திரு பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது. தமிழ்த் திரையுலகை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரைப்படத்துறையில் உச்சத்தைத் தொட்ட ஓர் ஆளுமையாகத் திகழ்ந்தார். குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் போற்றத்தக்கது. துயரமான இந்த வேளையில், எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
https://t.co/ih5QIaOhb6
6 வருடங்களுக்கு முன்பே மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் விதைத்த கனவு இன்று மக்கள் இயக்கமாக மலர்கிறது! 🔥
கரூரில் நடைபெற்ற We The Leaders தொடக்க நிகழ்ச்சியிலேயே நேர்மையான தலைமை, இளைஞர் பங்கேற்பு, சமூக மாற்றம், மக்கள் சக்தி ஆகியவற்றைப் பற்றி மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் தெளிவாக பேசியிருந்தார். அந்த உரையே இன்று ஆயிரக்கணக்கான மக்களை ஒரு புதிய அரசியல் மாற்றப் பாதைக்கு அழைத்து செல்கிறது.
வசன அரசியல் அல்ல... செயல் அரசியல் தான் எங்கள் வழி! 💥
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் 6 ஆண்டுகளுக்கு முன் சொன்ன சிந்தனைகள் இன்று We The Leaders இயக்கத்தின் மூலம் நனவாகி வருகிறது. இளைஞர்களை தலைவர்களாக உருவாக்கும் இந்த பயணம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றும். 🚩
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 join Link 👇🏻
https://t.co/kZM5BKazwJ
https://t.co/xRyaT3Kt9L
#annamalai #wetheleaders #annamalaispeech #viralvideo #tasmac #government #karur #socialmedia #trendingvideo #tnnews24digital #WeTheLeaders
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
2️⃣5️⃣M isn’t just another number. ❤️
It’s 2️⃣5️⃣M stories, emotions, memories, and strong voices of the RCB nation. 🥹🫶
And after a season that ended with us lifting the trophy, reaching this milestone on Instagram with all of you makes it even more special. 🏆🥹
Thank you for being with us through every high, every challenge and every unforgettable moment. 🙌❤️
RCB played outstanding cricket throughout the tournament and fully deserved to be crowned champions. Winning the title is special; defending it and lifting the trophy for a 2nd consecutive year is a remarkable feat.
The men in yellow have the habit of making spectacular comebacks. CSK will be back with a bang next season!
#IPLFinal #RCBVsGT