைய விருப்பம் உள்ளவர்களுக்கான பதிவு லிங்க் சில ஆண்டுகளாகவே Active-ஆக தான் உள்ளது
https://t.co/rl0iR19O2r
இந்த Link-ல் பதிவு செய்த உறுப்பினர் அல்லாத நண்பர்களை தொடர்பு கொண்டு Coordinate செய்திருக்கிறோம்.
But, நம் கழக Bylaw-படி நம்மால் இதுவரை Online Membership Drive Initiate செய்ய முடியவில்லை.
இதுகுறித்து தொடர்ந்து தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். செயற்குழுவில் Submit செய்து நிறைவேற்றி, பொதுக்குழு Ratify பண்ணி Bylaw Update செய்தால் தான் இதை சாத்தியப்படுத்த முடியும்.
So, மீண்டும் மீண்டும் வைக்கக்கூடிய உங்கள் Request-ஐ மீண்டும் ஒரு முறை நம்முடைய கழகத் தலைமைக்கு கண்டிப்பா கொண்டு செல்கிறோம்.
நம்ம கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் உறுதியாக நமக்கு Online Membership Enable பண்ணி தருவார்!
Until then, we are always one family. Register in the link and… See you soon!
-Team @AIADMKITWINGOFL@EPSTamilNadu@AIADMKOfficial@satyenaiadmk
பொதுநலப் பதிவு:
கணவரால் வீட்டிற்குள் அனுமதி மறுக்கப்பட்டால், அது Domestic Violence-ஆக கருதப்படும். மனைவியின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டம் வழிவகை செய்கிறது.
Learn about Wife’s resident rights!
Video Credits: திரு. @TVKSathyakumar அவர்கள்🙏
நம் இரும்பெரும் தலைவர்களின் நல்லாசியோடும், உங்களின் ஒத்துழைப்போடும் 'கழகப் பொதுச் செயலாளர்' பொறுப்பினை ஏற்று,
இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் நான், பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும், துரோகங்களையும், கழக நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி கழகத் தொண்டர்களின் துணையோடு எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்து வருகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகம் 47 இடங்களைப் பெற்ற நிலையில், கழகத்தில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கழகத்தை அழிப்பதற்கான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நமக்கு எப்பொழுதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆன்மா உறுதுணையாக இருக்கும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனையைக் கண்டு கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் மனம் தளர வேண்டாம்; எவ்வித விபரீதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்கள் அனைவரையும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்ற
இதய தெய்வம் அம்மா அவர்களின் எண்ணவோட்டத்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மெய்ப்பித்துக் காட்டுவோம்.
கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் தற்போதைய சூழ்நிலையை எண்ணி எவ்வித அச்சத்திற்கும், பதற்றத்திற்கும் ஆளாக வேண்டாம் என்று மீண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
களப் பணி ஆற்றுவோம்! கழகம் காப்போம்!
@AIADMKOfficial
2018 மே மாதம் நடந்த நிகழ்வு பற்றி 2026-ல் Force ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?
அவ்வளவு தில் இருந்தா, #மெர்சல்#மாஸ்டர் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய மாண்புமிகு முதல்வர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் இல்லத்திற்கு ஊர்ந்து வந்த உங்கள் தலைவர் இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
What @AIADMKOfficial did for sports ⚽️
SDAT – 1992 ✔️
South Asian Games – 1995 ✔️
Nehru Stadium, Aquatic Complex, Tennis Stadium, Hockey Stadium ✔️
Sports Quota – 2018 ✔️
வீரர்களுக்கு ஊக்கத்தொகை, பரிசுத்தொகை உயர்வு ✔️
இவை எல்லாம் செய்தவர்களை மறைத்து, ரீல்ஸ் எடுத்தால் வரலாறு மாறாது.
விளையாட்டுத் துறையின் வளர்ச்சி உழைப்பால் வந்தது
விளம்பரத்தால் அல்ல. 🔥