கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
1.கலைஞர் மகளீர் உரிமை தொகை =மகளீர் உரிமைத்தொகை
2.நான் முதல்வன் = திறன் மேம்பாட்டுத்திட்டம்
3. முதல்வர் படிப்பகம் = படிப்பகம்
4. நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் =ஸ்டாலின் பெயரை மறைத்தது!
5. மகளீர் விடியல் பயணம் =மகளீர் பயணம்
6. மின்சார வாரியத்தில் 30 to 40 சதவிகிதம் கமிசன்= அதை சம்பந்தமாக புகார் வந்தால் நடவடிக்க்கை எடுப்போம்
7. தனியார் பள்ளிகள் உரிமை வழங்குவதில் ஊழல் - புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்
8. டாஸ்மாக் பார்ட்டி fund : ன்னு பேசியது விஜய் , எந்த கட்சிக்கு fund யாருக்கு யார் கொடுத்ததுன்னு இதுவரை சொல்லவில்லை !
9. தொழிற்துறையில் பல தொழிற்சாலை, கமிசன் கேட்டதால்,ஆந்திராவுக்கு போயிட்டு என்று கீர்த்தனா சொல்லுது ,ஆனா ஆந்திர அமைச்சர் ; தமிழ்நாட்டில் இருந்து எந்த ஒரு முதலீட்டார்களும் எங்களிடம் வரவில்லை மேலும் புகாரும் தெரிவித்ததில்லை என்று சொல்கிறார்!
10.கஜானாவை துடைத்து எடுத்துட்டு போய்ட்டாங்கன்னு சொன்னது விஜய் ஆனா அடுத்தது திமுக திட்டங்களை செயல்படுத்தினார்!
11. கடந்த ஆட்சியில் உதயநிதிக்கும் , சபரீசனுக்கும் எல்லா துறைகளில் இருந்து கமிஷன் போனது ஆளுக்கு 16 துறைகள் என்று பிரித்துக்கொண்டார்கள் என்று பேசுவது ஆதவ் -ஆனா ஆதாரம் இல்லையாம்!
12. தமிழ்நாடு தீயணைப்புத்துறை ஆணைய தலைவராக மாற்றம் செய்யப்பட்ட சங்கர் ஜிவால் ராஜினாமா செய்தார் (17 JUNE 2026)
13. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவராக மாற்றம் செய்யப்பட்ட சுனில்குமார் ராஜினாமா செய்தார் (17 JUNE 2026)
14. தமிழ்நாடு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட அபய் குமார் சிங்கும் ராஜினாமா செய்தார் (17 JUNE 2026)
15. மாதம் மாதம் மின் கட்டணம் -சொல்லினர் ஆனால் தற்பொழுதும் இரெண்டு மாதம் ஒருமுறை தான் நடக்கிறது
16. விஜய் தினமும் தலைமை செயலகத்தில் அவர் மேஜையில் ஒக்காந்து வீட்டில் இருந்து எடுத்து வரும் உணவை சாப்பிடுறார் : முழு பொய்
17. விஜய் அமரும் நாற்காலியில் இருந்த வெள்ளை துண்டு சம்பந்தமான அழுகுணி பரப்புரை
18. சிங்கப்பெண் திட்டம்ன்னு சொல்லி பரப்புரை ஆனா திமுக ஆட்சியில் கொண்டுவந்த அதே ரோந்து வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி அம்பலப்பட்டது
19. முதல் பெண் அமைச்சர் கீர்த்தனா என்ற முழு பொய் பரப்புரை
20. 26 பட்டியல் சமுதாய மக்களை பொதுத்தொகுதியில் நிறுத்தியதாக பொய் பரப்புரை
21. வெள்ளை அறிக்கை நாங்க தான் கொடுக்குறோம் முதலில் என்று பரப்பி அசிங்கப்பட்டது, திமுக அரசு விதிகளுக்கு உட்பட்ட கடன் வாங்கியதாக ஒப்புதல்
22. விஜய்யின் சொந்த ஆஸ்தான ஜோசியருக்கு அரசு பதவி பிறகு பல்ட்டி
23. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கு சேவகம்
24. எண்ணிலடங்காத பாலியல் குற்றங்கள் சாதிய கொலைகள்
25. டன் கணக்கில் போதை பொருட்கள் எரித்ததாக பரப்புரை காணொளி ஆனால் நடந்தது முந்தைய ஆட்சியில்
26. கீர்த்தனா அமைச்சரின் ரீலிஸ் சர்ச்சை மற்றும் பள்ளி மாணவியை அவமானப்படுத்தும் விதமாக நடந்தது
27. 2024ல் ஸ்டாலினால் மீண்டும் துவங்கப்பட்ட போர்ட் தொழிற்சாலையை தான் தொடங்கியதா விஜய் கும்பல் பரப்புரை
28. மாநிலங்களுக்கிடையே சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் கடலோர மாநிலங்களுக்கான பிரிவில் 2025க்கான ‘முன்மாதிரி மாநிலமாக’ (EXEMPLAR STATE) தமிழ்நாடு தேர்வு.அதை எடுத்துக்கொண்டு தங்கள் சாதனையாக விஜய் கும்பல் பரப்பியது
29. பத்திரிக்க்கையாளர்கள் ஒருங்கிணைப்பில் உருவான திருப்பரங்குன்றம் ஆவணப்படத்திற்கு தடை
30. மதம் மாறிய இசுலாமிய மக்களின் இடஒதிக்கீட்டிற்கு நீதிமன்றம் தடை விதத்தை கண்டுக்காமல் விட்டது !
