The divine mother #matangidevi but mind just released in ulchmey Going on people s than total free mind set Thanku so much Guru ji #Gurumithuresivaji 🙏🙏🙏 Then pleasing in new man in would this #varahidevi Namo #matangidevi namo 🙏🙏🙏 @Gurumithuresiva ji
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
(23 ஜனவரி 1897 - 18 ஆகஸ்ட் 1945)
துணிச்சல், தலைமைப் பண்பு, தியாக உணர்வு மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு, இந்தியர்களின் மனதில் விடுதலை வேட்கையைத் தூண்டிய மகத்தான தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 81-வது நினைவு நாளில்,
பாரதிய ஜனதா கட்சியின் #தேசிய_செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை சகோதரர் ம. வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்தம் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Ma Venkatesan
அரசியலின் பிதாமகன் பிஷ்மர்
அடல் பிகாரி வாஜ்பாய்
(25 டிசம்பர் 1924 16 ஆகஸ்ட் 2018)
தேசத்தின் வளர்ச்சி, நல்லாட்சி, தேசிய ஒருமைப்பாடு, ஆளுமை, அரசியல் நாகரிகம் ஆகியவற்றை தனது அரசியல் பயணத்தின் முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயல்பட்ட அடல் பிகாரி வாஜ்பாய்
ஆடி கிருத்திகை அருள்மிகு முருகப்பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். வேலவா! எங்கள் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தையும் நீக்கி, ஆரோக்கியம், அமைதி, வளம் மற்றும் வெற்றியை
வேல்! வேல்! வெற்றி வேல்! முருகா ஹரோஹரா!
ராமநாதபுரம் மாவட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு ரூ.400+ கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
பிரதமர் திறந்துவைக்கப்போகும் ஆந்திர மாநிலம், போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையம்....
உடான் திட்டத்தின் கீழ் பாரதத்தின் விமான போக்குவரத்து மற்றும் அதன் சேவை உலகத்தரத்தில் உயர்ந்துவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் – பாம்பன்
பாம்பன் TVK நகர் செயலாளர் ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இடத்தில், அரசால் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 48 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக
பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்
A.P.J.அப்துல்காலம் அவர்களின்
நினைவு தின நிகழ்ச்சிக்க
இராமேஸ்வரம் புண்ணிய பூமிக்கு வருகை தரும்
சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர்
திரு.ஜமால் சித்திக்
அவர்களை வருக! வருக!! என வரவேற்கின்றோம்!!!