மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் வணங்கி வாழ்த்துகிறோம்...
வாழ்க மருத்துவர் ஐயா....
வாழ்க அண்ணன் அன்புமணி ராமதாஸ்....
வளர்க பாட்டாளி மக்கள் கட்சி... வளர்க வன்னியர் சங்கம்.... ஓங்குக வன்னியர் ஒற்றுமை...
இன்று அண்ணியார் பிறந்த நாளையொட்டி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, மேடவாக்கத்தில் பசுமைத் தாயகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டம்
💐💐🎂🎂🥭🥭இன்று பிறந்தநாள் விழா காணும், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர், பெருமதிப்பிற்குரிய அண்ணியார் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்💐💐🎂🎂🥭🥭
Anbumani Ramadoss | Sowmiya Anbumani | #PMK
பாமகவின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் பாமக கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு.
பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையில் ரூ. 98,000 கோடியில்
இன்று 17.7.2026 சேலம் 5_ரோடு அலுவலகத்தில் #பாட்டாளி_மக்கள்_கட்சியின் 38-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணர் #மு_கார்த்தி_Exmla அவர்கள் கேக் வெட்டி இனிப்பு வழங்கி மூத்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய போது, இந்நிகழ்வில்
பாட்டாளி மக்கள் கட்சி என்று ஒன்று உருவாகி 38 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது 38 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மிகப்பெரிய சாதனை செய்த ஒரே கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே 💯💥💯
பாமக 38 ஆம் ஆண்டு தொடக்க விழாவை வரவேற்று பாட்டாளிகளுக்கு எதிர்கால செயல்திட்டங்களை கோடிட்டு காட்டி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அண்ணன் அவர்கள் அறிக்கை 😍👌🔥
இன்று செஞ்சியில் நடைபெற்ற அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, அவர்களின் உயர்கல்வி பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் நடைபெறும் பாராட்டு விழாவில்!
Ganesh Kumar Mla
அம்மாவுக்கு விருது வழங்கிய மகள்கள்.!
எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற mother's of india awards நிகழ்ச்சியில் முனைவர் சௌமியா அன்புமணி மகள்கள் அவர்களுடைய அம்மாவுக்கு விருது வழங்கினர்.
போர்குணம் கொண்ட தலைவர்
கண் அசைத்தால் கடலூர் மாவட்டத்தில்
மக்களுக்காக போராட்ட களத்தில் முன்நிற்கும் தலைவரின் தளபதி
இரண்டாம் தலைமுறையாக இயக்கத்தை
இறுகபற்றி பல இன்னல் காலத்தில்
கடலூர் என்றும் பாமக கோட்டை என கொடிநாட்டிய கொள்கை மறவர்
நடுநாட்டு பாட்டாளிகளின் பாதுகாவலர்
இன்று ஆந்திர மாநிலத்தில் பாமகவின் ஆலோசனை கூட்டம்🔥🇷🇴🇷🇴🇷🇴❤️
ஆந்திர பிரதேச மாநில பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று காக்கிநாடா நகரில் நடைபெற்றது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களின் சார்பில் சுமார�� 150 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாமக தலைமை சார்பில்,தலைவர் மருத்துவர்