31. பக்ரீத் (Bakrid) பண்டிகை மற்றும் இதர பொது நிகழ்வுகளில், பொது இடங்களில் ஆடு, மாடு போன்ற விலங்குகளைப் , வெட்டுவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம் இதற்கும் தலையாட்டி அமைதி .
32. பொது இடத்தில் போதை பொருள் பயன் படுத்திய ஒரு அமைச்சர் அதற்கும் நடவடிக்கை இல்லை
33.சென்னை அருகே உள்ள தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ,இந்த விவகாரம் என்ன ஆனதுன்னு தெரியாது
34. விஜய் கட்சிக்காரர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதே கட்சி சார்ந்த பெண் கட்சியில் இருந்து நீக்கம் அவர்கள் சுகந்திரமாக சுற்றிவருகிறார்கள்!
35. சென்னையில் போக்சோவில் கைதான இன்னொரு விஜய் கட்சிக்காரன் சில நாட்களில் விஜய் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறான்
36.தினகரன் கட்சி சட்டமன்ற உறுப்பினரை தங்கள் பக்கம் இழுத்து
37. அதிமுகவில் வென்ற ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யவைத்து தன் கட்சிக்குள் இணைத்து
38. விஜய் கட்சிக்காரர்கள் பள்ளிக்கூடம் உள்ளே போய் விஜய் பாடலுக்கு மாணவர்களை ஆடவைத்தது
1/2 please come to 1st comment 🙏
Madam oru PR company la team lead before politics,so school student topic change divert panragalam
Chi thu kevalama pannatha vijay mathri 🤡
#TVKVijayFails#TVKFails
TVK ministers need a counselling session on how to behave with children!
Encouraging kids in front of other pupils boosts confidence.
Telling “see, she doesn’t understand” and foolishly saying “last few benches perform below” is ridiculous!
Mature up @Keerthana4VNR!
🔴ஒரே நாளில் ஆன்லைனில் அனுமதி கொடுத்த 1,000 தனியார் பள்ளிகளுக்கு ஆள் சேர்க்க - //அரசுப் பள்ளி தரமற்றவை// என குழந்தைகளின் பெற்றோரை மைண்ட் செட் பண்ணுவதற்காக - தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இப்படிச் செய்தாரா?!
