பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
இன்று நாடாளுமன்ற வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு முக்கியமான தினம். தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு,கிழக்கு,வடகிழக்கு மாநிலங்களை அரசியல் ரீதியாக வலுவற்றவர்களாக்கி, அழித்தொழிக்கும் பாஜகவின் முயற்சியை தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தலைமையில் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் உறுதியாக நின்று முறியடித்துள்ளோம்.முதல்முறையாக மோடி அரசு நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி.
இதே போல ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை பாஜகவை வலியுறுத்தி செயல்படுத்துவதிலும் வெற்றி காண்போம்.
இந்தப் போராட்டத்தில் உறுதியோடு துணைநின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
தமிழ்நாடு வெல்லும்!
Registrations Open for Tamil Nadu Congress Committee War Room
https://t.co/XJw9Kui4Gu
Kindly fill out the Google Form above to join with Tamil Nadu Congress Committee.
Remembering Dr. Manmohan Singh on his death anniversary . A humble scholar, visionary economist, and devoted leader whose integrity and service shaped modern India. His contributions to economic reforms and public life continue to inspire.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26,32,672 மற்றும் இரட்டைப் பதிவுள்ளவர்கள் எண்ணிக்கை 3,39,278 என்பதை ஏற்றுக் கொள்ளலாம்
முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை
66,44,881 என்பது தான் நெருடுகிறது
எல்லா அரசியல் கட்சிகளின் தோழர்களும் இந்த எண்ணில் கவனம் செலுத்தவேண்டும்
இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது
மெய்யான நபர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பது தான் நம்முடைய நோக்கம்.
முன்னாள் நிதி அமைச்சர் திரு @PChidambaram_IN அவர்கள்
The new unofficial official language of the Central Government appears to be Hindi words written in English letters
Hindi-only knowing people cannot read the script, English speaking people cannot understand the meaning
ரயில்வே நிர்வாகம் சீரழிந்து விட்டதை நாளொரு சம்பவம் உறுதி செய்கிறது...
ரயில்வே துறை அமைச்சர் @AshwiniVaishnaw என்ன செய்கிறார்? பிரதமரென சொல்லிக்கொள்ளும்
அதானியின் வேலைக்காரர் @narendramodi என்ன செய்யப் போகிறார்?...