കേന്ദ്രമന്ത്രി ധർമ്മേന്ദ്രപ്രധാൻ രാജിവെക്കുക എന്ന മുദ്രാവാക്യം ഉയർത്തിപ്പിടിച്ചുകൊണ്ട് DYFI ചാവക്കാട് ബ്ലോക്ക് കമ്മിറ്റിയുടെ നേതൃത്വത്തിൽ സംഘടിപ്പിച്ച
ഗുരുവായൂർ റെയിൽവേ സ്റ്റേഷൻ മാർച്ച് @AARahimdyfi@dyfikerala_@dyficec@abhijeet_dipke@SFI_CEC
The CPIM denounces the ED raid on Comrade Pinarayi Vijayan’s residence. This is a targeted attack on a top opposition leader by the BJP government. Such actions will not intimidate Pinarayi Vijayan or the CPIM. Is the UDF government complicit in this raid?
- @MABABYCPIM
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கு���் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்��ை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், ���கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கா��்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவி���்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப��பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
CPI(M) Central Committee set up a special fund, the Wayanad Relief Fund, as part of the party's response to the landslide disaster in Wayanad. Donations were solicited and collected in Punjab & Sind Bank Account No. 07621000432853. The entire amount collected towards this purpose was contributed to the Chief Minister's Distress Relief Fund in two batches: ₹92,00,000 on 21 March 2025 and ₹99,000 on 26 May 2025 (receipts attached below).
Our mass organizations also raised and contributed money to the CMDRF. The All India Kisan Sabha leadership and the Kerala Karshaka Sangham had handed over a cheque of 1 crore to Kerala Chief Minister Pinarayi Vijayan at his office in Thiruvananthapuram.
CPI(M) has always been transparent about all its accounts. We have been appreciated for the same by the Supreme Court, no less. Political parties in Kerala and a section of the media that are now raking up this controversy are projecting their own failure to be accountable to the people whom they work for. We would urge them to follow the example that we have set.
This is apparently a village in Palakkad, Kerala.
Shared by @iAkankshaP to depict a ‘South Indian Village Morning.’
It’s not a tourist destination, nor is it trying to be.
But at its best, travel awakens us to moments that are authentic, experiences that endure in our memories.
And today, as a #SundayWanderer, I found myself wishing I could step into this village and become a silent participant in its rhythm, simplicity, and grace.
The perfect escape from the relentless pace of modern life.
Saddened by the passing of former Kerala CM Shri VS Achuthanandan Ji. He devoted many years of his life to public service and Kerala's progress. I recall our interactions when we both served as Chief Ministers of our respective states. My thoughts are with his family and supporters in this sad hour.
Kadamakkudy in Kerala.
Often listed amongst the most beautiful villages on earth…
On my bucket list for this December, since I’m scheduled to be on a business trip to Kochi, which is just a half hour away…
#SundayWanderer
Union Minister for Commerce & Industry Shri. @PiyushGoyal addressed the Invest Kerala Global Summit today, highlighting Kerala’s industrial potential and investment opportunities. His address reinforces the state’s commitment to fostering a strong business ecosystem. Looking forward to more meaningful collaborations that drive growth and innovation. #ComeOnKerala
The statement, Kerala is the gateway to India's development, from Union MoS for Skill Development & Entrepreneurship, Shri. Jayant Chaudhary, at the Invest Kerala Global Summit, is a testament to the state's remarkable progress. He highlighted Kerala’s excellence in digital education, healthcare, and youth empowerment, presenting Digital University Kerala and Kochi Metro as global models. Kerala continues to set new benchmarks in innovation and growth. #ComeOnKerala
Chaired the first plenary session of #InvestKeralaGlobalSummit comprising of dynamic private sector CEOs.
Kerala has traditionally resorted to state controlled enterprises. It is now pursuing policy changes to dismantle bureaucratic obstacles, eliminate regulations & foster a business friendly environment for private ventures & tech startups. This alone can lead to growth, progress & job creation.
NEP 2020 recommends inclusive and equitable education for all including children with special needs in all activities including sports, arts and culture. #SamagraShikshaKerala organized the 64thKerala State School Sports Fest 2024-25, an Inclusive Sports Fest for CwSN that saw a participation of 7,452 students up to the district level and 1,461 students at the state level. Sports provides a medium for social interaction, building team spirit, overall improvement in health among these students and builds up their confidence levels.
#NEP2020 #NEP2020SuccessStories #SchoolEducation #Education4All #InclusiveEducation #CwSN #Sports
Kochi is one the most unique cities in our country
A city defined by its waterways, so no wonder it hosts a Water Metro. Not the first water-based transport but the first to cleverly name it a ‘Metro’ and capture the imagination of both its citizens and tourists.
And a good looking, comfortable and emission-free boat to top it all.
We need more of our cities to make such breakthroughs in citizen friendly infrastructure.
Great job, Kochi!
Saddened by the passing away of Shri Sitaram Yechury Ji. He was a leading light of the Left and was known for his ability to connect across the political spectrum. He also made a mark as an effective Parliamentarian. My thoughts are with his family and admirers in this sad hour. Om Shanti.
Even as rescue operations were happening in #Wayanad after the horrific landslides, the union government was looking for people to write articles on the #Kerala government’s poor policies.
Read all about it in this week’s #Powertrip newsletter.
https://t.co/A3Qfo4fxIe
#WayanadLandslide#IndianArmy Rescue & Relief columns continue against all odds in close coordination with #NDRF, #SDRF & civil administration for speedy search & rescue efforts.
Rescue operations are on at multiple locations, ensuring quick evacuation of stranded people, provision of basic amenities & medical assistance.
After the 100 ft Foot Bridge constructed overnight, a major 190 ft Bailey Bridge has also been deployed ensuring essential connectivity.
#NationFirst
#WeCare
@DefenceMinIndia@spokespersonMoD@HQ_IDS_India@KeralaGovernor
@CMOKerala
@NDRFHQ