Abilash Chandran அவர்களின் பதிவு 👇🏽
🔴அமைச்சர் கீர்த்தனாவின் முன்னெண்ணமும் திமிரும்
அமைச்சர் கீர்த்தனாவின் காணொளி ஒன்றைக் கண்டேன். அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன் காமிரா டீமுடன் ஆய்வுக்குப் போய் ஒரு வகுப்பறைக்குள் நுழைகிறார். மாணவிகளைக் காட்டுவது, கீர்த்தனாவிடம் மிட் ஷாட், குளோஸ் அப், லாங் ஷாட் என காமிரா பாய்ந்து பாய்ந்து படம் பிடிக்கிறது. கீர்த்தனாவிடம் ஏற்கனவே ஒரு திரைக்கதை இருந்தது தெரிகிறது - அவர் ஒரு மாணவியை அழைத்து அவரிடம் உள்ள பாடநூலில் இருந்து ஒரு ஆங்கில வார்த்தைக்குப் பொருள் கேட்கிறார். மொத்த மாணவர்களும் பதிலளிக்கிறார்கள். ஓக்கே என்று இன்னொரு சொல்லை எடுக்கிறார். சற்று நேரம் அமைதி நிலவுகிறது. பார்த்தீங்களா என்றவாறு கீர்த்தனா ஆங்கில ஆசிரியைப் பார்க்கிறார். முதல் வரிசைப் பெண் குழந்தை எழுந்து அதற்கு ஒருவாறு பதில் சொல்கிறார். இப்போது கீர்த்தனா தன் திரைக்கதையில் இருந்து விலக விரும்பாமல் "இப்படி புத்தகத்தில் உள்ளதை மட்டும் படிச்சு பதில் சொன்னா போதாது. ஸ்போக்க இங்கிஷ் தெரியுமா?" என்கிரார். அப்பெண் குழந்தை தயங்குகிறது. அதான் சொல்றேன் எனும் கணக்கில் பேசிவிட்டு கீர்த்தனா அடுத்து அக்குழந்தையிடம் "வாட் இஸ் யுவர் பாதர்" என்று கேட்கிறார். குழந்தை விழிக்கிறது. உடனே கீர்த்தனா மீண்டும் "பார்த்தீங்களா? ஸ்போக்கன் இங்கிலிஷ் தெரியல" என்கிறார். ஆசிரியை வந்து "தைரியமா பேசும்மா" என்று அக்குழந்தையை ஊக்கப்படுத்தி விட்டு "வாட் இஸ் யுவர் பாதர்ஸ் புரொபஷன்?" என்று கேட்கிறார். அக்குழந்தை உடனே சொல்கிறார். அவருக்கு ஒரு தன்னம்பிக்கை வந்து எந்தக் கேள்விக்கும் தயார் எனும் கணக்கில் நிற்கிறார். உடனே கீர்த்தனா குறுக்கிட்டு "இதெல்லாம் சரிங்க. ஆனால் பின் வரிசையில் இருப்பவர்களிடம் கேட்டால் ஒருத்தருக்கும் பதில் தெரிஞ்சிருக்காது." என்று சொல்லிவிட்டு பேச்சு ஆங்கிலத்தை முன்னேற்ற வேண்டிய அவசியம் பற்றி உரையாற்றுகிறார்.
அமைச்சர் கீர்த்தனா செய்தது சுத்த அயோக்கியத்தனம் - அந்த மாணவர்களைச் சரிவர சோதிக்காமல் அவர்களுடைய கல்வியில் ஒரு இடைவெளி (learning gap) இருப்பதாக அவரே ஒரு முன்முடிவுக்கு வந்து தன் திடீர் ஆய்வில் அதைக் கண்டுபிடித்ததாக காமிராவில் பதிவு பண்ணி அக்குழந்தைகளை அவமதிக்கிறார். இதை அவரால் ஒரு தனியார் பள்ளியில் போய் செய்ய இயலுமா? லதா ரஜினிகாந்தின் பள்ளிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களிடம் உங்களுக்கு அறிவு போதவில்லை என்று கூற முடியுமா? ஒரு தொழில்துறை அமைச்சருக்கு இத்தகுதி எங்கிருந்து வருகிறது? மேலும், ஒரு வகுப்பில் எல்லா மானவர்களும் சமமான ஆற்றலுடன் இருக்க இயலாது. தனியார் பள்ளிகளிலும் கூட இப்படித்தான் இருப்பார்கள். எல்லாருக்குமான கல்வியை அளிப்பதையே differentiated instruction என்கிறார்கள். பலவிதமான மாணவர்களை அடையாளம் கண்டு தனித்தனியாக கவனம் செலுத்தி முன்னேற்றுவது. எல்லா மாணவர்களையும் ஒரே போல பாவிப்பது அல்ல. கல்வியல் மட்டுமல்ல காமன் சென்ஸே இல்லாதவராக அமைச்சர் இருக்கிறார்.
நான் ஒரு ஆசிரியராக அங்கு இருந்திருந்தால் மாணவர்களை இப்படி காமிரா முன்னால் அவமதித்து ஊக்கமிழக்கச் செய்யக் கூடாது என்றும், அதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்லி இருப்பேன். ஏனென்றால் ஒரு வகுப்பில் ஆசிரியருக்கு உள்ள இறையாண்மை கேள்விக்கு அப்பாலானது. அடுத்து பேச்சு ஆங்கிலத்தை மேம்படுத்த வேண்டுமெனில் அதற்கு ஒரு தனி ஆசிரியரை நியமித்து அதற்கென ஒரு பாடத்திட்டத்தைத் தயார் பண்ண வேண்டும். அதற்கென நேரத்தை ஒதுக்க வேண்டும். அதற்கென்ன நடைமுறைகள் உள்ளன. சும்மா வந்து ஆங்கில ஆசிரியரை மிரட்டினால் ஒன்றும் நடக்காது. அடுத்து, ஒரு வகுப்பறைக்குள் இப்படியான ஆய்வுகளைக் காணொளியாகப் பதிவு பண்ணுவது ஒரு அத்துமீறல். மாணவர்களை இது கடுமையாகப் பாதிக்கும்.
அரசுப் பள்ளிகள் குறித்து தவெக அமைச்சர்கள் கொண்டுள்ள தாழ்வான எண்ணத்தையே இது காட்டுகிறது. தனியார் பள்ளிகளில் மட்டுமே மாணவர்கள் படிக்கிறார்கள், அரசுப் பள்ளிகளில் தரமற்ற கல்வியே உள்ளது எனும் கீழான எண்ணத்தையே அவர் அங்கு நிறுவ முயல்கிறார். பள்ளியை மேம்படுத்த முயன்றதாக பாவிப்பது ஒரு பாசாங்கு மட்டுமே. அவரது உடல்மொழியில் தென்பட்டது திமிர்த்தனம், நடத்தையில் தெரிந்தது கல்வி குறித்த அறிவீனம்.
ஒரே ஒரு விசயத்துக்காக கீர்த்தனாவைப் பாராட்ட வேண்டும் - அவர் மாணவர்களிடம் விஜய் பாடல்களுக்கு நடனமாடச் சொல்லவில்லை.
🔴 அபிலாஷ் சந்திரன்
நான் இங்க கெட்ட வார்த்தை பேசுனது இல்ல... So let me put it as politely as I can.
A child freezing in front of a minister and a camera doesn't necessarily reflect their actual ability. Turning a child's vulnerable moment into social media content says more about the minister who chose to make it a public spectacle than it does about the child.
Unfortunately, the child's dignity seems to be "மயிருக்கு சமம்" when weighed against @Keerthana4VNR 's urge to create content.
And don't assume you can always hide behind the claim of "good intentions" and expect people to buy it. Good intentions don't automatically justify the impact of your actions.
Who knows? Someday, this very child may put you and your leader in your place. Karma has a way of working itself out.
பாலியல் கேஸ் வச்சிருக்க உன்ன வாங்க 50 கோடி கொடுக்குறானுகளா? உன் ஒருத்தன வாங்கி DMK ஆட்சி அமைச்சிடுமா இல்ல இந்த allegations வச்சிட்டு அந்த தொகுதில மறுபடியும் தேர்தல் வந்தா ஜெயிக்க முடியுமா?
அணிலுக்கு இருக்க அஞ்சறிவும் இவனுகளுக்கு இல்ல. எல்லாத்தயும் DMK பேர்ல எழுதுவோம்னு போறானுக
"Hands off to all of you" அல்ல.
அது "Hats off to all of you".
"Stand such a wonderful" அல்ல.
அது "Stand in front of such a wonderful...".
மூன்று பேரின் பெயர்களைச் சொன்னால், அதற்கடுத்து பயன்படுத்த வேண்டியது 'has' அல்ல, 'have'.
"Any of the sports minister" அல்ல.
அது "Any of the sports ministers".
"have a breakfast" அல்ல.
அது "have breakfast".
அமைச்சர் @Keerthana4VNR அவர்கள் மேடைகளில் பேசும் ஆங்கிலத்தில் பல அடிப்படைப் பிழைகள் இருந்தாலும், திமுக தரப்பில் இருந்து யாரும் அதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவில்லை. ஏனென்றால், மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமே. ஒருவருக்கு மொழியை விடச் செயல்பாடுகளே முக்கியம் என்பது எங்களுடைய நம்பிக்கை.
ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர், பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அடிப்படைப் பக்குவம் கூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் எதிர்காலத்திற்குத் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து, மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையிலும், அவர்கள் பள்ளிக்கே வர பயப்படும் வகையிலும் நடந்துகொள்வது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் இதுபோன்ற அமைச்சர்கள் பள்ளிகளுக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது.
குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதை தவெக அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்!
@ThiruverkaduSbm
At Puliyambedu, No.14 Mosque Street, Ruwaid Mutton Shop is dumping goat blood, urine, and other waste on the public road, causing severe unhygienic conditions and foul smell. Drinking water taps nearby are also surrounded by this waste,
creating serious health risks for residents. Despite repeated complaints, no action has been taken. Requesting immediate action.
https://t.co/K8TPpbwKje